எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர், நவ.- 8 - திருப்பூர் நொய்யல் ஆற்றில் கன மழையால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதில் 100க்கும் மேற்பட்ட குடிசைகள் முல்கின. இச்சமவத்தில் 10 பேர் பலியாகிறனர். 20க்கும் மேற்பட்டடோர் மாயமானார்கள். தமிழகம் முழுவதும் கடந்த 1 வாரமாக பருவ மழை பெய்து வருகிறது. இதில் தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். கோவை, திருப்பூர், நீலகிரி உட்பட பல பகுதிகளில் அணைகள் நிரம்பி வருகிறது. இன்நிலையில் திருப்பூரில் நேற்று முன் தினம் இரவு முழுவதும் கனத்த மழை பெய்தது. கோவையில் பெய்த மழையால் அருகில் உள்ள குளங்கள் நிறைந்து உடைந்ததாளும் நொய்யல் ஆற்றில் வெள்ளம் பெருக்கேடுத்து ஓடி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. ஜாமுனை பள்ளம் சத்தியா நகர் டைய்மன்ட் தியேட்டர் உட்பட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் இரவு நேரத்தில் துங்கியவர்கள் தங்கள் உடமையிகை விட்டு வெளியேறி மாற்றி இடங்களில் தச்சம் புகுந்தனர். இரவு நேரத்தில் குடிசைகள் தண்ணீரில் சென்றதால் 10க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் இழுந்து சென்றுக்களாம் என்ற தகவல் வெளியாகிறது. ஒரு பெண் சடலம் உட்பட 3 பேர் மீட்கபட்டுள்ளனர். இதில் திரிசாத் பேகம் (30) அவரது மகள் சகினா பேகம் (6) ஞானம்பாள் (18) அடங்குவர் மேலும் உடல்களை தேடும் பணி நடத்து வருகிறது. மறுபடியும் வெள்ள அபாயம் இருப்பதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வெள்ளத்தின் காரணமாக திருப்பூர் மாவட்ட கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை மாவட்ட கலெக்டர் மதிவாணன், மேயர் விசாலாட்சி, எம்.எல்.ஏ. ஆனந்தன், துணை மேயர் குணசேகரன், மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவரண பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்தனர். மேலும் வெள்ள நீர் வடிய நடவடிக்கை எடுக்கபடுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


