எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அருகன்குளத்தில் அரசு நடுநிலைப்பள்ளியில் முப்பெரும் விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அ.மனோகரன் ஆகியோர் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி துவக்கிவைத்தனர்.
முப்பெரும் விழா
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் சிவகிரி தாலுகாவில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் அடிக்கல் நாட்டுவிழா, அனைத்து வகுப்பறைகளிலும் கண்காணிப்பு கேமரா துவக்கி வைத்தல், வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட வகுப்பறை துவக்கி வைத்தல் ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் வைத்து நடந்தது. திருநெல்வேலி கலெக்டர் சந்தீப் நந்தூரி வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அ.மனோகரன் தலைமை தாங்கினார்கள். ஊர் நாட்டாண்மை பிச்சை மணி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜோதி முருகன், வாசு ஒன்றிய அதிமுக செயலாளர் மூர்த்திப்பாண்டியன், மாநகர மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சின்னத்துரை புளியங்குடி குருபால்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சந்திரன் வரவேற்றார். கலெக்டர் சந்தீப்நந்தூரி பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அ.மனோகரன் கண்காணிப்பு கேமராவினை துவக்கிவைத்தார். சிவகிரி இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி வாசுதேவநல்லூர் ஏ.இ.இ.ஓ-க்கள் ராஜமுருகன், சண்முகசுந்தரபாண்டியன், ஆகியோர் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்ட வகுப்பறைகளை துவக்கி வைத்தனர். பள்ளிச்சுற்றுசுவர் கட்டுவதற்கு நன்கொடை வழங்கிய ராஜபாளையம் ஜனதாசெம் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் சின்னவெங்கட்ராஜா-க்கு சால்வைகள் அணிவிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். விழாவில் தென்காசி ஆர்.டி.ஓ ராஜேந்திரன் வேளாண்மை இயக்குனர் பெருமாள், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர் செய்யது இப்ராகிம் மூசா, ராஜபாளையம் ஐடிபிஐ வங்கியின் உதவி மேலாளர் அன்பரசு தேசிய விருதுபெற்ற நல்லாசிரியர் புரூஸ்டேனியல், மாரியப்பன் (எ) தங்கராஜ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணைச்செயலாளர் மருதுபாண்டியன், வாசு தலைமையாசிரியர் ராமர், புளியங்குடி தங்கமாரியப்பன், சித்தநாதன், வின்னிங்ஸடார் நண்பர்கள் குழு, அக்கினிக் குஞ்சுகள் நண்பர்கள் குழு நிர்வாகிகள், செல்லையாத்தேவர் சிந்தாமணி கணேசன், செல்லத்துரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பள்ளியின் ஆசிரியர்கள் ஜெயகணேசன், அய்யர், 2 ஆண்டுகளாக விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வருகை தந்த ஆசிரியர் அர்ச்சுனன் ஆகியோர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஆசிரியர் சித்திரைச் செல்வன் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்டு வாசு எம்.எல்.ஏ. அ.மனோகரன் பேசும் போது சிறப்பாக செயல்பட்டுவரும் பள்ளியில் பணிபுரிந்து வரும் அத்தனை ஆசிரியர்களுக்கும் நன்றி, இன்றைய மாணவர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு பரந்து விரிந்து படிக்க வேண்டும். படிக்கும் போது ஒவ்வொரு வரும் மாவட்ட ஆட்சியர் போல முன்மாதிரியாகவும், ரோல் மாடலாகவும் கொண்டு படிக்க வேண்டும். பள்ளிக்கு தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து பேவர்கல் பதித்து தரப்படும் என்றால்.
கலெக்டர் பேசும்போது ஒவ்வொரு தேவைக்கும் அரசினை எதிர்பார்க்காமல் இங்குள்ள ஆசிரியர்கள் ஒன்றுபட்டு பொதுமக்கள் உதவியோடு நல்ல செயல்கள் செய்திருப்பது வரவேற்கத்தக்கது ஆகும். பள்ளி குழந்தைகளின் வளர்ச்சியில் ஆங்கில கல்வி கூடங்களுக்கு இணையாக செயல்பட்டு வந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சி. இதுபோன்ற மற்ற பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் பொது மக்களும் ஒன்று பட்டு கல்வியினை வளர்க்க வேண்டும் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
திருப்பரங்குன்றம் வழக்கு: ராம ரவிக்குமார் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு
08 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் ராம ரவிக்குமார் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
-
பொங்கல் பரிசு தொகை டோக்கன் வாங்காதவர்கள் என்ன செய்யலாம்..?
08 Jan 2026சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.
-
ஜன நாயகன் திரைப்படத்தை திரையிட தி.மு.க. கூட்டணி கட்சிகள் எதிர்ப்பா..? மதுரையில் வைகோ பேட்டி
08 Jan 2026மதுரை, ஜன நாயகன் படத்தை திரையிட தி.மு.க. அரசு கூட்டணி கட்சிகள் எதிர்க்கவில்லை என்று வைகே கூறினார்.
-
செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் திறப்பு எப்பொழுது? அமைச்சர் சேகர்பாபு தகவல்
08 Jan 2026சென்னை, செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
கடலூரில் இன்று நடைபெறுகிறது தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு: கூட்டணி அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
08 Jan 2026கடலூர், கடலூரில் தே.மு.தி.க. உரிமை மீட்பு மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டணி குறிதது அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-01-2026
08 Jan 2026 -
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' திட்டம் நிச்சயம் வெற்றி பெறும்: அமைச்சர் ரகுபதி நம்பிக்கை
08 Jan 2026சென்னை, உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி அலறுவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள அமைச்சர் ரகுபதி, இந்த திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அவ
-
பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி குறித்து அ.தி.மு.க. பேச்சுவரத்தை: டெல்லியில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
08 Jan 2026புதுடெல்லி, பா.ம.க.வைத் தொடர்ந்து இன்னும் பல கட்சிகள் எங்களுடன் வந்து இணையவுள்ளார்கள்.
-
சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் மாநாடு: ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
08 Jan 2026சென்னை, சென்னையில் ஐ.டி.-டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.8,920 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைய
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவுக்கு அதிபர் ட்ரம்ப் ஒப்புதல்
08 Jan 2026வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்
-
3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை சென்னை ஆலந்தூரில் துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
08 Jan 2026சென்னை, சென்னை ஆலந்தூரில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
-
நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும்: அதிபர் ட்ரம்ப் தகவல்
08 Jan 2026வாஷிங்டன், நான் தலையிடாவிட்டால் ரஷ்யா உக்ரைனை கைப்பற்றியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டி: அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு
08 Jan 2026மதுரை, சிவகங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இடம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள்: மிட்செல் ஸ்டார்க் புதிய சாதனை
08 Jan 2026சிட்னி, ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஆஷஸ் தொடரில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
-
தை பிறந்தால் வழிபிறக்கும்: கூட்டணி குறித்து ஓ.பி.எஸ். விளக்கம்
08 Jan 2026சென்னை, ஓ.பன்னீர் செல்வம் கூட்டணி குறிதது தைபிறந்தால் வழிபிறக்கு என்று கூறினார்.
-
ஞாயிற்றுக்கிழமையான வரும் பிப்ரவரி 1-ல் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய பார்லி. குழு பரிந்துரை
08 Jan 2026புதுடெல்லி, ஞாயிற்றுக்கிழமையான பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய பாராளுமன்ற குழு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
மேலும் வலுப்பெற்ற தாழ்வு மண்டலம்: திருவாரூர், நாகப்பட்டினத்தில் இன்று மிக கனமழை பெய்யும்
08 Jan 2026சென்னை, தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று (ஜன.
-
கணினிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட்களை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்ய சீனா திடீர் தடை
08 Jan 2026பீஜிங், சீனாவில் இருந்து ஜப்பானுக்கு ஏற்றுமதியாகும் ராணுவ தொழில்நுட்பங்களான அணுசக்தி உபகரணங்கள், மின்னணு பொருட்கள், கணினிகள், விமான பொருட்கள் உள்ளிட்ட தொழில்நுட்ப பொருட
-
பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது: இடைநிலை ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
08 Jan 2026சென்னை, பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது என்று இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை
08 Jan 2026டாக்கா, மர்ம நபர்களால் வங்காளதேசம் தேசிய கட்சியின் இளைஞர் தலைவர் படுகொலை செய்யப்பட்டார்.
-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியா? ரிலையன்ஸ் விளக்கம்
08 Jan 2026புதுடெல்லி, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி கிடையாது என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.
-
ஆர்டர்லி முறையை ஒழிக்க கலெக்டர் தலைமையில் மாவட்டம்தோறும் குழு தமிழ்நாட அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
08 Jan 2026சென்னை, ஆர்டர்லி முறையை ஒழிக்க மாவட்டம் தோறும் கலெக்டர் தலைமையில் குழு அமைக்க அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.
-
முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் ஏப்ரல் 1-ம் தேதி தொடக்கம்
08 Jan 2026புதுடெல்லி, முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் கணக்கெடுக்கும் பணிகள் ஏப்ரல் 1-ந் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு
-
பா.ம.க. சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை : ராமதாஸ் பேட்டி
08 Jan 2026விழுப்புரம், பா.ம.க.
-
மதுரையில் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான இணையதள பதிவு நிறைவு
08 Jan 2026மதுரை, மதுரை மாவட்டத்தில் நடைபெறும் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான இணையதள பதிவு நேற்றுடன் முடிவடைந்தது.


