போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தா.பாண்டியன் புகார்
சென்னை, ஏப்.13 - தளி தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை கொலை செய்ய முயற்சித்த தி.மு.க.வினருக்கு உடந்தையாக செயல்படும் ...
சென்னை, ஏப்.13 - தளி தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை கொலை செய்ய முயற்சித்த தி.மு.க.வினருக்கு உடந்தையாக செயல்படும் ...
சென்னை, ஏப்.13 - மடத்துக்குளம் அ.தி.மு.க. வேட்பாளர் சி.சண்முகவேலு மீது தாக்குதல், பென்னாகரம் தே.மு.தி.க. கிளைச்செயலாளர் அசோகன் ...
புதுச்சேரி, ஏப்.13 - புதுவையில் காவல்துறை முன்னிலையில் காங்கிரஸ்-தி.மு.க.வினர் மதுபானம், பணம் பட்டுவாடா படுஜோராக நடைபெறுகிறது. ...
சென்னை, ஏப்.13 - தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. வாக்குப் பதிவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ...
சென்னை, ஏப்.13 - வாக்காளர் பயமின்றி தங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம், முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க கண்காணிப்பு கேமரா ...
சென்னை, ஏப்.13 - ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்துடன் சென்ற வாகனத்தை போலீசார் பறிமுதல் ...
சென்னை, ஏப்.13 - தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு துவங்கி மாலை 5 ...
சென்னை, ஏப்.13 - அ.தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளில் மத்திய மந்திரி துணையுடன் வன்முறையை கட்டவிழ்த்து விட கருணாநிதி ...
சென்னை, ஏப்.13 - சாதிக்பாட்சா மர்ம மரணம் விவகாரத்தில் சி.பி.ஐ. தடயவியல் துறை தீவிர விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் ...
அம்பேத்கார் நகர், ஏப்.13 - உத்தரபிரதேசத்தில் போலீஸ் அதிகாரியை தாக்கிய பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஒருவர் கைது ...
சென்னை, ஏப்.13 - சாதிக்பாட்சா மர்ம மரணம் விவகாரத்தில் சி.பி.ஐ. தடயவியல் துறை தீவிர விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் ...
நாக்பூர், ஏப்.13 - ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நகல் திட்டத்தை தயாரிப்பதற்கான குழுவில் தலித் இனத்தைச் சேர்ந்தவரும் ...
ராய்ப்பூர், ஏப். 13 - ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பது நக்சலைட்டு தீவிரவாதம் தான் என்று சத்தீஷ்கார் முதல்வர் ...
புதுடெல்லி, ஏப்.13 - 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழலில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவின் தனிச் செயலாளராக இருந்த ஆசீர்வாதம் ...
புதுடெல்லி, ஏப்.13 - 2 ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. தாக்கல் செய்யும் 2-வது குற்றப்பத்திரிகையில் ...
புதுடெல்லி,ஏப்.13 - ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா முறைகேடாக சேர்த்து வைத்திருக்கும் ரூ. 130 கோடி சொத்து மதிப்பை ...
மதுரை,ஏப்13 - தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து அரசியல் கட்சியினர் மீது தேர்தல் விதி முறைகளை மீறியதாக ...
மதுரை,ஏப்.13 - தமிழகம் முழுவதும் இன்று நடைபெறும் சட்டமன்ற தேர்திலில் வாக்களிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது குறித்து தேர்தல் ...
திருவாரூர். ஏப்.13 - திமுக தலைவர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூரில் வாக்காளர்களுக்காக பணப்பட்டுவாடா அதிகளவில் நடைபெற்று ...
திருச்சி. ஏப்.13 - திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் 7தொகுதியில் திமுக போட்டியிடுகிறது. இதில் விஜபி தொகுதி ...
Devil Eggs.![]() 2 days 29 sec ago |
பொரி உப்புமா![]() 6 days 20 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித
வாஷிங்டன்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இஸ்லாமியர்களை அவமதித்தார் என்பதற்காகவே கத்தியால் குத்தினேன் என கைதானவர் கூறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
ஜெனீவா: உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை: முல்லைப் பெரியாறு அணை அருகே மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: டெண்டர் நடைமுறையை தொடராலாம் என்றும், அதேசமயம் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
லண்டன்: இங்கிலாந்து தலைநரக் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
டாக்கா: ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.
அல்ஜியர்ஸ்: வடக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக வட ஆப்பிரிக்க உள்துறை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.
மாஸ்கோ: ரஷ்யாவில் 10 குழந்தைகளைப் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசாகக் கிடைக்கும் என அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
ஹராரே: எனக்கு 3 வகை கிரிக்கெட் போட்டிகளும் முக்கியம் என்று தெரிவித்துள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதாகத் தான் நினைக்கவில்லை என்
மும்பை: ஒரு அறை முழுக்க என்னை நேசிப்பவர்கள் இருந்த போதும், தனியாக இருப்பது போன்று உணர்ந்ததாக கோலி தெரிவித்துள்ளார்.
சென்னை: பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
மும்பை: நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று துவக்கி வை
மும்பை: பார்த்தவர்களால் வினோத் காம்ப்ளியை மறக்க முடியாது. குறுகிய காலத்தில் சச்சினுக்கு இணையான புகழை அடைந்து வந்த வேகத்தில் காணாமல் போனவர்.
ஹராரே: முதல் ஒருநாள் போட்டியில் தவான் - ஷூப்மான் கில் அபார ஆட்டத்தால் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
சென்னை: மாநில நீச்சல் போட்டியின் முதல் நாளில் 4 புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 200 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனுஷ் புதிய சாதனை நிகழ்த்தினார்.
சென்னை : வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஜப்பானில் பெற்றோர்களை விட இளம் தலைமுறையினர் குறைவாக குடிப்பதால், அவர்களிடம் மதுபான நுகர்வை அதிகப்படுத்தும் ஐடியாக்களை தெரிவிக்கும் போட்டியினை அந்நாட்டின் தேசிய வரி முகம
அ.தி.மு.க.வுக்கு கூட்டுத் தலைமைதான் வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தற்போது கிடையாது.
கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார்.
படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தென்கொரிய அதிபர் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது என வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார்.