எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எலும்புத் தேய்மானம் வராமல் தடுக்கும் அற்புத நீர்.
- 40 வயதிற்கு மேல் உள்ளஆண்களுக்கும் பெண்களுக்கும் எலும்புகளில் உள்ள மஜ்ஜை குறைவதாலும்,எலும்பின் மேல் உள்ள சவ்வின் அழுத்தம் குறைவதாலும் தீராத வலிகள் ஏற்படுகிறது.
- முதுகுவலி,குறுக்குவழி முழங்கால் வலி போன்றவை காரணமாக அன்றாட பணிகளை செய்வதில் கூட சிரமம் ஏற்படுகிறது.
- தினசரி இந்த வழிகளை தாங்கிக்கொண்டு தங்கள் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர்.
- உடல் பருமன் காரணமாக ஏற்படும் வலிகளுக்கு உடனே மருத்துவரை அணுகி சரிசெய்து கொள்வார்கள்.
- சிலர் மருத்துவரை கூட அணுகாமல் காலப்போக்கில் குணமாகி விடும் என நினைத்து கொண்டு விட்டு விட வாய்ப்புள்ளது.
- 60 மற்றும் 70 வயதில்,வயது முதிர்வின் காரணமாக இரத்தத்தில் உள்ள சக்தி குறைந்து இந்த வலிகள் மேலும் அதிகரிக்கிறது.
- வயது முதிர்வின் காரணமாக எலும்பில் உள்ள கால்சியம் சத்து குறைபாடு காரணமாக முதுகுவலி,குறுக்குவழி முழங்கால் வலி போன்றவை அதிகரித்து ஒரே இடத்தில் முடங்கி விடும் நிலை ஏற்படுகிறது.
- 40 வயதிற்கு மேல் உள்ளஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வழிகளை குணப்படுத்த வெண்டைக்காய்யை பயன் படுத்தி செய்யப்படும் பானத்தை அருந்துவதன் மூலம் இந்த வலிகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.
- 40 முதல் 70 வயதில் கூட இந்த பானத்தை அருந்தி பயன் பெறலாம்.
- எனினும் இந்த பானத்தை வலிகள் எற்படும் ஆரம்ப நிலையில் அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- சிறு வயதில் இந்த பானத்தை அருந்துவதன் மூலம் உடலில் உள்ள கால்சியம் சத்து மற்றும் எலும்புகளுக்கு இடையே உண்டாகும் வழுவழுப்பு தன்மை அதிகரிப்பதன் மூலம் அதிக வயதான பின் இந்த வலிகளில் இருந்து முழு நிவாரணம் பெற முடியும்.
- ஒரு நபருக்கு 2 வெண்டைக்காய் என்ற கணக்கில் எடுத்து சுத்தம் செய்து நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு உடன் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் வெண்டைக்காய்யை ஊற வைத்து காலை வடிகட்டி வெறும் வயிற்றில் அந்த நீரை தினமும் குடித்து வர வேண்டும்.
- இந்த பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால் சர்க்கரை நோய்,மலச்சிக்கல்,குடல் புண், தூக்கமின்மை,வாய் துர்நாற்றம் போன்ற நோய்கள் குணமாகும்.
- இந்த பானத்தை அருந்திய பின்னர்,15 நிமிடங்கள் கழித்து காபி மற்றும் டீ போன்ற பானங்களை அருந்தலாம்.
- இன்று இந்த பானத்தை அருந்துவதால் உடனே அனைத்து நோய்களும் குணமாகி விடாது,தொடர்ந்து இந்த பானத்தை அருந்துவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- காலையில் குளிந்த நீர் அருந்தினால் சளி தொந்தரவு ஏற்படும் குறைபாடு இருந்தால் சூடான நீரில் கலந்து பருகலாம், ஆனால் தொடர்ந்து இந்த பானத்தை அருந்த வேண்டி உள்ளதால் குளிந்த நீரை மட்டும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- வெளியூர் சென்றாலும் தொடர்ந்து இந்த பானத்தை அருந்த இயலும்.
- இந்த பானத்தை நோய் இல்லாதவர்கள் சாப்பிட்டால் எதிர் காலத்தில் நோய்கள் அண்டாது பாதுகாப்பு அளிக்கும்.
- இரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் முதல் நாள் வெண்டைக்காய்யை ஊற வைக்கும் போது உடன் சிறிதளவு இஞ்சியை இடித்து சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் முதல் நாள் வெண்டைக்காய்யை ஊற வைக்கும் போது உடன் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரை நோய் மற்றும் இரத்தக்கொதிப்பு இரண்டும் இருந்தால் சிறிதளவு வெந்தயம் மற்றும் சிறிதளவு இஞ்சியை இடித்து சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரை நோய்,இரத்தக்கொதிப்பு உட்பட எந்த நோய்க்கு ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு கொண்டு இருந்தாலும் இந்த பானத்தை அருந்துவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
- இந்த பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள எலும்புகளில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
மொஹரம் பண்டிகை: வரும் 7-ம் தேதி அரசு விடுமுறை என பரவும் தகவலுக்கு மறுப்பு
05 Jul 2025சென்னை, மொஹரம் பண்டிகை ஜூலை 6-ம் தேதிதான் என்றும், இந்தப் பண்டிகையை முன்னிட்டு ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அரசு விடுமுறை என்ற தகவல் தவறானது என்றும் தமிழக அரசின் உண்மை ச
-
தி.மு.க.வுக்கு ஆதரவு எப்படி? 3 தொகுதிகளின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
05 Jul 2025சென்னை, பட்டுக்கோட்டை, பாபநாசம், மணப்பாறை 3 சட்டப்பேரவை தொகுதிகளின் நிர்வாகிகளுடன் தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
இந்தித் திணிப்புக்கு எதிராக மத்திய பா.ஜ.க. அரசுக்கு மறக்க முடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் கற்பிக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
05 Jul 2025சென்னை, தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்துவரும் துரோகத்துக்கு பா.ஜ.க. பரிகாரம் தேட வேண்டும்.
-
நானே முதல்வர் வேட்பாளர்: அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி; எடப்பாடி பழனிசாமி மீண்டும் உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் நானே முதல்வர் வேட்பாளர் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
கனமழை காரணமாக இமாசலில் 69 பேர் பலி
05 Jul 2025சிம்லா, இமாசல பிரதேசத்தில் மிக கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
-
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் முகாமை ஜூலை 15-ல் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
05 Jul 2025சென்னை, உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் முதல் முகாமை ஜூலை 15-ல் சிதம்பரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு 'இசட் பிளஸ்' பாதுகாப்பு
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
06 Jul 2025இண்டியானா : அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
அமைச்சர் சிவசங்கரை யார் என்று கேட்ட அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்
06 Jul 2025அரியலூர் : திடீர் ஆய்வில் ஈடுபட்ட அமைச்சர் சிவசங்கரை யார் என்று அரசு பஸ் டிரைவர், கண்டக்டர் கேட்ட சம்பவம் நடந்துள்ளது.
-
பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை : தொல். திருமாவளவன் கணிப்பு
06 Jul 2025திருச்சி : பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
படிப்பை பதிவு செய்வதில் சிக்கல்: சென்னையில் டாக்டர்கள் போராட்டம்
06 Jul 2025சென்னை : வெளிநாடுகளில் மருத்துவம் படித்தோருக்கு, தற்காலிக தகுதி சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை கண்டித்து, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் பலி : 5 பேர் படுகாயம்
06 Jul 2025சாத்தூர் : விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர்.
-
மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது: நிதின் கட்கரி வருத்தம்
06 Jul 2025நாக்பூர் : வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.