எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எலும்புத் தேய்மானம் வராமல் தடுக்கும் அற்புத நீர்.
- 40 வயதிற்கு மேல் உள்ளஆண்களுக்கும் பெண்களுக்கும் எலும்புகளில் உள்ள மஜ்ஜை குறைவதாலும்,எலும்பின் மேல் உள்ள சவ்வின் அழுத்தம் குறைவதாலும் தீராத வலிகள் ஏற்படுகிறது.
- முதுகுவலி,குறுக்குவழி முழங்கால் வலி போன்றவை காரணமாக அன்றாட பணிகளை செய்வதில் கூட சிரமம் ஏற்படுகிறது.
- தினசரி இந்த வழிகளை தாங்கிக்கொண்டு தங்கள் அன்றாட பணிகளை செய்து வருகின்றனர்.
- உடல் பருமன் காரணமாக ஏற்படும் வலிகளுக்கு உடனே மருத்துவரை அணுகி சரிசெய்து கொள்வார்கள்.
- சிலர் மருத்துவரை கூட அணுகாமல் காலப்போக்கில் குணமாகி விடும் என நினைத்து கொண்டு விட்டு விட வாய்ப்புள்ளது.
- 60 மற்றும் 70 வயதில்,வயது முதிர்வின் காரணமாக இரத்தத்தில் உள்ள சக்தி குறைந்து இந்த வலிகள் மேலும் அதிகரிக்கிறது.
- வயது முதிர்வின் காரணமாக எலும்பில் உள்ள கால்சியம் சத்து குறைபாடு காரணமாக முதுகுவலி,குறுக்குவழி முழங்கால் வலி போன்றவை அதிகரித்து ஒரே இடத்தில் முடங்கி விடும் நிலை ஏற்படுகிறது.
- 40 வயதிற்கு மேல் உள்ளஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வழிகளை குணப்படுத்த வெண்டைக்காய்யை பயன் படுத்தி செய்யப்படும் பானத்தை அருந்துவதன் மூலம் இந்த வலிகளில் இருந்து நிவாரணம் பெற முடியும்.
- 40 முதல் 70 வயதில் கூட இந்த பானத்தை அருந்தி பயன் பெறலாம்.
- எனினும் இந்த பானத்தை வலிகள் எற்படும் ஆரம்ப நிலையில் அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- சிறு வயதில் இந்த பானத்தை அருந்துவதன் மூலம் உடலில் உள்ள கால்சியம் சத்து மற்றும் எலும்புகளுக்கு இடையே உண்டாகும் வழுவழுப்பு தன்மை அதிகரிப்பதன் மூலம் அதிக வயதான பின் இந்த வலிகளில் இருந்து முழு நிவாரணம் பெற முடியும்.
- ஒரு நபருக்கு 2 வெண்டைக்காய் என்ற கணக்கில் எடுத்து சுத்தம் செய்து நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு உடன் 200 மில்லி தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் வெண்டைக்காய்யை ஊற வைத்து காலை வடிகட்டி வெறும் வயிற்றில் அந்த நீரை தினமும் குடித்து வர வேண்டும்.
- இந்த பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால் சர்க்கரை நோய்,மலச்சிக்கல்,குடல் புண், தூக்கமின்மை,வாய் துர்நாற்றம் போன்ற நோய்கள் குணமாகும்.
- இந்த பானத்தை அருந்திய பின்னர்,15 நிமிடங்கள் கழித்து காபி மற்றும் டீ போன்ற பானங்களை அருந்தலாம்.
- இன்று இந்த பானத்தை அருந்துவதால் உடனே அனைத்து நோய்களும் குணமாகி விடாது,தொடர்ந்து இந்த பானத்தை அருந்துவதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- காலையில் குளிந்த நீர் அருந்தினால் சளி தொந்தரவு ஏற்படும் குறைபாடு இருந்தால் சூடான நீரில் கலந்து பருகலாம், ஆனால் தொடர்ந்து இந்த பானத்தை அருந்த வேண்டி உள்ளதால் குளிந்த நீரை மட்டும் பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
- வெளியூர் சென்றாலும் தொடர்ந்து இந்த பானத்தை அருந்த இயலும்.
- இந்த பானத்தை நோய் இல்லாதவர்கள் சாப்பிட்டால் எதிர் காலத்தில் நோய்கள் அண்டாது பாதுகாப்பு அளிக்கும்.
- இரத்தக்கொதிப்பு நோய் உள்ளவர்கள் முதல் நாள் வெண்டைக்காய்யை ஊற வைக்கும் போது உடன் சிறிதளவு இஞ்சியை இடித்து சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரை நோய் உள்ளவர்கள் முதல் நாள் வெண்டைக்காய்யை ஊற வைக்கும் போது உடன் சிறிதளவு வெந்தயத்தை சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரை நோய் மற்றும் இரத்தக்கொதிப்பு இரண்டும் இருந்தால் சிறிதளவு வெந்தயம் மற்றும் சிறிதளவு இஞ்சியை இடித்து சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
- சர்க்கரை நோய்,இரத்தக்கொதிப்பு உட்பட எந்த நோய்க்கு ஆங்கில மருந்துகளை சாப்பிட்டு கொண்டு இருந்தாலும் இந்த பானத்தை அருந்துவதால் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.
- இந்த பானத்தை தொடர்ந்து குடித்துவந்தால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ள எலும்புகளில் ஏற்படும் அனைத்து நோய்களும் குணமாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பிரதமர் மோடி நாளை ரோடு ஷோ
26 Nov 2025உடுப்பி : கர்நாடகத்தில் உள்ள உடுப்பியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி ரோடு ஷோ மேற்கொள்ள உள்ளதாக பா.ஜ.க. மாவட்ட தலைவர் குத்யாரு நவீன் ஷெட்டி தெரிவித்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: காவல்துறை அதிகாரி உட்பட 5 பேரிடம் சி.பி.ஐ. விசாரணை
26 Nov 2025கரூர், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி உட்பட 5 பேரிடம் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை: மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் நேரில் ஆய்வு
26 Nov 2025சென்னை : தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கையின் தெற்குப் பகுதியில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவான நிலையில் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற
-
சபரிமலையில் இன்று முதல் பக்தர்களுக்கு வழங்கும் மதிய உணவில் மாற்றம்
26 Nov 2025சபரிமலை : சபரிமலையில் இனிமேல் பொதுமக்களின் பங்களிப்புடன் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
-
தாய், தந்தை, குரு, தெய்வமாக நமது அரசியலமைப்பு உள்ளது: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
26 Nov 2025புதுடெல்லி, அரசியலமைப்பு சட்ட தினம் பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு தலைமையில் நடைபெற்றது.
-
டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
26 Nov 2025டெல்லி, டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் சாஹிப் என்பவனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
-
140 அடியை கடந்த பெரியாறு அணை நீர்மட்டம்: கேரளாவுக்கு 3-ம் கட்ட எச்சரிக்கை
26 Nov 2025கூடலூர், முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 140 அடியை கடந்த நிலையில் கேரளாவுக்கு 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
விளம்பர தூதர் ரோகித் சர்மா
26 Nov 20252026 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை விளம்பர தூதராக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தீவிரவாத மாநிலம் என்பதா? ஈரோடு அரசு விழாவில் கவர்னருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
26 Nov 2025ஈரோடு, தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்து பேசியிருக்கிறார்.
-
வரும் 29-ம் தேதி திருவாரூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்'
26 Nov 2025சென்னை : வரும் 29-ம் தேதி தமிழகத்தில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வி
-
டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: 5-வது இடத்திற்கு சரிந்த இந்திய அணி
26 Nov 2025கவுகாத்தி : இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
-
அரசமைப்பு சட்டப்பதிப்புகளை 9 மொழிகளில் வெளியிட்டார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
26 Nov 2025புதுடெல்லி : மலையாளம், மராத்தி, நேபாளி உள்பட 9 மொழிகளில் அரசமைப்புச் சட்டத்தின் எண்மப் பதிப்புகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு புதன்கிழமை வெளியிட்டார்.
-
த.வெ.க.வில் இன்று இணைகிறார்..? எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
26 Nov 2025சென்னை, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவர் சபாநாயகர் மு.அப்பாவுவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
-
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா அணி
26 Nov 2025கவுகாத்தி : 25 ஆண்டுகளுக்கு பிறகு தென்ஆப்பிரிக்கா இந்திய மண்ணில் டெஸ்ட் தொட ரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
-
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: விசாரணையை முடிக்க 3 மாதம் கால அவகாசம்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
26 Nov 2025மதுரை, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட நீதிமன்றம் விசாரணையை முடிக்க மேலும் 3 மாதம்
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிரான புதிய மனுக்கள்: சுப்ரீம் கோர்ட்டில் டிச.4-ல் விசாரணை
26 Nov 2025புதுடெல்லி : வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆா்) மேற்கொள்வதற்கு எதிராக தமிழகத்தில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி வ
-
ரூ.4.90 கோடியில் மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் ரூ.4.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாவீரன் பொல்லானின் முழு உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின்
-
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகலா? - கவுதம் காம்பீர் விளக்கம்
26 Nov 2025கவுகாத்தி : இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகலா என்பது குறித்த கேள்விக்கு கவுதம் காம்பீர் விளக்கமளித்துள்ளார்.
-
இந்தியா ஒரு கலாச்சாரத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல: அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு முதல்வர் பதிவு
26 Nov 2025சென்னை, இந்தியா ஒரு கலாச்சாரம் அல்லது ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல என்று அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-11-2025.
26 Nov 2025 -
2026 -மகளிர் பிரீமியர் லீக்: டெல்லியில் இன்று மெகா ஏலம்
26 Nov 2025புதுடெல்லி : 2026 மகளிர் பிரீமியர் லீக் போட்டி தொடருக்கான மெகா ஏலம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 277 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
-
ஈரோடு மாட்டத்தில் அரசு விழா: ரூ. 605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப்பணிகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
26 Nov 2025ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.605.44 கோடி செலவிலான 790 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,
-
தோனிமடுவுவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோட்டிற்கு 6 புதிய அறிவிப்புகள்
26 Nov 2025ஈரோடு, அந்தியூர் அருகேயுள்ள தோனிமடுவுப் பள்ளத்தின் குறுக்கே 4 கோடி ரூபாய் செலவில் புதிய தடுப்பணை உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்திற்கு 6 புதிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலி
-
மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை: மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
26 Nov 2025மதுரை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
செங்கோட்டையனுடன் அமைச்சர் திடீர் சந்திப்பு
26 Nov 2025சென்னை : செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் நடிகர் விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் நேற்று செங்கோட்டையனுடன் அமைச


