எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிட்டப்பார்வை தூரப்பார்வை குறைபாடுகளை சரிசெய்ய எளிய டிப்ஸ்
- நமது கண்களில் ஏற்படும் பார்வை குறைபாடுகளில் முக்கியமாக உள்ள கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை பற்றி விரிவாக பார்க்கலாம்.
- கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை என்பது ஒரு நோய் அல்ல ஒரு குறைபாடு தான் என்பதை நம் முதலில் உணர வேண்டும்.
- நம் கண்ணின் உள்ளேயுள்ள விழித்திரை ரெட்டினா (Retina) என அழைக்கப்படுகிறது.
- இது நமது கண்ணில் உட்கடைசி உறையாகும். இது மைய நரம்பு மண்டலத்தின் ஒரு பகுதியாகும்.
- இதில் ஏற்படும் ஏற்ற,இறக்கம் பார்வை குறைபாட்டை ஏற்படுத்துகிறது.
- ரெட்டினா ஏற்படும் விழித்திரைக்கும் கண்ணின் நரம்பு மண்டலத்திற்கும் தொடர்புள்ளது.
- நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் கிட்ட பார்வை அல்லது தூர பார்வை மற்றும் பல கண் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
- நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு கிட்ட பார்வை அல்லது தூர பார்வை குறைபாடு இருக்கும்.
- சர்க்கரை நோய் இருந்தாலும் கண் குறைபாடுகள் ஏற்படலாம்.
- விழித்திரைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்க படுவதால் விழித்திரை பலகீனமாகி அதன் காரணமாக கிட்டபார்வை மற்றும் தூர பார்வை குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
- கிட்ட பார்வை அல்லது தூர பார்வை குறைபாடு வந்த பின் கண்களுக்கு அதிக உழைப்பு தராமல் தேவையான அளவு ஒய்வு தர வேண்டும்.
- எதையும் கூர்ந்து பார்க்கவோ,படிக்கவோ கூடாது மேலும் அதிகமான ஒளியை உற்று நோக்க கூடாது இது கண் பாதிப்பை மேலும் அதிகரிக்கும்.
- நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதால் நமது கண்ணில் நீர் மறைத்து பார்வை குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
- ஆங்கில முறையில் நிறைய மருந்துக்கள் இருந்தாலும் சித்த வைத்தியத்தில் நம் கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுப்பதால் மட்டுமே விழித்திரை குறைபாடு சரியாகி பார்வை நன்கு தெரிகிறது.
- கண்ணுக்கு குளிர்ச்சி கிடைப்பதால் விழித்திரை மற்றும் நரம்பு மண்டலம் பழைய நிலைக்கு திரும்புவதல் பார்வைத்திறன் அதிகரித்து கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை குணமாகிறது.
- கண்ணுக்கும்,விழித்திரைக்கும் இடையே உள்ள நீர் துளி விலகுவதால் நம் பார்க்கும் காட்சிகள் நமக்கு நன்றாக தெரிகிறது.
- கிட்ட பார்வை அல்லது தூர பார்வை குறைபாடு வந்த பின் அதை குணப்படுத்த உணவு முறையில் மாற்றம் தேவைப்படுகிறது.
- கேரட் ஜூஸ் மாதுளை ஜூஸ் சாப்பிடலாம் மற்றும் திராட்சைப்பழத்தை ஊற வைத்து அதை கொட்டையுடன் நன்றாக அரைத்து ஜூஸ் செய்து அருந்தினால் கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை குறைபாடுகள் வராமல் தடுக்க முடியும்.
- நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் வைட்டமின் பி12 சத்து குறைபாடுகள் காரணமாகவும்,கிட்ட பார்வை அல்லது தூர பார்வை மற்றும் பல கண் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது.
- உலர் திராட்சை,பேரிச்சம்பழம்,பப்பாளிபழம், மாதுளம் பழம், சப்போட்டாபழம் ஆகிய பழவகைகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, கால்சியம் சத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் புளிப்பு சத்து கிடைப்பதால் கிட்ட பார்வை மற்றும் தூர பார்வை குறைபாடுகள் வராமல் தடுக்க முடியும்.
- தினமும் ஒரு பழ சாறு அருந்தும் பழக்கத்தை நமது உணவு முறையில் கொண்டு வருவது மிகவும் நல்லது.
- கண்ணனுக்கு பலம் தரும் முருங்கை கீரை மற்றும் அரைகீரையை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் கண் பார்வைத்திறன் அதிகரித்து கண் நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
முதல்வர் இன்று பெங்களூரு பயணம்
09 Oct 2025சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குடும்பத்துடன் தனி விமானத்தில் பெங்களூரு செல்கிறார்.
-
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரை போற்றி வணங்குகிறேன்: முதல்வர்
09 Oct 2025சென்னை: ஒடுக்கப்பட்ட இனத்தின் மீட்சிக்காகவும் மாண்புக்காகவும் இறுதி வரை போராடிய தியாகி இமானுவேல் சேகரனாரின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன் என்று முதல்வர் மு.க.
-
ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான முதல் குற்றவாளி நாகேந்திரன் மரணம்
09 Oct 2025சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பிரபள தாதா நாகேந்திரன் உயிரிழந்தார்.
-
இந்தியா - இங்கி., இணைந்து கூட்டறிக்கை: புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர்
09 Oct 2025மும்பை: இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் நேற்று முன்தினம் மும்பை வந்தடைந்தார்.
-
எத்தனை அடிமைகள் வந்தாலும் தி.மு.க.வை ஒன்றும் செய்ய முடியாது திருமண விழாவில் துணை முதல்வர் பேச்சு
09 Oct 2025திண்டுக்கல்: பா.ஜ.க. தற்போது புதிய அடிமை கிடைப்பார்களா என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். புதிய அடிமைகள் கூட கிடைக்கலாம்.
-
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஆர்.ஜே.டி. தலைவர் தேர்தல் வாக்குறுதி
09 Oct 2025பாட்னா: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஆர்.ஜே.டி.யின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்
09 Oct 2025சென்னை: ஒரு சவரன் விலை காலையில் ரூ.120 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.200 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.
-
இருமல் மருந்தால் ம.பி.யில் குழந்தைகள் பலி 22 ஆக அதிகரிப்பு
09 Oct 2025சென்னை: இருமல் மருந்தால் உயிரிழந்த குழந்தைகளில் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
-
கலப்பட இருமல் விவகாரம்: மருந்து நிறுவன உரிமையாளர் கைது
09 Oct 2025சென்னை: தமிழகத்தின் கலப்பட இருமல் மருந்து நிறுவன உரிமையாளரை மத்தியப் பிரதேச போலீசார் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
நவம்பர் 18-ல் ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்த போராட்டம்
09 Oct 2025சென்னை: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அக்டோபர் 16 இல் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டமும், நவம்பர் 18 இல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-10-2025.
09 Oct 2025 -
விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
09 Oct 2025சென்னை: நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பம்
09 Oct 2025கான்பெரா: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் முன்னிலையில் முக்கிய பாதுகாப்பு ஒப்பந்
-
இலங்கை கடற்படையால் 30 ராமேசுவரம் மீனவர்கள் சிறைபிடிப்பு
09 Oct 2025ராமேசுவரம்: எல்லைதாண்டியதாக நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் 30 பேரை தப்பாக்கி முனையில் சிறைபிடித்த இலங்கை கடற்படையினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
த.வெ.க. நிர்வாகி மதியழகனை 2 நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
09 Oct 2025கரூர்: த.வெ.க. நிர்வாகி மதியழகனை 2 நாட்கள் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
-
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் ஒரு திருப்புமுனை பிரதமர் நெதன்யாகு தகவல்
09 Oct 2025இஸ்ரேல்: இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் முக்கிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
-
அயோத்தி ராமர் கோவிலில் நிர்மலா சீதாராமன் வழிபாடு
09 Oct 2025டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோவிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குடும்பத்துடன் வழிபாடு நடத்தினார்.
-
7 மாவட்டங்களில் இன்று கனமழை
09 Oct 2025சென்னை: தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே திராவிட மாடல் அரசின் கனவு கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Oct 2025கோவை: உலகின் தலைசிறந்த புத்தொழில் மையமாக தமிழ்நாட்டை கட்டமைப்பதே திராவிட மாடல் அரசின் கனவு என்று கோவையில் உலக புத்தொழில் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் தெரிவ
-
கோவையில் ரூ. 1,791 கோடி செலவில் கட்டப்பட்ட அவிநாசி மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
09 Oct 2025கோவை: கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள ரூ. 1,791 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 10.1 கி.மீ. மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
-
திண்டுக்கல் மாவட்டத்தில் 5,478 பயனாளிகளுக்கு ரூ.61.45 கோடியில் நலத்திட்ட உதவிகள்: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
09 Oct 2025சென்னை: 5,478 பயனாளிகளுக்கு ரூ.61.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
-
இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் கலப்படம்: உலக சுகாதார அமைப்பிடம் தகவல் தெரிவித்த மத்திய அரசு
09 Oct 2025சென்னை: இந்தியாவில் 3 இருமல் மருந்துகளில் நச்சுதன்மையுள்ள ரசாயனம் கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பிடம் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
மருத்துவமனையில் வைகோவிடம் நேரில் நலம் விசாரித்தார் திருமாவளவன்
09 Oct 2025சென்னை: ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவிடம் உடல் நலம் குறித்து திருமாவளவன் விசாரித்தார்.
-
15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: டென்மார்க் அரசு அதிரடி
09 Oct 2025கோபன்ஹேகன்: 15 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த டென்மார்க் அரசு தடை விதித்துள்ளது.
-
விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை: நயினார் நாகேந்திரன்
09 Oct 2025நெல்லை: விஜய் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.