எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னை புறநகர் மாவட்டத்தில் கழக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணி செயலாளர்கள், நிர்வாகிகளை நியமித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
சென்னை புறநகர் மாவட்டத்தின், மாவட்ட, பகுதி, ஒன்றியம், கண்டோன்மெண்ட் ஆகியவற்றின் கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
சென்னை புறநகர் மாவட்ட அவைத் தலைவராக எம். காமராஜ், மாவட்ட செயலாளராக கே.பி.கந்தன், மாவட்ட இணை செயலாளராக ஜே.எல். லட்சுமி, மாவட்ட துணை செயலாளர்களாக ஒய்.மாலதி, அம்மன் பி. வைரமுத்து, மாவட்ட பொருளாளராக ஏ.முஸ்தபா ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளராக ஆலந்தூர் கே. புருஷோத்தமன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளராக ஆர். கபாலிஸ்வரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளராக டி.கண்ணபிரான், மகளிர் அணி மாவட்ட செயலாளராக எஸ். செல்வராணி, மாணவர் அணி மாவட்ட செயலாளராக ஏ.என்.இ. பழனி, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளராக இ. தனபால், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளராக எஸ். வாஞ்சிநாதன், சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்ட செயலாளராக ஏ. அப்துல்லா, விவசாய பிரிவு மாவட்ட செயலாளராக இ. சீனிவாசன், மீனவர் பிரிவு மாவட்ட செயலாளராக பி.எஸ். ராஜன், மருத்துவ அணி மாவட்ட செயலாளராக எச். ஜானகிராமன், இலக்கிய அணி மாவட்ட செயலாளராக தஞ்சை ராஜசேகர், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி மாவட்ட செயலாளராக ஜி.எம். அசோக்குமார், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளராக டாக்டர் ஆர். ராஜேஷ், வர்த்தக அணி மாவட்ட செயலாளராக எஸ்.எம். தனசேகர், கலை பிரிவு மாவட்ட செயலாளராக எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பகுதி நிர்வாகிகள்
சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளராக லியோ என். சுந்தரம், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளராக டி.சி. கருணா, சோழிங்கநல்லூர் வடக்கு பகுதி செயலாளராக ஜி.எம்.ஜானகிராமன், சோழிங்கநல்லூர் தெற்கு பகுதி செயலாளராக ஏ.ஏழுமலை, ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளராக வி.என்.பி.வெங்கட்ராமன், ஆலந்தூர் மேற்கு பகுதி செயலாளராக எஸ்.ராஜசேகர்,
ஒன்றிய நிர்வாகிகள்
பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளராக பெரும்பாக்கம் இ.ராஜசேகர், குன்றத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளராக கே.பி. ஏசுபாதம், பரங்கிமலை – பல்லாவரம் கண்டோன்மெண்ட் செயலாளராக எம்.எஸ்.டி.தேன்ராஜா, பரங்கிமலை – பல்லாவரம் கண்டோன்மெண்ட் 1 வது வார்டு செயலாளராக கே. திலக்கதீஸ்வரன், 2வது வார்டு செயலாளராக எஸ்.ஜோசப், 3–வது வார்டு செயலாளராக ஆர்.சேகர், 4வது வார்டு செயலாளராக ஏ.முருகன், 5வது வார்டு செயலாளராக ஓ. ஆனந்தகுமார், 6வது வார்டு செயலாளராக பி. நவரத்தன், 7வது வார்டு செயலாளராக ஏ.ஆர். மீரான் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கழக உடன்பிறப்புகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –16-01-2026
16 Jan 2026 -
மராட்டிய மாநகராட்சி தேர்தல்: பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அபாரம்
16 Jan 2026மும்பை, மராட்டிய மாநகராட்சி தேர்தலை முன்னிட்டு அங்கு உள்ள 227 வார்டுகளில் பா.ஜ.க.
-
மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாட்டின் தனித்துவத்தை காப்போம்: துணை முதல்வர்
16 Jan 2026சென்னை, மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தின் தனித்துவத்தை காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள்: திருஉருவச் சிலைக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்துகிறார் இ.பி.எஸ்
16 Jan 2026சென்னை, எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அ.இ.அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.
-
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
16 Jan 2026மதுரை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: 22 காளைகளை அடக்கி பாலமுருகன் முதலிடம்: முதல் பரிசாக கார் வழங்கி அமைச்சர் பாராட்டு
16 Jan 2026அவனியாபுரம், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 22 காளைகளை அடக்கிய வலையங்குளம் பாலமுருகனுக்கு பரிசாக கார் வழங்கப்பட்டது.
-
திருவள்ளுவர் தினம்: அமித்ஷா புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, திருவள்ளுவரின் வாழ்க்கையும் படைப்புகளும் நமது நாகரிகத்தின் நற்பண்புகளை எடுத்துக்காட்டுகின்றன என அமித் ஷா தெரிவித்துள்ளார்.
-
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்: படக்குழுவின் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
16 Jan 2026புதுடெல்ல, ஜனநாயகன் திரைப்படத்தின் தணிக்கைச் சான்று பெறுவது தொடர்பான வழக்கில் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
சிறந்த தமிழ்க் கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறார்: திருவள்ளுவருக்கு பிரதமர் புகழாரம்
16 Jan 2026புதுடெல்லி, தமிழ்க் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு திருவள்ளுவர் எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என தெரிவித்துள்ள பிரதமர் மோடி திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும் என்
-
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் ரூ.3 கோடியில் இமானுவேல் சேகரன் சிலையுடன் கூடிய புதிய அரங்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
16 Jan 2026சென்னை, ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி வ
-
கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை உடனடியாக வெளியிட சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
16 Jan 2026புதுடெல்லி, கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
வரும்சட்டமன்ற தேர்தல்: த.வெ.க. பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட குழு அமைப்பு
16 Jan 2026சென்னை, தமிழக வெற்றிக்கழகத்தின் பிரச்சார பணிகளுக்காக 10 பேர் கொண்ட புதிய குழுவை தலைவர் விஜய் அறிவித்தார்.
-
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அளித்த நான்கு முக்கிய வாக்குறுதிகள்
16 Jan 2026சென்னை, தமிழக மக்களுக்கு திருவள்ளுவர் நாளில் நேற்று 4 வாக்குறுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ளார்.
-
நாம் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றி பாதையில் அழைத்துச் செல்வோம்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
16 Jan 2026சென்னை, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க.வை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கு: முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் கைது
16 Jan 2026திருவனந்தபுரம், சபரிமலையில் தங்கம் மோசடி வழக்கில் முன்னாள் தேவஸ்தான உறுப்பினர் சங்கரதாஸை போலீசார் கைது செய்தனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் டி.டி.வி. தினகரன்..?
16 Jan 2026சென்னை, தேசிய ஜனநாயக கூட்டணியில் டி.டி.வி.தினகரன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
திருவள்ளுவர் நாள் விருதுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்
16 Jan 2026சென்னை, தமிழ் மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு பணியாற்றிவர்களுக்கு தமிழக அரசின் திருவள்ளுவர் நாள் விருதுகளை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழ
-
ஊழல் வழக்கில் இருந்து ஆந்திர முதல்வர் விடுவிப்பு
16 Jan 2026அமராவதி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் இன்று முக்கிய ஆலோசனை
16 Jan 2026சென்னை, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்து மாநில நிர்வாகிகளுடன் இன்று ராகுல் காந்தி ஆலோசனை நடத்துகிறார்.


