முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனிப்புகளை பரிமாறி கொண்ட இந்தியா - பாக். ராணுவ வீரர்கள்

புதன்கிழமை, 21 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜெய்ப்பூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொண்டனர்.

ராஜஸ்தானில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள பர்மார் பகுதியில், இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்களும், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வீரர்களும் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்து இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.

அட்டாரி - வாகா எல்லையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் ரேஞ்சர்கள் இனிப்புகளை பரிமாறி கொண்டனர். அதே போல், இந்திய வங்கதேச எல்லையில் உள்ள புல்பாரி பகுதியில், இந்திய எல்லை பாதுகாப்பு படையின் 51-வது பட்டாலியன் வீரர்களும். வங்கதேச எல்லை பாதுகாப்பு படை வீரர்களும் இனிப்புகளை பரிமாறி கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து