எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
குஜிலியம்பாறை : வேடசந்தூர் தொகுதியில் உள்ள அனைத்து குளங்களிலும் காவிரி நீரை நிரப்பும் திட்டத்தின் மூலம் வறட்சியான தொகுதி வளமான தொகுதியாக மாறும் என்று எம்.எல்.ஏ காந்திராஜன் தெரிவித்தார்.
பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ50 லட்சம் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. எம்.எல்.ஏ காந்திராஜன் தலைமை வகித்து வளர்ச்சிப் பணிகளை துவக்கி வைத்தார். இராமகிரி ஆர்.சி. காலணி மற்றும் கூட்டக்காரன்பட்டியில் தலா 4.50லட்சம் மதிப்பில் ஆழ்குழாய் மினி டேங்க் மோட்டர் பொருத்துதல் வீரக்கவுண்டன்பட்டி மற்றும் சாணிபட்டியில் தலா ரூ10 லட்சம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுடன் மேல் நிலைத் தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ காந்திராஜன் பேசும் போது தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் தற்போது படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்திலே வேடசந்தூர் தொகுதி மிகவும் வறட்சி பகுதி வேடசந்தூர் தொகுதியில் உள்ள 183குளங்களும் பெரும்;பான்மையாக வருடம் முழுவதும் வறண்டு கிடக்கிறது இதனால் இத்தொகுதியில் உள்ள மக்களுக்கு மழையை நம்பியுள்ள காரணத்தால் விவசாயம் ஒரு சூதாட்டம் என்ற நிலையில் மக்கள் தங்கள் வாழ்க்கையை வறுமை நிலையோடு ஆடு,மாடு போன்ற கால்நடைகளை வளர்ப்பதற்கு கூட தண்ணீரில்லாமல் அவதிப்படுகின்றனர். தேர்தல் வாக்குறுதிப்படி தொகுயில் உள்ள 183 குளங்களுக்கும் காவிரி நீரை கொண்டு வந்து நிரப்புவதற்கான திட்டத்தை ஆய்வு செய்து அதற்கான திட்ட மதிப்பீடு 1000 கோடி அதற்கான திட்ட அறிக்கை தமிழக முதல்வரிடம் பட்ஜெட் தொடரில் அளிக்கப்பட்டது. இதற்கான நிதி ஒதுக்கியவுடன் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் இத்திட்டத்தின் மூலம் 100மூ வறட்சியை தீர்க்கமுடியும். விவசாயத்தை நம்பி வாழும் மக்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஏனென்றால் இதே திட்டம் ஆந்திர மாநிலம் தும்கூர் மாவட்டம் சிரா சட்டமன்ற தொகுதியில் செயல் படுத்தப்பட்டு மிகவும் பின்தங்கி வறட்சிப் பகுதியாக இருந்த அத்தொகுதி இன்று விவசாயத்தில் ஒரு மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது என்பதை நான் சில வருடங்களுக்கு முன்பு அங்கு சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்த போது உணர முடிந்தது
எனவே தான் இந்த திட்டத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன.; இத்திட்டத்தின் மூலம் வேடசந்தூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்படும். மேலும் நான் 1993 இல் தமிழகத்தின் குடிநீர் வடிகால் வாரிய தலைவராக இருந்த போது வேடசந்தூர் தொகுதியில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக என்னுடைய முயற்சியால் கொண்டு வரப்பட்டது தான் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் அன்று கொண்டு வரப்பட்ட இத்திட்டத்தில் வேடசந்தூர் தொகுதிமக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஓரளவு தீர்க்கப்பட்டுள்;ளது என்றால் அது மிகையல்ல மேலும் ஆரம்பத்தில் வேடசந்தூர் தொகுதிக்கு காவிரிக் குடிநீரை கொண்டு வரும் போது இரண்டு கிணறுகள் அமைத்து குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டது. தற்போது அதில் ஒரு கிணறு பழுதடைந்து விட்டது. எனவே மீண்டும் காவிரியில் புதியதாக இரண்டு கிணறுகள் அமைத்து பழுதடைந்த மோட்டார் மற்றும் குழாய்களை புதியதாக மாற்றவும் ரூ82 கோடி நிதி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு திட்ட அறிக்கை அரசிடம் அளிக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கியவுடன் அதற்கான பணிகள் உடனே தொடங்கப்படும். இத்திட்ட பணிகள் முடிந்து விட்டால் வேடசந்தூர் தொகுதிக்குள் உள்ள அனைத்து குக்கிராமங்களுக்கும் காவிரி குடிநீர் வசதி செய்து தரப்படும். எவ்வளவு வறட்சி நிலவினாலும் குடிநீர் பற்றாக்குறை என்பது எப்போதும் இருக்காது
மேலும் நான் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றத்திலிருந்து மக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர், சாலை வசதி சுகாதார வசதி போன்றவற்றிற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றேன். அதையொட்டி சுகாதாரத் துறையின் மூலம் வேடசந்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு தரமேம்பாட்டிற்க்காக கட்டமைப்பு வசதிக்காகவும் ரூ5 கோடி மற்றும் வேடசந்தூர் தொகுதியில் உள்ள தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கும் மேலே கூறிய காரணங்களுக்காக ரூ15 கோடி ஆக மொத்தம் 20 கோடி நிதி வேண்டி துணை இயக்குநர் நலப்பணிகள் மூலம் திட்ட அறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்டு அவர்மூலம் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கியவுடன் பணிகள் தொடங்கப்படும் என்று எம்.எல்.ஏ காந்திராஜன் தெரிவித்தார்.
1993-ல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காந்திராஜன் தமிழகத்திலே இரண்டாவதாக வேடசந்தூர் தொகுதியில் அதிக ஓட்டுக்கள் பெற்ற எம்.எல்.ஏ என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் செயல் அலுவலர் ராஜலட்சுமி, பாளையம் நகரச் செயலாளர் சம்பத், முன்னால் மாவட்ட துணைத் தலைவர் ஜுவா, முன்னால் எம்.எல்.ஏ கிருஷ்ணன், மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் சக்திவேல் கருப்பையா, கதிரவன், ராஜமாணிக்கம் சிவபெருமான், மணிமாறன், தாமரைக் கண்ணன், நைனார் முகமது, பொன் சுப்ரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
வட தமிழக உள் மாவட்டங்களில் 30-ம் தேதி வரை வெப்ப அலை வீசும்: சென்னை வானிலை மையம் தகவல்
26 Apr 2024சென்னை, வரும் 30-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.