டைரக்டர் சீமானுக்கு கொலை மிரட்டல்
சென்னை, மார்ச்.3 - மாவீரன் ராஜபக்ஷேவுடன் மோதாதே,கட்சியை கலைத்துவிடு மீறினால் கொல்லப்படுவாய் என சீமான் மற்றும் நாம் தமிழர் ...
சென்னை, மார்ச்.3 - மாவீரன் ராஜபக்ஷேவுடன் மோதாதே,கட்சியை கலைத்துவிடு மீறினால் கொல்லப்படுவாய் என சீமான் மற்றும் நாம் தமிழர் ...
பழனி, மார்ச்.- 3 - பழனியில் உள்ள புகழ்பெற்ற மாரியம்மன் கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ...
சென்னை, மார்ச்.3 - விசாரணைக்கு அழைத்துச்சென்ற இளம் பெண் காவல் நிலையத்தில் தூக்கில் தொங்கியதால் சென்னையில் பெரும் பரபரப்பு ...
சென்னை, பிப்.3 - வழக்கறிஞர் ஒருவர் தொடுத்த பொதுநல வழக்கில் பஸ் தினம் கொண்டாட ஐகோர்ட் இடைக்கால தடை விதித்தது. இதுபற்றி விளக்கம் ...
சென்னை, பிப்.3 - தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து இலவச கலர் டி.வி. வழங்கக் கூடாது என்று தமிழக அரசுக்கு தேர்தல் கமிஷன் ...
சென்னை, பிப்.- 3 - 10-ம் வகுப்பு மாணவர்களின் கல்வி நலனை கருத்திற்கொண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரி தேர்தல் தேதியை மாற்றியமைக்க ...
சென்னை, பிப்.3 - தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறிக்கு முடிவு கட்டியாக வேண்டிய ...
புதுடெல்லி,மார்ச்.3 - தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சாதனைகளை அரசு செலவில் விளம்பரம் செய்ய தேர்தல் ...
ஆத்தூர் மார்ச்.3 - தி.மு.க ஆட்சிக்கு சாவு மணி அடிப்போம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற ...
அரூர் மார்ச்.3 - அருகேயுள்ள டி.புதூரில் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தினால் தூங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் 3 குழந்தைகளின் மீது ...
சென்னை, மார்ச், - 3 - தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்து ஒரு மாத காலம் கழித்து ஓட்டு எண்ணிக்கை நடத்துவது ...
சென்னை, மார்ச்.- 3 - தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபுவர்களிடம் இருந்து மனுக்களை பெறுவதற்கான மனுதாக்கல் ...
சென்னை, மார்ச், - 3 - தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஏப்ரல் 13ம் தேதி வாக்கில் 10-ம் வகுப்பு ...
புதுடெல்லி, மார்ச் - 3 - ஊழல் பணத்தில் ரூ. 3000 கோடியை மொரீசியஸ், செசல்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள தனது மனைவியின் வங்கிக் கணக்குகளில் ஆ.ராசா ...
கொழும்பு, மார்ச்.3 - 10 வது உலககோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கை, வங்க தேசம் ஆகிய 3 நாடுகளில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 13 ...
கொழும்பு, மார்ச். 3 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கொழும்பு நகரில் நடைபெ ற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை அணி 9 விக்கெட் ...
மிர்பூர், மார்ச். - 2 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 215 ...
ஈரோடு,மார்ச் - .2- தமிழக விவசாயிகள் சங்க செயற்குழு கூட்டம் ஈரோட்டில் அதன் தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச் ...
சென்னை, மார்ச், 2 -சென்னையில் குத்துச்சண்டை பயிற்சிக்கு வந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த குத்துசண்டை சங்க மாநில ...
திருப்பரங்குன்றம்,பிப்.2 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி மதுரை அழகர்கோவில் சோலைமலை முருகன் கோவிலில் ...
கருவேப்பிலை குழம்பு.![]() 19 hours 9 min ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 4 days 23 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 23 hours ago |
சென்னை : கலைஞர் பேனா சிலை குறித்த சீமான் பேச்சுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னை : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பெயரை அறிவித்தார் ஓ.பி.எஸ். அங்கு செந்தில் முருகன் போட்டியிடுவார் என்று தெரிவித்துள்ளார்.
துபாய் : தற்போது வெளியிடப்பட்ட டி20 தரவரிசையிலும் சூர்யகுமார் யாதவ் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 47 ரன்கள் எடுத்தார்.
சென்னை : பேனா நினைவுச் சின்னம் பேரிடர்களை முன்னறிவதற்கான கருவிகளுடன் அமையவுள்ளது என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி : மத்திய பட்ஜெட் 2023-24-ல் பெண்களுக்கான ஒருமுறை சேமிக்கும் புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாக்பூர் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐய்யர் விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : வரி செலுத்துபவர்களைக் கவரும் வகையில், கணிசமான மாற்றங்களுடன் புதிய வருமான வரி உச்சவரம்பை மத்திய அரசு நிர்ணயித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவி
புதுடெல்லி : அரசுத்துரை சேவைகளில் பான் கார்டை பொது அடையாள அட்டையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார்.
சென்னை : புதிய கல்விக் கொள்கை தாய்மொழியை ஊக்கப்படுத்த வழிவகுக்கும் என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
புதுடெல்லி : நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் ஏழைகளுக்கு ஏதும் இல்லை என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
புதுடெல்லி : மன்மோகன் சிங், அருண் ஜெட்லி மற்றும் ப சிதம்பரம் போன்ற ஜாம்பவான்களைத் தொடர்ந்து, ஐந்து முறை தொடர்ச்சியாக பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும் சுதந்திர இந
ராமேசுவரம் : கச்சத்தீவு திருவிழாவில் இந்தியர்கள் பங்கேற்க பிப்.10-க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண வழக்கில் விசாரணை நிறைவடைந்துள்ளது. ஒரு மாதத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சிபி.சி.ஐ.டி.
புதுடெல்லி : புதிய அறிவிப்பின் கீழ் வரி செலுத்துவோருக்கு ரூ.
நெல்லை : தி.மு.க. வை வீழ்த்துவதற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் ஓரணியில் இணையும் காலம் வரும் என்று டிடிவி தினகரன் கூறினார்.
புதுடெல்லி : புதிய வரி முறையில் தனிநபர் ஒருவரின் ஆண்டு மொத்த வருமானம் 7 லட்சம் ரூபாய் வரை இருந்தால் வருமான வரி இல்லை என்றும், பழைய வரி முறையை பின்பற்றுவோருக்கான த
சென்னை : சென்னையில் பெண் போலீசார் தங்குவதற்கு விடுதி ஒன்று கட்டித்தருமாறு முதல்வரிடம் கோரிக்கை வைக்கப்படும், என்று போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் தெரிவித்தார்.
புதுடெல்லி : ரூ.7 ஆயிரம் கோடி இ-கோர்ட்திட்ட ஒதுக்கீடு நீதி வழங்கல் நடைமுறையை மேம்படுத்தும் என மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ பேசியுள்ளார்.
அர்ஜென்டினாவின் கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸி. இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற உலக பிரபலங்களில் மெஸ்ஸியும் ஒருவர்.
பெங்களூரு : இந்திய இளம் வீரர்களான இஷான் கிஷன், அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரையும் பாராட்டிப் பேசியுள்ளார் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே.
புதுடெல்லி : மத்திய பட்ஜெட்டில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காததை கண்டித்து நேற்று தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி : நாடு முழுவதும் புதிதாக 50 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை : ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்துள்ள 2023-24-ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் வரவு செலவுத் திட்டம் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.