உலக பூமி தினம்: 4 சிறப்பு டூடுல்களை வெளியிட்டது கூகுள்..!
வாஷிங்டன் : உலக பூமி தினம் கொண்டாடப்பட்ட போது, கூகுள் நிறுவனம் பூமியில் நடந்த 4 பேரழிவுகளை நினைவூட்டும் விதமாக சிறப்பு டூடுலை ...
வாஷிங்டன் : உலக பூமி தினம் கொண்டாடப்பட்ட போது, கூகுள் நிறுவனம் பூமியில் நடந்த 4 பேரழிவுகளை நினைவூட்டும் விதமாக சிறப்பு டூடுலை ...
பெர்லின் : ஜெர்மனி சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா, ஜெர்மன் நாடுகள் தூதரக உறவை தொடங்கி 70 ...
வாஷிங்டன் : அமெரிக்க அதிபரை மேடையில் வைத்து கலாய்த்த காமெடி நடிகர்- ஜோ பைடன் என்ன கூறினார் தெரியுமா?ரஷ்யா - உக்ரைன் போர் கடந்த 2 ...
மணிலா : இந்தோனேசியாவில் வாலிபர் ஒருவர் 2 மிகப்பெரிய மலைப் பாம்புகளை தனது தோளில் போட்டுக்கொண்டு நடன மாடியுள்ளார்.மலைப்பாம்புகள் ...
மாட்ரீட் : ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை மந்திரி ஃபெலிக்ஸ் பொலானோஸ் ஆகியோரின் ...
கிவ் : உக்ரைனில் இரும்பு ஆலைக்குள் இருந்து மக்கள் வெளியேறத்தொடங்கினார்கள் மரியுபோலில் 10 கிலோ மீட்டர் பரப்பளவில் மிகப் பெரிய ...
இஸ்லாமாபாத் : கடும் நிதிநெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தானுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.61 ஆயிரத்து 218 கோடி நிதியுதவி அளிக்க ...
கொழும்பு : இலங்கையில் அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு அமைக்கக் கோரி, ஆயிரத்திற்கும்மேற்பட்ட பவுத்த துறவிகள் ...
கீவ் : உக்ரைனிய நகரமான கீவ்வுக்கு ஹாலிவுட் நடிகையான அஞ்சலின ஜூலி பயணம் மேற்கொண்டுள்ளார். ரயில்வே நிலையம், பேக்கரிக்கு சென்ற ...
பெய்ஜிங், : கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், சீன தலைநகர் பெய்ஜிங்கில் ஓட்டல்களில் சாப்பிடுவதற்கு தடை ...
லண்டன் : ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைன் நாட்டின் பல்வேறு ...
கெய்ரோ : எகிப்தில் நீர்ப்பாசன கால்வாயில் ரிக்சா வண்டி கவிழ்ந்ததில் 8 குழந்தைகள் உயிரிழந்த சோகம் ஏற்பட்டுள்ளது.எகிப்து நாட்டின் ...
ஐ.நா., சார்பில் தெற்கு சூடானில் அமைதி பணியில் ஈடுபட்ட 1,100-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்களுக்கு ஐக்கிய நாடுகள் விருது வழங்கப்பட்டது. ...
கொழும்பு : இலங்கையில் ஆளும் கூட்டணியைச் சோ்ந்த அதிருப்தி எம்.பி.க்கள், அந்த நாட்டுக்கான இந்திய தூதரை சந்தித்தனர். இலங்கையில் ...
கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷ்ய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி உள்ளது.உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ...
ரியோ டிஜெனிரோ : பிரேசிலில் 141 அடி உயர இயேசி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலை அடுத்த ஆண்டு பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும் என ...
காபூல் : ஆப்கானிஸ்தானின் மசூதியில் நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவத்தில் 50-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக ...
மாஸ்கோ : உக்ரைனில் கைப்பற்றப்பட்ட பகுதியில் அதிகாரப்பூர்வ பணமாக ரூபிள் அறிமுகப்படுத்தப்படும் என ரஷ்யா அறிவித்துள்ளது.உக்ரைன் ...
சியோல் : கொரோனா பாதிப்பு சரிவு காரணமாக, தென் கொரியாவில் பொது இடங்களில் கட்டாய முககவசம் ரத்தாக உள்ளது.தென் கொரியாவில் ஒமைக்ரானால் ...
லாஸ் வேகாஸ் விமானத்தில் எதிர்பாராத வகையில் ஒரு தம்பதிக்கு 37 ஆயிரம் அடி உயரத்தில் திருமணம் நடந்துள்ளது.அமெரிக்காவின் ஒக்லஹோமா ...
250 சீனர்களுக்கு சட்ட விரோத விசா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான க
சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,168க்கு விற்பனையானது.
செங்கல்பட்டு : உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் முதல்வன் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு
நாமக்கல் : கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான பிட் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கியது தெரிந்து, அரசு தேர்வுகள்
சென்னை : சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.
புதுடெல்லி : அடுத்து 15 ஆண்டுகளுக்கு 5ஜி தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்தை பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பத்தை
கோவை : மோசமான வானிலை காரணமாக கோவையிலிருந்து சாலை மார்க்கமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உதகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
ஜெருசலேம் : இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
திஸ்பூர் : அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை கடந்த சில நாட்களாக கனமழை புரட்டிப்போடும் சூழலில் அங்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
சி.பி.ஐ சோதனை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னை : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 1000 கன அடியாக அதிகரித்தது.
கொழும்பு : கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது என்றும், இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது என்றும் பிரதமர
கொழும்பு : திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முன்னாள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் : கோதுமை ஏற்றமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி : நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருச்
ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்குவது தொர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் உள்பட 119 பேர் எதிராக வாக்களித்ததால் இலங்கை அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒருவாரத்திற்கு முன்பே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் கணித்துள்ளனர்.
சென்னை : தி.மு.க.
புதுடெல்லி : இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான உறவு ஆழமானது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.