உக்ரைன்- ரஷ்ய போர் முடிவுக்கு வர வேண்டும்: ஐ.நா. வலியுறுத்தல்
நியூயார்க் : உலக மக்களின் நலனுக்காக உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வர வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ ...
நியூயார்க் : உலக மக்களின் நலனுக்காக உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் முடிவுக்கு வர வேண்டும் என்று ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ ...
பெய்ஜிங் : சீனாவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 53 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மத்திய சீனா பகுதியில் ...
வாஷிங்டன் : அமெரிக்காவின் நாசா பீகன் இன் தி கேலக்சி என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. வேற்றுக்கிரகவாசிகள் உடன் தொடர்பை ...
வாஷிங்டன் : அமெரிக்காவில் பன்றியின் இதயம் பொருத்தப்பட்டு இறந்தவரின் இதயத்தில் புதிய வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ...
ஜெருசலேம் : 1948-ம் ஆண்டு மே மாதம் 14-ம் தேதி இஸ்ரேல் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. இந்த தினத்தை 5 இயர் என்ற ஹிப்ரூ நாட்காட்டி ...
வாஷிங்டன் : அமெரிக்கவின் வெள்ளை மாளிகையின் புதிய செய்திச் செயலாளராக கரீன் ஜீன்-பியர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் செய்தி ...
பாரிஸ்:ரஷ்யா - உக்ரைன் போரை உடனே நிறுத்த வேண்டும் என்று பிரான்ஸில் பிரதமர் மோடிமேக்ரான் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் ...
பருவகால மாற்றம், பசுமை இல்ல வாயு ஆகியவற்றை ஆய்வு செய்யும் நோக்குடன் எவரெஸ்ட் சிகரத்தில் உலகின் உயரம் வாய்ந்த வானிலை மையம் ஒன்றை ...
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனுக்கு லேசான அறிகுறிகளுடன் கூடிய கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ...
பிரேசிலில் நூறு வயதை கடந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார். இதற்காக ...
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப், தனது பதவியேற்பு விழாவுக்காக கிடைத்த லாப நோக்கமற்ற நிதியை தன்னுடைய குடும்பத்தை ...
கொரோனா பரவல் அதிகரிப்பை தொடர்ந்து சீன தலைநகர் பெய்ஜிங்கில் பஸ், ரயில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.சீனாவை கொரோனா வைரஸ் ...
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் 70 நாட்களுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், ஐரோப்பிய யூனியனில் ...
பொதுமக்கள் வெளியேறும் வகையில் மரியுபோல் நகரத்தின் மீதான தாக்குதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சில பெண்கள் வாகனங்களை ஓட்டி வந்ததை அறிந்த தலிபான்கள் தற்போது அங்கு பெண்களுக்கு டிரைவிங் ...
20 mattresses blew off the back of a truck and onto the M20 motorway in Ashford, England, sending drivers on the road scrambling to avoid their path. No injuries were reported, but travelers did experience an hour-long delay as a result of the ‘king-sized’ snafu. pic.twitter.com/CKutkVBPEk— NowThis (@nowthisnews) May 2, 2022 ...
சர்வதேச அளவில் தனியார் விண்வெளி நிறுவனங்கள் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்காவை சேர்ந்த ஸ்பேக்ஸ் ...
கொபென்ஹஜென் : ஐஸ்லாந்து பிரதமரை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசினார். கலாச்சாரம், பாலின சமத்துவம் உள்பட பல்வேறு விவகாரங்கள் ...
பெர்லின் : 30 வருடங்களுக்கு முன் ஜெர்மனியில் எடுக்கப்பட்ட பிரதமர் மோடியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.கொரோனாவின் தாக்கம் ...
அங்காரா : கின்னஸ் உலக சாதனைகளால் உலகின் மிக உயரமான பெண்மணி என்று பெயர் பெற்ற துருக்கியை சேர்ந்த ருமேசா கெல்கி கூடுதலாக மூன்று ...
250 சீனர்களுக்கு சட்ட விரோத விசா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், அவரது மகனும், எம்.பி.யுமான க
சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.38,168க்கு விற்பனையானது.
செங்கல்பட்டு : உலகத்திலேயே திறமையான மாணவர்கள் தமிழகத்தில் இருந்துதான் கிடைக்கிறார்கள் என்கிற நிலையை உருவாக்கவே நான் முதல்வன் என்கிற திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு
நாமக்கல் : கொல்லிமலை வாழவந்தி நாடு பகுதியில் உள்ள ஜெராக்ஸ் கடையில் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளுக்கான பிட் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கியது தெரிந்து, அரசு தேர்வுகள்
சென்னை : சென்னை, கொட்டிவாக்கம் ஒய்.எம்.சி.ஏ.
ஜெருசலேம் : இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் மற்றும் பாலஸ்தீனியர்கள் இடையே நடைபெற்ற மோதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
புதுடெல்லி : அடுத்து 15 ஆண்டுகளுக்கு 5ஜி தொழில்நுட்பம் இந்திய பொருளாதாரத்தை பலப்படுத்தும் என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அடுத்த 10 ஆண்டு முடிவில் 6ஜி தொழில்நுட்பத்தை
கோவை : மோசமான வானிலை காரணமாக கோவையிலிருந்து சாலை மார்க்கமாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு உதகைக்கு புறப்பட்டுச் சென்றார்.
திஸ்பூர் : அசாம், அருணாச்சலப் பிரதேச மாநிலங்களை கடந்த சில நாட்களாக கனமழை புரட்டிப்போடும் சூழலில் அங்கு இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியை கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
கொழும்பு : இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது.
சென்னை : திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.
சி.பி.ஐ சோதனை குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சி.பி.ஐ காண்பித்த எஃப்ஐஆரில் தனது பெயர் இல்லை என்று கூறியுள்ளார்.
சென்னை : சென்னை துறைமுகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்ட உள்ளது.
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து நேற்று காலை 1000 கன அடியாக அதிகரித்தது.
கொழும்பு : கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது என்றும், இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப்போகிறது என்றும் பிரதமர
ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்களுக்கு 10, 12-ம் வகுப்பிற்கு இணையான கல்விச் சான்றிதழ் வழங்குவது தொர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் உள்பட 119 பேர் எதிராக வாக்களித்ததால் இலங்கை அதிபர் கோத்தபய மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
கொழும்பு : திரிகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் முன்னாள் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி : நிலக்கரி ஊழல் வழக்கில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகனும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருச்
வாஷிங்டன் : கோதுமை ஏற்றமதிக்கு விதிக்கப்பட்ட தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சென்னை : தி.மு.க.
வழக்கமாக ஜூன் 1-ம் தேதி தொடங்கும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒருவாரத்திற்கு முன்பே தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினர் கணித்துள்ளனர்.
புதுடெல்லி : இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கு இடையிலான உறவு ஆழமானது என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.