எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டன்ஸ்க், ஜூன். 27 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டியில் உக்ரைன் நாட்டில் இன்று நட க்க இருக்கும் முதல் அரை இறுதியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன. ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டி கடந்த 8 -ம் தேதி துவங்கியது. முன்னதாக லீக் போட்டிகள் நடந்தன. இதில் 8 அணிகள் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறின. 8 அணிகள் குறைவான புள்ளிகள் பெற்று வெளி யேறின.
கடந்த 21 -ம் தேதி நடந்த முதல் கால் இறுதியில் போர்ச்சுகல் மற்றும் செக். குடியரசு அணிகள் மோதின. இறுதியில் போர்ச்சுகல் அணி 1- 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதில் செக். குடியரசு அணியின் பலம் வாய்ந்த தற்காப்பு அரணை முறியடித்து போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரா ன ரொனால்டோ 1 கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
அடுத்து நடந்த 2-வது கால் இறுதியில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனி மற் றும் கிரீஸ் அணிகள் பலப்பரிட்சை நட த்தின. இதில் ஜெர்மனி சிறப்பாக ஆடி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது.
இந்தப் போட்டியில் 3 முறை சாம்பிய ன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி 2- 1 என்ற கணக்கில் கிரீஸ் அணியை வீழ்த் தியது நினைவு கூறத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடந்த 3-வது கால் இறுதியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் தனது தகு திக் கேற்ப அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.
இந்த 3 -வது கால் இறுதியில் ஸ்பெயின் 2- 0 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்தது. பிரான்ஸ் அணி இதில் எவ்வளவோ போராடியும் ஒரு கோல் கூட போட முடியவில்லை.
அடுத்து நடந்த 4-வது கால் இறுதியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிக ள் மோதின. இதில் ரெகுலர் டையத்தி ல் ஒரு அணியாலும் கோல் போட முடியவில்லை.
இறுதியில் பெனால்டி ஷூட் அளிக்கப் பட்டது. இதில் இத்தாலி 4- 2 என்ற கண க்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தாவியது.
யூரோ கோப்பையின் முதல் அரை இறு திச் சுற்று ஆட்டம் இன்று உக்ரைன் நா ட்டில் உள்ள டான்ஸ்க் நகரில் நடக்கிறது. இதில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெ யின் அணிகள் பலப்பரிட்சை நடத்து கின்றன.
இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த வை என்பதால் இந்த முதல் அரை இறு தி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயின் அணி தோல்வியை சந்திகா மல் அரை இறுதியில் நுழைந்துள்ளது. அதே நேரம் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை.
லீக் ஆட்டத்தில் குரோசியாவை 1- 0 என்ற கணக்கிலும், அயர் லாந்தை 4- 0 என்ற கணக்கிலும் வென்றது. இத்தாலி யுடன் 1- 1 என்ற கணக்கில் டிரா செய்த து. கால் இறுதியில் 2 - 0 என்ற கணக்கி ல் பிரான்சை தோற்கடித்தது.
போர்ச்சுகல் அணி லீக் ஆட்டங்களில் 2 - 1 என்ற கணக்கில் நெதர்லாந்தையும், 3 - 2 என்ற கணக்கில் டென்மார்க்கை யும் வென்றது. ஆனால் 0 - 1 என்ற கண க்கில் ஜெர்மனியிடம் தோற்றது. கால் இறுதியில் 1- 0 என்ற கணக்கில் செக். குடியரசை வென்றது.
இரு அணியிலும் தலை சிறந்த வீரர்கள் உள்ளனர். ஸ்பெயின் அணியில் டேவி ட் சில்வா, ஷபி அலோன்சா, ஷவி ஹெர்னாண்டஸ், கோல் கீப்பர் கேசிலா ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
போர்ச்சுகல் அணியின் முதுகெலும்பாக கேப்டன் கிறிஸ்டியானோ ரொனா ல்டோ உள்ளார். நெதர்லாந்துக்கு எதிராக அவர் அடித்த 2 கோலும், கால் இறுதியில் செக். குடியரசுக்கு எதிராக அடித்த 1 கோலும் சிறப்பாக இருந்தது.
2 முறை யூரோ கோப்பையை வெனற ஸ்பெயின் அணி 4-வது முறையாக இறு திப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
போர்ச்சுகல் 2- வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்டையில் உள்ளது. அந்த அணி 2004 - ம் ஆண்டு
இறுதிப் போட்டி வரை நுஓழைந்து கிரீ சிடம் தோற்று கோப்பையை இழந் தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை: நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் பேட்டி
26 Apr 2024திருவனந்தபுரம், கேரளாவில் தாமரை மலர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்று நடிகை கீர்த்தி சுரேஷின் தாய் மேனகா தெரிவித்துள்ளார்.
-
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போராட்டம்: கோவையில் பிறந்தவர் அமெரிக்காவில் கைது
26 Apr 2024வாஷிங்டன், கோவையில் பிறந்து, அமெரிக்காவில் படித்து வரும் மாணவி ஒருவர், இஸ்ரேலை கண்டித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
தேர்தலில் போட்டியிட தடை கோரி பிரதமர் மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது கோர்ட்
26 Apr 2024புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிடுவதற்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.
-
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வு மைய விவரம் வெளியீடு
26 Apr 2024புதுடெல்லி, நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு மையம் எங்கு அமையவிருக்கிறது என்பதற்கான சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
-
உங்கள் ஓட்டு உங்கள் குரல்: பிரதமர் மோடி அழைப்பு
26 Apr 2024புதுடில்லி, 13 மாநிலங்களில் நேற்று 2ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற்ற நிலையில் பிரதமர் மோடி, மக்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள்
26 Apr 2024புது டெல்லி, பாராமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றதை முன்னிட்டு டூடுலை வெளியிட்டு கூகுள் நிறுவனம் சிறப்பித்துள்ளது.
-
சென்னைக்கு ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீர்: ஆந்திர மாநில அரசு தகவல்
26 Apr 2024ஊத்துக்கோட்டை, ஜூன் மாதம் முதல் மீண்டும் கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுவதாக ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.