எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூலை. 1 - உலகளவில் பல கோடி ரசிகர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் 14-வது யூரோ கோப்பைக்கான இறுதிப்போட்டியில் அதிரடி தாக்குதல் நடத்தும் இத்தாலி அணியும், யூரோ கோப்பை மற் றும் உலகக் கோப்பை நடப்பு சாம்பி யன் ஆன மதிநுட்பமான ஸ்பெயின் அணியும் நாளை (ஜீலை-1ல்) மோது கின்றன. யூரோ கோப்பை கடந்த ஜூன் -8ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெ ற்று வருகிறது. இப்போட்டியினை உக் ரைன் மற்றும் போலந்து இணைந்து நடத்துகின்றன.
38 பில்லியன் யூரோ செ லவில் விளை யாட்டு போட்டிகளுக் கான கட்டமை ப்பு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 16 நாட்டு அணிக ள் கலந்து கொண்டன.மொத்தம் 31 போட்டிகள் ஆகும்.
இப்போட்டியில் மொத்தம் 16 அணிக ள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப் பட்டு ஏ-பிரிவில் போலந்து, கிரீஸ், ரஷ் யா,செக் குடியரசு அணிகளும், பி-பிரி வில் நெதர்லாந்து,டென்மார்க் ,ஜெர் மனி,போர்ச்சுக்கல் அணிகளும், சி-பி ரிவில் இத்தாலி, ஸ்பெயின் ,அயர்லா ந்து, குரோசியா அணிகளும், டி-பிரிவி ல் உக்ரைன், சுவீடன், பிரான்சு, இங்கி லாந்து, அணிகளும் பங்கேற்றன.
ஒவ்வொரு பிரிவுகளிலும் புள்ளிகள் அடிப்படையில் தலா இரண்டு அணிகள் தேர்வு பெற்றது. மொத்தம் எட்டு அணிகளான ஏ-பிரிவில் கிரீஸ்,செக் குடியரசு, பி-பிரிவில் ஜெர்மனி, போர் ச்சுக்கல், சி-பிரிவில் இத்தாலி, ஸ்பெயி ன், டி-பிரிவில் பிரான்சு,இ ங்கிலாந்து, அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
அடுத்ததாக கால் இறுதியில் நடைபெற்ற நாக்-அவுட் போட்டியில் போர்ச்சுக் கல் அணி செக் குடியரசு அணியையும் ,ஜெர்மனி அணி கிரீஸ் அணியையும் ,ஸ்பெயின் அணி பிரான்சு அணியை யும் ,இத்தாலி அணி இங்கிலாந்து அணியையும் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
ஜூன் -27 ஆம் தேதி உக்ரைன் நாட்டில் டன்ஸ்க் நகரில் நடைபெற்ற யூரோ கோப்பை நடப்பு சாம்பியன் ஸ்பெயி ன் அணியை போர்ச்சுக்கல் அரை இறு தி போட்டியில் எதிர்கொண்டது, பரபரப்பாக 133 நிமிடங்கள் (எக்ஸ்ட்ரா நிமிடங்கள் உட்பட) நடைபெற்ற அரை இறுதி போட்டியில் பெனால்டி ஷீட் அவுட் 4 க்கு 2 என்ற கோல் கண க்கில் ஸ்பெயின் அணி போர்ச்சுக்கல் அணியை வென்றது. ஸ்பெயின் அணி வெற்றி பெறுவதற்கான கோலிகளை செஸ்க் பேப்ரிகாஸ் அடித்தார்.போட்டியின் கடைசி பெனாலிட்டிஷூட் அவுட் கோலினை அடித்து ஸ்பெ யினை வெற்றி பெறச் செய்த பேப்ரி காஸ் கூறும் போது இப்போட்டி பெ னாலிட்டி ஷீட் வரை சென்றால் நிச்ச யம் நாங்கள் வெற்றி பெறுவோம் என் று என் உள்ளுணர்வு சொன்னது, அதே போல் நாங்கள் வெற்றி அடைந்தோம். இப்போட்டியில் 59 சதவீதம் ஸ்பெயின் அணியும் 41 சதவீதம் போர்ச்சுகல் அணியும் பந்தினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் இதுவரை நடைபெற்ற யூரோ கோப்பையில் 4 முறை (1964, 1984,2008, 2012 ஆண்டுகள்) இறுதி போ ட்டிக்கு தகுதி பெற்றது.1984-ஆண்டை தவிர்த்து 1964 மற்றும் 2008 யூரோ கோப் பையில் வென்று இருக்கிறது.
ஜூன்.28-ஆம் தேதி போலந்து நாட்டில் வார்சா நகரில் நடைபெற்ற அரை இறு திப் போட்டியில் இத்தாலி அணியும்,ஜெர்மனி அணியும் மோதின. இப்போட்டியில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வென்றது.
மொத்தம் 96 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் இத்தாலி அணி 47 சதவீ தம் ,ஜெர்மனி அணி 53 சதவீதமும் பந் தினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தன. பல கோடி மக்கள் பரபரப் பாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் நாளை (ஜூலை 1) நடைபெற இருக்கு ம் இறுதி போட்டியில் ஸ்பெயின் அணியும், இத்தாலி அணியும் மோதுகின்றன.
ஸ்பெயின் அணி லீக் ஆட்டத்தில் கடந்த ஜூன் 10-ல் எதிர் அணியான இத் தாலியை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.,ஜூன் -14 -ல் எதிர் அணியான அயர்லாந்துடன் 4 - 0 என்ற கோல் கணக்கிலும், ஜூன்- 18 ல் எதிர் அணியான குரோசியா 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெ ன்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
கால் இறுதியில் கடந்த ஜூன்-23 ல் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியுடன் 1-0 என்ற கோல் கணக்கில் கால் இறுதியில் வென்று அரை இறுதி க்கு ஜூன் 27 ல் நடைபெற்ற ஆட்டத் தில் போர்ச்சுக்கலுடன் 4 - 2 (பெனால் டி ஷூட் அவுட்) என்ற கோல் கணக்கி ல் அரை இறுதி போட்டியில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதே போல் இத்தாலி அணியும் ஜூன்-10 ல் ஸ்பெயின் மோதி 1-1 என்ற கணக் கிலும், ஜூன் -14ல் குரோசியாஅணியு டன் மோதி 1-1 என்ற கோல் கணக்கி லும், ஜூன்-18 ல் அயர்லாந்துடன் மோதி 2-0 என்ற கோல் கணக்கில் வெ ன்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணியுடன் ஜூன் 24ல் மோதி 4 - 2 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்று, ஜூன் 28-ல் ஜெர்மனியுடன் மோதி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஜூலை 1-ல் உக்ரைனில் நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஸ்பெயி னும், இத்தாலியும் மோத இருப்பது கால்பந்து ரசிகர்களிடையேயும் ,விளையாட்டு ஆர்வலர்களிடையேயும் எதி ர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு யூரோ சாம்பியனான ஸ்பெயின் அணி தங்களின் சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யும்.
ஸ்பெயின் அணியில் நட்சத்திர வீரர்களாக ஷாவிஹர்மான்டைஸ் ,அன்ட்ரஸ் இனியஸ்டா, ஆல்வேனா ஆர்பே லோ,மற்றும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடி த்து வெற்றியை தேடித் தந்த கேஸ்க் பே
ப்ரிகாஸ் ஆகியோர் உள்ளனர். மேலும் அனுபவம் மிக்க கேப்டன் ஐகேர் கேசி ல்லாஸ் கோல் கீப்பராக உள்ளார். இவர் 2010-ல் நடந்த உலக கோப்பை கால்பந்தில் கோல்டன் குளோவ் விரு தினை பெற்றார். மேலும் அனுபவம் மிக்க வின்சென்ட் டி பாஸ்கி ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக உள்ளார். இத்தாலி அணி 1968 ஆம் ஆண்டில் நடைபெற்ற யூரோ கோப்பையில் யூகோஸ்லோவேகியா அணியை வென் று இருக்கிறது. அதன் பின்பு 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதி போட்டி யில் இத்தாலி அணி பிரான்ஸ் அணியி டம் தோற்றது.
அதனால் இறுதிப்போட்டியில் ஸ்பெ யின் அணியை வெல்லுவதற்கு அனைத்து யுக்திகளையும், தாக்குதல் ஆட்டத் தையும் கையாண்டு கோப்பையை கை ப்பற்ற முயற்சி செய்யும்.
அரையிறுதி ஆட்டத்தில் நல்ல பார்மில் இருந்த ஜெ ர்மனியை அதிரடி தாக்குத லால் 2-1 என்ற கோல் கணக்கில் அசத் தல் வெற்றி பெற்றது. இத்தாலி அணியில் நட்சத்திர வீரர்களாக மரியோ பலாட்டிலி,ஆன்ட்ரி பிர்லா, ஆன்டோ னியோ கேசனோ,ரிக்கார்டோ மண்டோலிவோ உள்ளனர்.
இத்தாலி அணியின் முன் கள தாக்குதல் ஆட்டக்காரரான மரியோ பலாடிலி ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில் வென்ற பிறகு இவ்வெற்றியை என் அம் மாவுக்கு அர்ப்பணிப்பு செய்கிறேன் என்றும், இன்றைய நாள் (ஜூன்-28-ஆ ம் தேதி) மிகவும் நல்ல நாள் , இதே போன்று ஜூலை -1 ஆம் தேதியும் சிறப்பான நாளாக அமையும் என நம்பு கிறேன் என கூறியுள்ளார்.
நாளை ஆட்டத்திற்கு இத்தாலி அணியி ன் பயிற்சியாளர் கெஸாரே பிரான்ட லி தனது நூற்றுக்கணக்கான பயிற்சி, மற்றும் அதிரடி தாக்குதல் ஆட்டத்தை இத்தாலி அணியின் மூலம் வெளிபடு த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலி அணியின் கோல் கீப்பர் புபான் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். 2006-ல் நடைபெற்ற உலக கோப் பை பைனலில் இத்தாலி பிரான்சை வீழ்த்தியது. அப்போதும் புபான் தான் கோல் கீப்பராக இருந்தார் என்பது குறி ப்பிடத்தக்கது.
இப்போட்டியில் வெற்றி பெறப் போ வது, இத்தாலி அணியா? ஸ்பெயின் அணியா? என்பது புதிர்! இது வரை நடைபெற்ற யூரோ கோப்பை சாம்பிய ன்கள்:
1960 - சோவியத் யூனியன்
1962 - ஸ்பெயின்
1968 - இத்தாலி
1972 - மேற்கு ஜெர்மனி
1976 - செக்கோஸ்லோவேக்கியா
1980 - மேற்கு ஜெர்மனி
1984 - பிரான்ஸ்
1988 - நெதர்லாந்து
1992 - டென்மார்க்
1996 - ஜெர்மனி
2000 - பிரான்ஸ்
2004 - கிரீஸ்
2008 - ஸ்பெயின்
2012 - ?
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா
31 Oct 2025மெல்போர்ன் : 2-வது டி-20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
-
சென்னை-குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
31 Oct 2025சென்னை, சென்னை - குருவாயூர் உள்பட 10 எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை: மதுரை ஐகோர்ட்
31 Oct 2025மதுரை, கோர்ட்டு உத்தரவுகளை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை என்று மதுரை ஐகோர்ட்டு கிளை தெரிவித்துள்ளது.
-
பா.ம.க. உட்கட்சி பிரச்சினை: 6 மாதங்களில் சுமுக தீர்வு; அன்புமணி உறுதி
31 Oct 2025சேலம் : பா.ம.க. உட்கட்சி பிரச்சினைக்கு 6 மாதத்தில் சுமுக தீர்வு ஏற்படும் என்று அன்புமணி= கூறினார்.
-
இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து
31 Oct 2025தமிழ்நாட்டின் 35 ஆவது செஸ் கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள ஏ.ஆர். இளம்பரிதிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் : ராஜ்நாத் சிங் கையெழுத்து
31 Oct 2025டெல்லி : இந்தியா- அமெரிக்கா இடையே 10 ஆண்டுக்கான பாதுகாப்பு ஒப்பந்தத்தை ராஜ்நாத் சிங் கையெழுத்திட்டார்.
-
ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து
31 Oct 2025சென்னை : ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் இயக்கம் பகுதியளவு ரத்து செய்யப்பட்டது.
-
ஜாய் கிரிசில்டாவிற்கு ஆண் குழந்தை
31 Oct 2025சென்னை : திருமண புகார் வழக்கு நடந்துவரக்கூடியநிலையில், ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
-
ரூ. 1.86 லட்சத்திற்கு ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி
31 Oct 2025பெங்களூரு : ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்த ஐ.டி.ஊழியருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
-
கோவையில் அமையும் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு
31 Oct 2025கோவை : கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.
-
சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு: தமிழக அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
31 Oct 2025சென்னை : சின்னக்காளி பாளையத்தில் குப்பைமேடு அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
-
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
31 Oct 2025சென்னை : ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு ஏற்படுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
31 Oct 2025சென்னை : வைகை எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
பிரதமர் மோடி பொய் பிரசாரம்: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு
31 Oct 2025சென்னை : பீகாரிகள் பிரதமர் மோடி பொய் பிரசாரம் செய்வதாக தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி, மோடி, அமித்ஷா ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள் என்றும் அவர
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் - செங்கோட்டையன்
31 Oct 2025கமுதி : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
-
பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் : தமிழக காங்கிரஸ் தலைவர் வலியுறுத்தல்
31 Oct 2025சென்னை : பிரதமர் மோடி தமிழர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்யின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, தேர்தல் நன்மைக்காக ஒரு மாநில மக்க
-
வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
31 Oct 2025சென்னை : வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
த.வெ.க. கூட்ட நெரிசல் விவகாரம்: சம்பவத்தை பார்த்தவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை
31 Oct 2025கரூர் : கரூர் வேலுசாமிபுரத்தில் த.வெ.க. பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
-
முழு காஷ்மீரும் இந்தியாவுடன் ஒருங்கிணைவதை நேரு அனுமதிக்கவில்லை: பிரதமர் மோடி பேச்சு
31 Oct 2025அகமதாபாத் : முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார் படேல், ஆனால் நேரு அனுமதிக்கவில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்: அமலாக்கத்துறையின் புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
31 Oct 2025திருச்சி : குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என்று அமலாக்கத்துறை புகாருக்கு அமைச்சர் கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
-
சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜை: 2 மாதங்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
31 Oct 2025கேரளா : சபரிமலையில் மகர திருவிளக்கு பூஜையை முன்னிட்டு 2 மாதங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
-
தமிழகத்தில் பீகார் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை : வி.சி.க. தலைவர் திருமாவளவன்
31 Oct 2025சென்னை : பீகார் மக்களுக்கு தமிழகத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று திருமாவளவன் கூறினார்.
-
சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான 'ஆன்லைன்' முன்பதிவு இன்று தொடங்குகிறது
31 Oct 2025சபரிமலை : சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடங்கப்பட்டது.
-
சுருளி அருவியில் குளிக்க அனுமதி
31 Oct 2025கூடலூர் ,: நீர்வரத்து சீரானதால் 13 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
இலங்கைக்கு கடத்த முயன்ற பீடி இலைகள் பறிமுதல்: 2 பேர் கைது
31 Oct 2025தூத்துக்குடி : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்து 2 பேரை போலீசார் கைது செய்தனர்.


