எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூலை. 1 - உலகளவில் பல கோடி ரசிகர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் 14-வது யூரோ கோப்பைக்கான இறுதிப்போட்டியில் அதிரடி தாக்குதல் நடத்தும் இத்தாலி அணியும், யூரோ கோப்பை மற் றும் உலகக் கோப்பை நடப்பு சாம்பி யன் ஆன மதிநுட்பமான ஸ்பெயின் அணியும் நாளை (ஜீலை-1ல்) மோது கின்றன. யூரோ கோப்பை கடந்த ஜூன் -8ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெ ற்று வருகிறது. இப்போட்டியினை உக் ரைன் மற்றும் போலந்து இணைந்து நடத்துகின்றன.
38 பில்லியன் யூரோ செ லவில் விளை யாட்டு போட்டிகளுக் கான கட்டமை ப்பு பணிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது. மொத்தம் 16 நாட்டு அணிக ள் கலந்து கொண்டன.மொத்தம் 31 போட்டிகள் ஆகும்.
இப்போட்டியில் மொத்தம் 16 அணிக ள் கலந்து கொண்டன. ஒவ்வொரு அணியும் நான்கு பிரிவுகளாக பிரிக்கப் பட்டு ஏ-பிரிவில் போலந்து, கிரீஸ், ரஷ் யா,செக் குடியரசு அணிகளும், பி-பிரி வில் நெதர்லாந்து,டென்மார்க் ,ஜெர் மனி,போர்ச்சுக்கல் அணிகளும், சி-பி ரிவில் இத்தாலி, ஸ்பெயின் ,அயர்லா ந்து, குரோசியா அணிகளும், டி-பிரிவி ல் உக்ரைன், சுவீடன், பிரான்சு, இங்கி லாந்து, அணிகளும் பங்கேற்றன.
ஒவ்வொரு பிரிவுகளிலும் புள்ளிகள் அடிப்படையில் தலா இரண்டு அணிகள் தேர்வு பெற்றது. மொத்தம் எட்டு அணிகளான ஏ-பிரிவில் கிரீஸ்,செக் குடியரசு, பி-பிரிவில் ஜெர்மனி, போர் ச்சுக்கல், சி-பிரிவில் இத்தாலி, ஸ்பெயி ன், டி-பிரிவில் பிரான்சு,இ ங்கிலாந்து, அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெற்றன.
அடுத்ததாக கால் இறுதியில் நடைபெற்ற நாக்-அவுட் போட்டியில் போர்ச்சுக் கல் அணி செக் குடியரசு அணியையும் ,ஜெர்மனி அணி கிரீஸ் அணியையும் ,ஸ்பெயின் அணி பிரான்சு அணியை யும் ,இத்தாலி அணி இங்கிலாந்து அணியையும் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
ஜூன் -27 ஆம் தேதி உக்ரைன் நாட்டில் டன்ஸ்க் நகரில் நடைபெற்ற யூரோ கோப்பை நடப்பு சாம்பியன் ஸ்பெயி ன் அணியை போர்ச்சுக்கல் அரை இறு தி போட்டியில் எதிர்கொண்டது, பரபரப்பாக 133 நிமிடங்கள் (எக்ஸ்ட்ரா நிமிடங்கள் உட்பட) நடைபெற்ற அரை இறுதி போட்டியில் பெனால்டி ஷீட் அவுட் 4 க்கு 2 என்ற கோல் கண க்கில் ஸ்பெயின் அணி போர்ச்சுக்கல் அணியை வென்றது. ஸ்பெயின் அணி வெற்றி பெறுவதற்கான கோலிகளை செஸ்க் பேப்ரிகாஸ் அடித்தார்.போட்டியின் கடைசி பெனாலிட்டிஷூட் அவுட் கோலினை அடித்து ஸ்பெ யினை வெற்றி பெறச் செய்த பேப்ரி காஸ் கூறும் போது இப்போட்டி பெ னாலிட்டி ஷீட் வரை சென்றால் நிச்ச யம் நாங்கள் வெற்றி பெறுவோம் என் று என் உள்ளுணர்வு சொன்னது, அதே போல் நாங்கள் வெற்றி அடைந்தோம். இப்போட்டியில் 59 சதவீதம் ஸ்பெயின் அணியும் 41 சதவீதம் போர்ச்சுகல் அணியும் பந்தினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஸ்பெயின் இதுவரை நடைபெற்ற யூரோ கோப்பையில் 4 முறை (1964, 1984,2008, 2012 ஆண்டுகள்) இறுதி போ ட்டிக்கு தகுதி பெற்றது.1984-ஆண்டை தவிர்த்து 1964 மற்றும் 2008 யூரோ கோப் பையில் வென்று இருக்கிறது.
ஜூன்.28-ஆம் தேதி போலந்து நாட்டில் வார்சா நகரில் நடைபெற்ற அரை இறு திப் போட்டியில் இத்தாலி அணியும்,ஜெர்மனி அணியும் மோதின. இப்போட்டியில் இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வென்றது.
மொத்தம் 96 நிமிடங்கள் நடைபெற்ற போட்டியில் இத்தாலி அணி 47 சதவீ தம் ,ஜெர்மனி அணி 53 சதவீதமும் பந் தினை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தன. பல கோடி மக்கள் பரபரப் பாக எதிர்பார்த்து கொண்டிருக்கும் நாளை (ஜூலை 1) நடைபெற இருக்கு ம் இறுதி போட்டியில் ஸ்பெயின் அணியும், இத்தாலி அணியும் மோதுகின்றன.
ஸ்பெயின் அணி லீக் ஆட்டத்தில் கடந்த ஜூன் 10-ல் எதிர் அணியான இத் தாலியை 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது.,ஜூன் -14 -ல் எதிர் அணியான அயர்லாந்துடன் 4 - 0 என்ற கோல் கணக்கிலும், ஜூன்- 18 ல் எதிர் அணியான குரோசியா 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வெ ன்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது.
கால் இறுதியில் கடந்த ஜூன்-23 ல் நடைபெற்ற ஆட்டத்தில் பிரான்ஸ் அணியுடன் 1-0 என்ற கோல் கணக்கில் கால் இறுதியில் வென்று அரை இறுதி க்கு ஜூன் 27 ல் நடைபெற்ற ஆட்டத் தில் போர்ச்சுக்கலுடன் 4 - 2 (பெனால் டி ஷூட் அவுட்) என்ற கோல் கணக்கி ல் அரை இறுதி போட்டியில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அதே போல் இத்தாலி அணியும் ஜூன்-10 ல் ஸ்பெயின் மோதி 1-1 என்ற கணக் கிலும், ஜூன் -14ல் குரோசியாஅணியு டன் மோதி 1-1 என்ற கோல் கணக்கி லும், ஜூன்-18 ல் அயர்லாந்துடன் மோதி 2-0 என்ற கோல் கணக்கில் வெ ன்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. இங்கிலாந்து அணியுடன் ஜூன் 24ல் மோதி 4 - 2 என்ற கோல் கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்று, ஜூன் 28-ல் ஜெர்மனியுடன் மோதி 2-1 என்ற கோல் கணக்கில் வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
ஜூலை 1-ல் உக்ரைனில் நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் ஸ்பெயி னும், இத்தாலியும் மோத இருப்பது கால்பந்து ரசிகர்களிடையேயும் ,விளையாட்டு ஆர்வலர்களிடையேயும் எதி ர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு யூரோ சாம்பியனான ஸ்பெயின் அணி தங்களின் சாம்பியன் அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்ள முயற்சி செய்யும்.
ஸ்பெயின் அணியில் நட்சத்திர வீரர்களாக ஷாவிஹர்மான்டைஸ் ,அன்ட்ரஸ் இனியஸ்டா, ஆல்வேனா ஆர்பே லோ,மற்றும் போர்ச்சுக்கல் நாட்டிற்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் கோல் அடி த்து வெற்றியை தேடித் தந்த கேஸ்க் பே
ப்ரிகாஸ் ஆகியோர் உள்ளனர். மேலும் அனுபவம் மிக்க கேப்டன் ஐகேர் கேசி ல்லாஸ் கோல் கீப்பராக உள்ளார். இவர் 2010-ல் நடந்த உலக கோப்பை கால்பந்தில் கோல்டன் குளோவ் விரு தினை பெற்றார். மேலும் அனுபவம் மிக்க வின்சென்ட் டி பாஸ்கி ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக உள்ளார். இத்தாலி அணி 1968 ஆம் ஆண்டில் நடைபெற்ற யூரோ கோப்பையில் யூகோஸ்லோவேகியா அணியை வென் று இருக்கிறது. அதன் பின்பு 2000-ஆம் ஆண்டில் நடைபெற்ற இறுதி போட்டி யில் இத்தாலி அணி பிரான்ஸ் அணியி டம் தோற்றது.
அதனால் இறுதிப்போட்டியில் ஸ்பெ யின் அணியை வெல்லுவதற்கு அனைத்து யுக்திகளையும், தாக்குதல் ஆட்டத் தையும் கையாண்டு கோப்பையை கை ப்பற்ற முயற்சி செய்யும்.
அரையிறுதி ஆட்டத்தில் நல்ல பார்மில் இருந்த ஜெ ர்மனியை அதிரடி தாக்குத லால் 2-1 என்ற கோல் கணக்கில் அசத் தல் வெற்றி பெற்றது. இத்தாலி அணியில் நட்சத்திர வீரர்களாக மரியோ பலாட்டிலி,ஆன்ட்ரி பிர்லா, ஆன்டோ னியோ கேசனோ,ரிக்கார்டோ மண்டோலிவோ உள்ளனர்.
இத்தாலி அணியின் முன் கள தாக்குதல் ஆட்டக்காரரான மரியோ பலாடிலி ஜெர்மனிக்கு எதிரான அரையிறுதியில் வென்ற பிறகு இவ்வெற்றியை என் அம் மாவுக்கு அர்ப்பணிப்பு செய்கிறேன் என்றும், இன்றைய நாள் (ஜூன்-28-ஆ ம் தேதி) மிகவும் நல்ல நாள் , இதே போன்று ஜூலை -1 ஆம் தேதியும் சிறப்பான நாளாக அமையும் என நம்பு கிறேன் என கூறியுள்ளார்.
நாளை ஆட்டத்திற்கு இத்தாலி அணியி ன் பயிற்சியாளர் கெஸாரே பிரான்ட லி தனது நூற்றுக்கணக்கான பயிற்சி, மற்றும் அதிரடி தாக்குதல் ஆட்டத்தை இத்தாலி அணியின் மூலம் வெளிபடு த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தாலி அணியின் கோல் கீப்பர் புபான் அனுபவம் வாய்ந்தவராக உள்ளார். 2006-ல் நடைபெற்ற உலக கோப் பை பைனலில் இத்தாலி பிரான்சை வீழ்த்தியது. அப்போதும் புபான் தான் கோல் கீப்பராக இருந்தார் என்பது குறி ப்பிடத்தக்கது.
இப்போட்டியில் வெற்றி பெறப் போ வது, இத்தாலி அணியா? ஸ்பெயின் அணியா? என்பது புதிர்! இது வரை நடைபெற்ற யூரோ கோப்பை சாம்பிய ன்கள்:
1960 - சோவியத் யூனியன்
1962 - ஸ்பெயின்
1968 - இத்தாலி
1972 - மேற்கு ஜெர்மனி
1976 - செக்கோஸ்லோவேக்கியா
1980 - மேற்கு ஜெர்மனி
1984 - பிரான்ஸ்
1988 - நெதர்லாந்து
1992 - டென்மார்க்
1996 - ஜெர்மனி
2000 - பிரான்ஸ்
2004 - கிரீஸ்
2008 - ஸ்பெயின்
2012 - ?
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் 3 -வது நாளாக நீடித்த சி.பி.ஐ. விசாரணை
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகளிடம் நேற்று 3 -வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
-
4 மாவட்டங்களில் ரூ.48 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு பணிகள் துணை முதல்வர் உதயநிதி அடிக்கல்
31 Dec 2025சென்னை, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ.48.76 கோடியில் விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
-
பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு அரசு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசாணை வெளியீடு
31 Dec 2025சென்னை, பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 31-12-2025.
31 Dec 2025 -
தமிழ்நாடு மக்களுக்கு நிம்மதியை வழங்கும் ஆண்டாக 2026 புத்தாண்டு அமையட்டும் : எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
31 Dec 2025சென்னை, புத்தாண்டு தமிழக மக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்கும் ஆண்டாக அமையட்டும் என்றும் நிறைவான சந்தோஷத்தையும், தித்திக்கும் நிகழ்வுகளையும் வழங்கும் ஆண்டாக அமையட்ட
-
ஒரே நாளில் இரண்டு முறை குறைந்தது தங்கத்தின் விலை: சவரன் ரூ. 99,840-க்கு விற்பனை
31 Dec 2025சென்னை, ஒரே நாளில் நேற்று தங்கம் சவரனுக்கு ரூ. 960 ரூபாய் குறைந்தது, ஒரு சவரன் 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையானது.
-
சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள்..? தமிழக அரசுக்கு இ.பி.எஸ். கேள்வி
31 Dec 2025சென்னை, போதைப் பொருளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், சட்டம் ஒழுங்கைக் காக்க முடியவில்லை என்றால், எதற்கு நீங்கள் ஆட்சியில் இருக்கிறீர்கள்?
-
த.வெ.க.வுடன் காங்கிரஸ் கூட்டணியா? காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பதில்
31 Dec 2025காரைக்குடி, காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- பிப்ரவரி மாதமே தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு
-
உலகிலேயே முதல் நாடாக கிரிபாட்டி தீவில் பிறந்தது புத்தாண்டு
31 Dec 2025கிரிபாட்டி, உலகிலேயே முதல் நாடாக 2026-ஐ கிரிபாட்டி தீவு வரவேற்று கொண்டாடியது.
-
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனை
31 Dec 2025சென்னை, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
-
நியூசிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்
31 Dec 2025வெலிங்டன், 2026 புத்தாண்டை வாணவேடிக்கைகளுடன் நியூசிலாந்து வரவேற்றது.
-
சாலை வரி விலக்கு நீட்டிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி
31 Dec 2025சென்னை, சாலை வரி விலக்கு நீட்டிப்பு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர்.
-
ஏற்றமிகு ஆண்டாக 2026 அமையட்டும்: முதல்வர் ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து: நாம் மாபெரும் வெற்றியை நோக்கி முன்செல்கிறோம்
31 Dec 2025சென்னை, 2025 ஆண்டில் மாநில உரிமைகளுக்கான நமது போராட்டங்களுக்கு குறைவே இல்லை என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைதியும், நல்லிணக்கமும், மகிழ்ச்சியும், புதிய வ
-
ஆபரேஷன் சிந்தூரின்போது சீனா மத்தியஸ்தம் செய்ததா? இந்தியா திட்டவட்டமாக மறுப்பு
31 Dec 2025புதுடெல்லி, இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற சண்டையின் போது மத்தியஸ்தம் செய்ததாக டிரம்ப் கூறி வரும் நிலையில் தற்போது சீனாவும் இதே கருத்தை கூறியுள்ளதை இந்தியா திட்டவட
-
தமிழக சட்டசபை தேர்தல்: விருப்ப மனுக்கள் வழங்கும் கால அவகாசத்தை நீட்டித்த காங்கிரஸ்
31 Dec 2025சென்னை, தமிழக சட்டசபை தேர்தலில் விருப்ப மனுக்கள் வழங்க கால அவகாசத்தை ஜனவரி மாதம் 15-ம் தேதி வரை நீட்டித்து காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மீண்டும் இ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மீண்டும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்று அ.தி.மு.க.
-
அதிபர் ட்ரம்ப் அரசுக்கு பதிலடி: அமெரிக்கர்கள் மீது பயணத்தடை விதித்தது 2 ஆப்பிரிக்க நாடுகள்...!
31 Dec 2025மாலி, அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்குப் பதிலடியாக மாலி மற்றும் புர்கினா ஃபஸோ ஆகிய 2 நாடுகளின் அரசுகள் அமெரிக்கர்கள் மீது பயணத் தடை விதித்துள்ளன.
-
தமிழகத்தில் 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் வரி விலக்கு நீட்டிப்பு: தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பு
31 Dec 2025சென்னை, தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான 100 சதவீதம் சாலை வரி விலக்கு 2027 டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது
-
பிறந்தது 2026 புத்தாண்டு: சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
31 Dec 2025புதுடெல்லி, 2026ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில் கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.
-
2.22 கோடி ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு: தமிழ்நாடு முழுவதும் டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் துவக்கம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாடு முழுவதும் உள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
-
இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் ஜெய்சங்கர் பங்கேற்பு: பிரதமர் மோடியின் இரங்கல் கடிதம் கலீதா ஜியா மகனிடம் ஒப்படைப்பு
31 Dec 2025டாக்கா, மறைந்த வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்க மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று டாக்கா நகரத்துக்குச் சென்ற நிலையில் பிரதமர்
-
கல்வி நிதி விடுவிப்பதை தவிர மற்ற எல்லாவற்றிலும் ஆர்வம்: மத்திய அமைச்சர் மீது கனிமொழி விமர்சனம்
31 Dec 2025சென்னை, தமிழ்நாட்டுப் பிள்ளைகளுக்கு சேரவேண்டிய ரூ. 2,291 கோடி கல்வி நிதியை விடுவிப்பதைத் தவிர, தமிழ்நாட்டில் நடக்கும் மற்ற எல்லாவற்றிலும் மத்திய பா.ஜ.க.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை ஜன. 6-ம் தேதி கூடுகிறது
31 Dec 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 6-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமா...? த.வெ.க. நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்
31 Dec 2025புதுடெல்லி, கரூர் வழக்கு தொடர்பாக விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளதாக சி.டி.ஆர். நிர்மல் குமார் கூறியுள்ளார்.
-
சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்: மாவட்ட செயலாளர்களுக்கு இ.பி.எஸ். அறிவுறுத்தல்
31 Dec 2025சென்னை, சட்டப்பேரவை தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்றும் தொகுதி வாரியாக வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அ.தி.மு.க.



