எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.24 - காங்கிரஸ் கட்சியில் இருந்து 19 பேரை நீக்கிய விவகாரம் சம்பந்தமாக சோனியா அமைத்த குழு தங்கபாலு மற்றும் நீக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. அதில் தங்கபாலு மீது நீக்கப்பட்டவர்கள் சரமாரி புகார் தெரிவித்துள்ளனர். இதே போல் புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் சீரமைப்பு குழு தங்கபாலுவை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது.இது பற்றி விபரம் வருமாறு:-கட்சியில் இருந்து nullக்கப்பட்ட இளைஞர் காங். நிர்வாகிகளிடம் 2வது நாளாக விசாரணை; தங்கபாலு மீது சரமாரி புகார் தமிழக சட்டசபை தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், தென் சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ் உள்பட 19 பேரை தங்கபாலு கட்சியில் இருந்து nullக்கினார். அவர்களில் தென் சென்னை மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ்பிரகாஷ், ஈரோடு மாவட்ட தலைவர் சுரேஷ், திருப்nullர் மாவட்டத் தலைவர் ஜவஹர்பாபு, மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரஞ்சன்குமார், ரஞ்சித், விஜயசேகர், கமல், கராத்தே சக்திவேல் ஆகிய 8 பேரும் அடங்குவார்கள். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை nullக்கியது இளைஞர் காங்கிர சாரிடையே கொந்தளிப்பை எற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து சஜீவ் ஜோசப் தலைமையிலான குழுவை அனுப்பி வைத்தனர். இந்த குழுவினர் நேற்று சென்னை வந்தனர். முதலில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது 19 பேரையும் என்னென்ன காரணங்களுக்காக nullக்கப்பட்டார்கள். அவர்கள் மீதான புகார்கள் என்னென்ன என்பது பற்றி தங்கபாலு விசாரணை குழுவிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். நேற்று 4 பேரிடம் விசாரணை நடந் தது. இன்று 2வது நாளாக ஈரோடு, திருப்nullர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்களிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது தங்கபாலு மீது சர மாரியான குற்றச்சாட்டுக்களை இளைஞர் காங்கிரசார் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு தங்களை பழி வாங்கியதாக தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூறும் போது, நாங்கள் தேர்தலில் முழுமனதுடன் பணியாற்றி இருக்கிறோம். எங்கு எங்கெல்லாம் பிரசாரம் செய்தோம், எந்த வாகனத்தில் சென்றோம் என்பது உள்பட அனைத்து ஆதாரங்களையும் விசாரணை குழுவிடம் ஒப்படைத்து இருக்கிறோம். கட்சிக்காக உழைத்த எங்களை இளங்கோவன் ஆதரவாளர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பழி வாங்கி உள்ளார். இதுபற்றி தெளிவாக விசாரணை குழுவிடம் தெரிவித்திருக்கிறோம் என்றனர். விசாரணை நடத்தி வரும் சஜீவ்ஜோசப் நிருபர்களிடம் கூறியதாவது: nullக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தி வருகிறேன். nullக்கப்பட்ட 8 பேர் மட்டு மல்லாமல் மேலும் சில நிர்வாகிகளும் என்னை சந்தித்து தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறினார்கள். இன்னும் 2 நாளில் விசாரணை முடிவடையும். இந்த பிரச்சினை காங்கிரஸ் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சினை எனவே விசாரணை பற்றி எதையும் வெளியில் சொல்ல முடியாது.எல்லா தரப்பினரிடமும் விசாரித்தேன். விசாரணை முடிந்ததும் அறிக்கையை டெல்லியில் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு எதிராக காங்கிரஸ் சீரமைப்பு குழு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டம் சென்னை மாநகராட்சி அருகே உள்ள பிக்னிக் ஓட்டலில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு சீரமைப்பு குழு அமைப்பாளர் ஜி.ஏ.வடிவேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய அனைவரும் தமிழக காங்கிரசை காப்பாற்ற வேண்டுமானால் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து தங்கபாலுவை nullநீக்க வேண்டும், தமிழக மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து முலாம்நபி ஆசாத்தை nullநீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். குலாம்நபிஆசாத், தங்கபாலுவை nullநீக்க முதலில் மண்டல அளவில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும், அடுத்ததாக மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி ஆதரவு திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குலாம்நபி ஆசாத், தங்கபாலு மாற்றப்படவில்லை என்றால் சத்தியமூர்த்தி பவன் முன்பு மாநில அளவில் காங்கிரசாரை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது என்றும், அதன் பிறகு டெல்லிக்கு தனி ரெயிலில் சென்று சோனியாவை சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஜி.ஏ.வடிவேலு நிருபர்களிடம் கூறும்போது, குலாம்நபிஆசாத், தங்க பாலுவை nullக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்றார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எஸ்.எம்.இதயத்துல்லா, மயிலை பெரியசாமி, கவிஞர் ராமலிங்கஜோதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தேனி அழகர்ராஜா, தர்மபுரி மனோகரன், தலைமை நிலைய செயலாளர் நெல்லைசாமி, தஞ்சை கிருஷ்ணசாமி வாண்டையார், ஜி.கே.தாஸ், வக்கீல் ஜோதிராமலிங்கம், நெல்லை சிவாஜி, முத்துக்குமார், எம்.எஸ்.திரவியம், ஜெயச்சந்திரன், மதுரை அமீர்ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
அவரின் தியாகம் என்றும் போற்றப்படும்: கட்டபொம்மனின் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
16 Oct 2025சென்னை, கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும் என்று அவரது நினைவு நாளல் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது
16 Oct 2025சென்னை, தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது.
-
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு தடை
16 Oct 2025தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
நயினார் நாகேந்திரன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
அமேசானில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு: 15 சதவீதம் பேருக்கு பாதிப்பு
16 Oct 2025வாஷிங்டென், அமேசான் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
தனிக்கட்சி ஆரம்பிப்பது நல்லது: அன்புமணிக்கு ராமதாஸ் பதில்
16 Oct 2025விழுப்புரம், ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்.
-
கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை: த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
16 Oct 2025சென்னை: புதிய கருத்துக்கணிப்பில் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
16 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
-
புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
16 Oct 2025சென்னை, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்
-
தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை
16 Oct 2025தூத்துக்குடி, தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை பெய்தது.
-
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு, தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
16 Oct 2025சென்னை, இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டு
-
பரவும் புதிய வகை கொரோனா: மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
16 Oct 2025கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதை முன்னிட்டு 6 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடக்கம்
16 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
-
என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
16 Oct 2025சென்னை: என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
-
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலை., திருத்த மசோதா: கவர்னரின் பரிந்துரையை ஒருபோதும் ஏற்க முடியாது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
16 Oct 2025சென்னை, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படவில்ல
-
ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
16 Oct 2025ஏமன், ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மத்தி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
சட்டப்பேரவையில் நயினாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
விராட் கோலி பதிவு வைரல்
16 Oct 2025இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் உயர்வு: சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
16 Oct 2025சென்னை, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்: 51 ஆயிரம் பேருக்கு ரூ.2.86 கோடி அபராதம்
16 Oct 2025சென்னை, டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்த 51 ஆயிரம் பேர் மீது ரூ.2.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு: குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா
16 Oct 2025குஜராத், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் குஜராத் பா.ஜ.க. அரசின் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் நேற்று கூட்டாக ராஜினாமா செய்தனர்.
-
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் அறிவிப்பு: 44,081 பேர் பயன்பெறுவர்
16 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆ
-
தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவு: ஐ.பி.எல். மதிப்பு ரூ.76,100 கோடியானது
16 Oct 2025மும்பை: ஐ.பி.எல். மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை கண்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.76,100 கோடியாக தற்போது குறைந்துள்ளது.
-
ஆந்திராவில் ரூ.13,430 கோடியில் புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
16 Oct 2025அமராவதி:ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பில் திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம்: பிரதமர் மோடி கூறியதாக ட்ரம்ப் தகவல்
16 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார