எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, ஏப்.24 - காங்கிரஸ் கட்சியில் இருந்து 19 பேரை நீக்கிய விவகாரம் சம்பந்தமாக சோனியா அமைத்த குழு தங்கபாலு மற்றும் நீக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. அதில் தங்கபாலு மீது நீக்கப்பட்டவர்கள் சரமாரி புகார் தெரிவித்துள்ளனர். இதே போல் புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் சீரமைப்பு குழு தங்கபாலுவை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது.இது பற்றி விபரம் வருமாறு:-கட்சியில் இருந்து nullக்கப்பட்ட இளைஞர் காங். நிர்வாகிகளிடம் 2வது நாளாக விசாரணை; தங்கபாலு மீது சரமாரி புகார் தமிழக சட்டசபை தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், தென் சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ் உள்பட 19 பேரை தங்கபாலு கட்சியில் இருந்து nullக்கினார். அவர்களில் தென் சென்னை மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ்பிரகாஷ், ஈரோடு மாவட்ட தலைவர் சுரேஷ், திருப்nullர் மாவட்டத் தலைவர் ஜவஹர்பாபு, மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரஞ்சன்குமார், ரஞ்சித், விஜயசேகர், கமல், கராத்தே சக்திவேல் ஆகிய 8 பேரும் அடங்குவார்கள். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை nullக்கியது இளைஞர் காங்கிர சாரிடையே கொந்தளிப்பை எற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து சஜீவ் ஜோசப் தலைமையிலான குழுவை அனுப்பி வைத்தனர். இந்த குழுவினர் நேற்று சென்னை வந்தனர். முதலில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது 19 பேரையும் என்னென்ன காரணங்களுக்காக nullக்கப்பட்டார்கள். அவர்கள் மீதான புகார்கள் என்னென்ன என்பது பற்றி தங்கபாலு விசாரணை குழுவிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். நேற்று 4 பேரிடம் விசாரணை நடந் தது. இன்று 2வது நாளாக ஈரோடு, திருப்nullர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்களிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது தங்கபாலு மீது சர மாரியான குற்றச்சாட்டுக்களை இளைஞர் காங்கிரசார் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு தங்களை பழி வாங்கியதாக தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூறும் போது, நாங்கள் தேர்தலில் முழுமனதுடன் பணியாற்றி இருக்கிறோம். எங்கு எங்கெல்லாம் பிரசாரம் செய்தோம், எந்த வாகனத்தில் சென்றோம் என்பது உள்பட அனைத்து ஆதாரங்களையும் விசாரணை குழுவிடம் ஒப்படைத்து இருக்கிறோம். கட்சிக்காக உழைத்த எங்களை இளங்கோவன் ஆதரவாளர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பழி வாங்கி உள்ளார். இதுபற்றி தெளிவாக விசாரணை குழுவிடம் தெரிவித்திருக்கிறோம் என்றனர். விசாரணை நடத்தி வரும் சஜீவ்ஜோசப் நிருபர்களிடம் கூறியதாவது: nullக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தி வருகிறேன். nullக்கப்பட்ட 8 பேர் மட்டு மல்லாமல் மேலும் சில நிர்வாகிகளும் என்னை சந்தித்து தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறினார்கள். இன்னும் 2 நாளில் விசாரணை முடிவடையும். இந்த பிரச்சினை காங்கிரஸ் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சினை எனவே விசாரணை பற்றி எதையும் வெளியில் சொல்ல முடியாது.எல்லா தரப்பினரிடமும் விசாரித்தேன். விசாரணை முடிந்ததும் அறிக்கையை டெல்லியில் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு எதிராக காங்கிரஸ் சீரமைப்பு குழு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டம் சென்னை மாநகராட்சி அருகே உள்ள பிக்னிக் ஓட்டலில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு சீரமைப்பு குழு அமைப்பாளர் ஜி.ஏ.வடிவேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய அனைவரும் தமிழக காங்கிரசை காப்பாற்ற வேண்டுமானால் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து தங்கபாலுவை nullநீக்க வேண்டும், தமிழக மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து முலாம்நபி ஆசாத்தை nullநீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். குலாம்நபிஆசாத், தங்கபாலுவை nullநீக்க முதலில் மண்டல அளவில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும், அடுத்ததாக மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி ஆதரவு திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குலாம்நபி ஆசாத், தங்கபாலு மாற்றப்படவில்லை என்றால் சத்தியமூர்த்தி பவன் முன்பு மாநில அளவில் காங்கிரசாரை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது என்றும், அதன் பிறகு டெல்லிக்கு தனி ரெயிலில் சென்று சோனியாவை சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஜி.ஏ.வடிவேலு நிருபர்களிடம் கூறும்போது, குலாம்நபிஆசாத், தங்க பாலுவை nullக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்றார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எஸ்.எம்.இதயத்துல்லா, மயிலை பெரியசாமி, கவிஞர் ராமலிங்கஜோதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தேனி அழகர்ராஜா, தர்மபுரி மனோகரன், தலைமை நிலைய செயலாளர் நெல்லைசாமி, தஞ்சை கிருஷ்ணசாமி வாண்டையார், ஜி.கே.தாஸ், வக்கீல் ஜோதிராமலிங்கம், நெல்லை சிவாஜி, முத்துக்குமார், எம்.எஸ்.திரவியம், ஜெயச்சந்திரன், மதுரை அமீர்ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு?
12 Jul 2025சென்னை : த.வெ.க. 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு்ள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
தங்கம் விலை 3-வது நாளாக உயர்வு
12 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.520 உயா்ந்து ரூ.73,120-க்கு விற்பனையாகிறது.
-
சீர்கெட்டுள்ள சட்ட நடைமுறைகள்: தலைமை நீதிபதி கவாய் வேதனை
12 Jul 2025ஐதராபாத் : நம்முடைய சட்ட நடைமுறைகளில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அளவுக்கு அது சீர்கெட்டு காணப்படுகிறது என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பி.ஆர்.
-
கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் : விசாரணையில் தகவல்
12 Jul 2025கடலூர் : கடலூர் ரயில் விபத்துக்கு கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
12 Jul 2025சென்னை : மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் வரும் 25-ம் தேதி எம்.பியாக பதவியேற்கிறார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க 18-வது நாளாக தடை
12 Jul 2025ஒகேனக்கல், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது 18-வது நாளாக நீடிக்கிறது.
-
3.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்: பிரதமர் மோடி
12 Jul 2025புதுடெல்லி, வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத் தொகை திட்டம் தோராயமாக 3.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் என்று தெரிவித்துள்ளார்.
-
இந்திய அணி அதனை செய்திருக்க கூடாது: இங்கிலாந்து முன்னாள் வீரர் விமர்சனம்
12 Jul 2025லண்டன் : இந்திய அணி பந்து மாற்றத்தை தேர்வு செய்திருக்கக்கூடாது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான ஸ்டீவ் ஹார்மிசன் விமர்சித்துள்ளார்.
-
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு 14-ம் தேதி உள்ளூர் விடுமுறை
12 Jul 2025மதுரை, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு மட்டும் 14-ந்தேதி உள்ளூர் விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்
-
3 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவு: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
12 Jul 2025சென்னை, குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தெரிவித்துள்ளார்.
-
இங்கிலாந்து ஜோடி சாம்பியன்
12 Jul 2025'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் மிகவும் கவுரவமிக்கதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
-
இன்ஜின்கள் அணைக்கப்பட்டதால் விபத்து: அகமதாபாத் விமான விபத்து குறித்து முதற்கட்ட அறிக்கையில் பரபரப்பு தகவல்
12 Jul 2025புதுடெல்லி, ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் அணைக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
-
முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி
12 Jul 2025கடலூர், கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார்கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.
-
ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி
12 Jul 2025சென்னை, ராசிபுரம் நகராட்சியை கண்டித்து வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-07-2025.
12 Jul 2025 -
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றிபெறுவோம்: அ.தி.மு.க. அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும்: அமித்ஷா மீண்டும் திட்டவட்டம்
12 Jul 2025சென்னை, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. அமைக்கும் அரசின் அமைச்சரவையில் பா.ஜ.க. நிச்சயம் இடம்பெறும் என்று அமித்ஷா கூறினார்.
-
திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் இ.பி.எஸ். தரிசனம்
12 Jul 2025விழுப்புரம், விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, திருவக்கரை வக்கரகாளியம்மன் கோவிலில் நள்ளிரவு சுவாமி தரிசனம் செய்தார்.
-
யுனெஸ்கோ பட்டியலில் செஞ்சி கோட்டை: அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
12 Jul 2025சென்னை : செஞ்சி கோட்டை தமிழர்களின் கட்டிடக்கலை நுட்பத்தையும், வீரம் செறிந்த வரலாற்றையும் உலகுக்குப் பறைசாற்றுகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம்: 77 லட்சத்தை தாண்டிய உறுப்பினர் சேர்க்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
12 Jul 2025சென்னை, 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரையில் இதுவரை 77,34,937 பேர் (49,11,090 புதிய உறுப்பினர்கள்) தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர் என தி.மு.க.
-
பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம்: விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு
12 Jul 2025மும்பை : பி.சி.சி.ஐ. விதிமுறை குறித்த விமர்சனம் தொடர்பாக விராட் கோலிக்கு சுரேஷ் ரெய்னா ஆதரவு தெரிவித்துள்ளார்.
-
ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு: நினைவு நாணயம் வெளியிடுகிறார்
12 Jul 2025அரியலூர், கங்கைகொண்டசோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித் திருவாதிரையன்று நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
-
எதிர்க்கட்சிகள் அமைத்துள்ளது கூட்டணியல்ல: தமிழ்நாட்டின் ஒற்றுமையை சிதைக்கும் ஒரு சதித்திட்டம் : முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்
12 Jul 2025சென்னை, அ.தி.மு.க. - பாஜக கூட்டணி, தமிழ்நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கும் சதித்திட்டம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
கடந்த 10 நாட்களில் வெப்ப அலையால் 2,300 பேர் பலி
12 Jul 2025லண்டன், ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வ
-
16 நிபந்தனைகளுடன் த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
12 Jul 2025சென்னை : த.வெ.க. ஆர்ப்பாட்டத்திற்கு பைக் பேரணி, பட்டாசுகளுக்கு தடை போன்ற நிபந்தனைகளுடன் காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
-
ஆர்.சி.பி. கூட்டநெரிசலுக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் : விசாரணை அறிக்கையில் தகவல்
12 Jul 2025பெங்களூரு : பெங்களூரில், ஆர்.சி.பி.