எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஏப்.24 - காங்கிரஸ் கட்சியில் இருந்து 19 பேரை நீக்கிய விவகாரம் சம்பந்தமாக சோனியா அமைத்த குழு தங்கபாலு மற்றும் நீக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியது. அதில் தங்கபாலு மீது நீக்கப்பட்டவர்கள் சரமாரி புகார் தெரிவித்துள்ளனர். இதே போல் புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் சீரமைப்பு குழு தங்கபாலுவை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளது.இது பற்றி விபரம் வருமாறு:-கட்சியில் இருந்து nullக்கப்பட்ட இளைஞர் காங். நிர்வாகிகளிடம் 2வது நாளாக விசாரணை; தங்கபாலு மீது சரமாரி புகார் தமிழக சட்டசபை தேர்தலில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், தென் சென்னை மாவட்ட தலைவர் மங்கள்ராஜ் உள்பட 19 பேரை தங்கபாலு கட்சியில் இருந்து nullக்கினார். அவர்களில் தென் சென்னை மாவட்ட இளை ஞர் காங்கிரஸ் தலைவர் ஜேம்ஸ்பிரகாஷ், ஈரோடு மாவட்ட தலைவர் சுரேஷ், திருப்nullர் மாவட்டத் தலைவர் ஜவஹர்பாபு, மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரஞ்சன்குமார், ரஞ்சித், விஜயசேகர், கமல், கராத்தே சக்திவேல் ஆகிய 8 பேரும் அடங்குவார்கள். இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளை nullக்கியது இளைஞர் காங்கிர சாரிடையே கொந்தளிப்பை எற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து சஜீவ் ஜோசப் தலைமையிலான குழுவை அனுப்பி வைத்தனர். இந்த குழுவினர் நேற்று சென்னை வந்தனர். முதலில் காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது 19 பேரையும் என்னென்ன காரணங்களுக்காக nullக்கப்பட்டார்கள். அவர்கள் மீதான புகார்கள் என்னென்ன என்பது பற்றி தங்கபாலு விசாரணை குழுவிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார்கள். நேற்று 4 பேரிடம் விசாரணை நடந் தது. இன்று 2வது நாளாக ஈரோடு, திருப்nullர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர்களிடம் விசாரணை நடந்தது. இந்த விசாரணையின் போது தங்கபாலு மீது சர மாரியான குற்றச்சாட்டுக்களை இளைஞர் காங்கிரசார் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு தங்களை பழி வாங்கியதாக தெரிவித்தனர். ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூறும் போது, நாங்கள் தேர்தலில் முழுமனதுடன் பணியாற்றி இருக்கிறோம். எங்கு எங்கெல்லாம் பிரசாரம் செய்தோம், எந்த வாகனத்தில் சென்றோம் என்பது உள்பட அனைத்து ஆதாரங்களையும் விசாரணை குழுவிடம் ஒப்படைத்து இருக்கிறோம். கட்சிக்காக உழைத்த எங்களை இளங்கோவன் ஆதரவாளர்கள் என்ற ஒரே காரணத்துக்காக பழி வாங்கி உள்ளார். இதுபற்றி தெளிவாக விசாரணை குழுவிடம் தெரிவித்திருக்கிறோம் என்றனர். விசாரணை நடத்தி வரும் சஜீவ்ஜோசப் நிருபர்களிடம் கூறியதாவது: nullக்கப்பட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக விசாரணை நடத்தி வருகிறேன். nullக்கப்பட்ட 8 பேர் மட்டு மல்லாமல் மேலும் சில நிர்வாகிகளும் என்னை சந்தித்து தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறினார்கள். இன்னும் 2 நாளில் விசாரணை முடிவடையும். இந்த பிரச்சினை காங்கிரஸ் குடும்பத்துக்குள் நடக்கும் பிரச்சினை எனவே விசாரணை பற்றி எதையும் வெளியில் சொல்ல முடியாது.எல்லா தரப்பினரிடமும் விசாரித்தேன். விசாரணை முடிந்ததும் அறிக்கையை டெல்லியில் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிப்பேன்.இவ்வாறு அவர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவுக்கு எதிராக காங்கிரஸ் சீரமைப்பு குழு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கூட்டம் சென்னை மாநகராட்சி அருகே உள்ள பிக்னிக் ஓட்டலில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு சீரமைப்பு குழு அமைப்பாளர் ஜி.ஏ.வடிவேலு தலைமை தாங்கினார். கூட்டத்தில் பேசிய அனைவரும் தமிழக காங்கிரசை காப்பாற்ற வேண்டுமானால் தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து தங்கபாலுவை nullநீக்க வேண்டும், தமிழக மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து முலாம்நபி ஆசாத்தை nullநீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். குலாம்நபிஆசாத், தங்கபாலுவை nullநீக்க முதலில் மண்டல அளவில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும், அடுத்ததாக மாவட்ட அளவில் கூட்டம் நடத்தி ஆதரவு திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குலாம்நபி ஆசாத், தங்கபாலு மாற்றப்படவில்லை என்றால் சத்தியமூர்த்தி பவன் முன்பு மாநில அளவில் காங்கிரசாரை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவது என்றும், அதன் பிறகு டெல்லிக்கு தனி ரெயிலில் சென்று சோனியாவை சந்தித்து முறையிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஜி.ஏ.வடிவேலு நிருபர்களிடம் கூறும்போது, குலாம்நபிஆசாத், தங்க பாலுவை nullக்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்றார். கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் எஸ்.எம்.இதயத்துல்லா, மயிலை பெரியசாமி, கவிஞர் ராமலிங்கஜோதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தேனி அழகர்ராஜா, தர்மபுரி மனோகரன், தலைமை நிலைய செயலாளர் நெல்லைசாமி, தஞ்சை கிருஷ்ணசாமி வாண்டையார், ஜி.கே.தாஸ், வக்கீல் ஜோதிராமலிங்கம், நெல்லை சிவாஜி, முத்துக்குமார், எம்.எஸ்.திரவியம், ஜெயச்சந்திரன், மதுரை அமீர்ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.