எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம், ஏப்.26 - தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் 3 பேர் அரிவாள் வெட்டில் படுகாயமடைந்தனர். பலருக்கு உருட்டுக்கட்டை அடி விழுந்தது. வீடுகள் சூறையாடப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
இது குறித்த விபரம் வருமாறு:-
காஞ்சீபுரம் அருகே உள்ள ஓரிக்கை, தும்பவனம் காட்டுப் பகுதியில் ஒரு கும்பல் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். நேற்று இரவு சில வாலிபர்கள் அந்த பகுதி அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் சாராயக் கும்பலை சேர்ந்த சிலர் அந்த வாலிபர்களிடம் எப்படி எங்கள் ஏரியாவுக்குள் அமர்ந்து மது குடிக்கலாம் என்று கூறி தகராறில் ஈடுபட்டனர்.
அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஒருவரை யொருவர் தாக்கிக் கொண்டனர். இது பற்றி தெரிந்ததும் சாராயக் கும்பலை சேர்ந்த மேலும் 20க்கும் மேற்பட்டோர் கத்தி, அரிவாள், உருட்டுக் கட்டை போன்ற பயங்கர ஆயுதத்துடன் அங்குவந் தனர். அவர்களை பார்த் ததும் மோதலில் ஈடுபட்ட வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓரிக்கை, தும்பவனம் பகுதிக்கு ஓட்டம் பிடித்தனர். அவர்களை விடாமல் சாராய கும்பல் விரட்டிச் சென்றனர். வாலிபர்கள் அவர்களிடம் இருந்து தப்பி மறைவான இடத்தில் பதுங்கிக் கொண்டனர்.
இதனால் ஆவேசமடைந்த அந்த கும்பல் கத்தி, அரிவாளுடன் ஊருக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். இதனை பார்த்து ரோட்டில் நின்றவர்கள் பீதி அடைந்தனர். அவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். வீட்டில் இருந்த ஆண்களும், பெண்களும் வெளியே வர பயந்து கதவுகளை nullட்டிக் கொண்டு உள்ளேயே இருந்தனர். ஒவ்வொரு தெருவாக சுற்றி வந்த சாராய கும்பல் தங்கள் கண்களில் பட்ட வாகனங்கள், வீட்டு கதவுகளில் கற்களை தூக்கி வீசி எறிந்தனர்.
காந்திநகர் பகுதியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய அமைப் பாளர் டேவிட் என்பவரது வீட்டையும் அவர்கள் நொறுக்கினர். ஜன்னல், கதவுகளில் கற்களை வீசினர். மேலும் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த கார், பைக், லாரியை அடித்து உடைத்தனர். வீட்டில் யாரும் இல்லாததால் அவர்கள் உயிர்தப்பினர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் சிலர் அவர்களை தட்டிக்கேட் டனர். கோபம் அடைந்த அவர்கள் குமாரி, தன்ராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவர்களுக்கு கை, கழுத்து உடலில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்களை மிரட்டி எச்சரிக்கை விடுத்து விட்டு அந்த கும்பல் தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், நகர போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ் பெக்டர்கள் சரவணன், பாலசுப்பிர மணியன், சாந்தாராஜி, சிவபாத சேகரன் மற்றும் அதிரடி போலீசார் சுமார் 100க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் பலத்த காயம் அடைந்த 3 பேரையும் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்பகுதியில் மேலும் மோதல் ஏற்பட்டாமல் இருக்கும் வகையில் போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். மோதலில் ஈடுபட்ட ஓரிக்கை, தும்பவனம், பொய்யாகுளம், பிள்ளையார் பாளையம் பகுதியை சேர்ந்த வடிவேலு, ஸ்ரீதர், தினேஷ், செல்லப்பன், சின்னையன், வரதன், கருணாகரன், வாசுதேவன், வேலு, கான் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை வலை வீசி தேடிவருகிறார்கள். சாராயகும்பலுக்கு தலை வராக அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் இருப்பது தெரிய வந்துள்ளது. அவரது தூண்டுதலின் பேரிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. அவரிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜேமி சுமித் அபார சாதனை
06 Jul 2025பர்மிங்காம்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன் அடித்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் என்ற மகத்தான சாதனையை படைத்தார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற