எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூன்.14 - சென்னை மெரினா கடற்கரையில் கடைகள் அமைப்பதற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் கொண்ட வரைவு அறிக்கையை சென்னை மாநகராட்சி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. சென்னையை சேர்ந்த காந்தி ஜி பொது மன்றத்தை சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சென்னையில் உள்ள மெரினா கடற்கரை உலக புகழ்பெற்ற முக்கிய இடமாகும். இந்த புகழ்மிக்க கடற்கரையில் தன்னிச்சையாக கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். அந்த கடைகளில் அழகு சாதன பொருட்கள், சுட வைத்து உண்ணுகின்ற உணவு வகை கடைகள் சில பொழுது போக்கு கடைகள் அன்றாடம் நடைபெற்று வருகிறது. சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடும் இடமாக உள்ளது இந்த கடைகளால் சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த ஏற்பாடுகள் செய்யபடவில்லை இதனால் புகழ்மிக்க கடற்கரை மாசுக்கு உட்படுகிறது. ஆகவே மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை நடத்த தடை விதிக்க வேண்டும் என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்கும் ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணா ஆகியோர் அடங்கிய முதன்மை பெஞ்சு இந்த மனுவுக்கு என்ன பதில் தெரிவிக்க போகிறீர்கள்? என்று சென்னை மாநகராட்சியிடம் கேள்வி எழுப்பி அந்த அறிக்கையை. அதற்கு சென்னை மாநகராட்சி சார்பில் மெரினா கடற்கறையில் இயக்கும் கடைகளுக்கு விதிமுறைகளை வகுத்து தமிழக அரசிடம் ஆலோசித்து இருந்தனர். நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கறோம் என தெரிவித்தனர்.
அதன் படி நேற்று மாநகராட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதன் விதிமுறை வரைவு அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அதில் தெரிவித்ததாவது சென்னை மெரினா கடற்கரை சுமார் 3.48 கிலோ மீட்டர் நீளத்தை கொண்டது உலகிலேயே மூன்றாவது பெரிய புகழ்மிக்க கடற்கரையாகும்.
தினந்தோறும் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் ஒன்றாக கூடுகின்ற இடமாகும். இது வரை சுமார் 1489 கடைகள் அமைத்து சுடச்செய்து உண்ணுகின்ற உணவைவிற்கும் வியாபாரிகள் அழகு சாதன பொருட்களை விற்க்கும் வியாபாரிகள் பொழுது போக்கு பொருட்களை விற்கும் கடைகாரர்கள், பொழுது போக்கு சாதனங்களை வைத்து விளையாட்டு காட்டி கடை நடத்தும் வியாபாரிகள் மெரினா கடற்கரை மண்ணிலே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் குப்பை கழிவுகள் அதிக அளவில் சேர்கின்றன. இவ்வாறு நடைபெறாமல் தடுக்க ஒழுங்குமுறைபடுத்தி கட்டுபடுத்த கடைகளில் அமைப்பை மாற்றியமைக்க மாநகராட்சி சில விதிமுறைகள் வகுத்துள்ளது.
அவைகள் வருமாறு:-
*கடைகளை தற்போது இருக்கின்ற இடத்தில் இருந்து சற்று அப்புறப்படுத்தப்படும்.
*மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை மற்றும் காந்தி சிலை பின்பக்கத்தில் இந்த கடைகளை மாற்றப்படும்.
*வியாபாரிகள் அமைக்கின்ற கடைகள் நிரந்தர கடைகளாக இருக்க கூடாது. நடமாடும் கடைகளாகவும், உடனே பிரிக்கின்ற வகையில் அமைக்க வேண்டும்.
*காந்தி சிலை பின்பக்கம் சுமார் 200 மிட்டர் தொலைவில் 540 கடைகள் 6 வரிசைகளாக அமைக்க வேண்டும்.
*உழைப்பாளர் சிலை பின்பக்கம் சுமார் 5 வரிசைகளாக அமைக்க வேண்டும்.
*வியாபாரிகள் அனைவருக்கும் புகைப்பட அடையாள சென்னை மாநகராட்சி வழங்கும்.
*உழைப்பாளர் மற்றும் காந்தி சிலை நுழைவு செக்போஸ்ட் கேட் அமைத்து புகைப்பட அடையாள அட்டையை காண்பித்த பிறகு அனுமதிக்கப்படும்.
*பொதுமக்களுக்கு, கடைகாரர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.
*அனைத்து கடைகள் நெடுகிலும் குப்பை தொட்டிகள் அமைத்து மாநகராட்சி அதை அப்புறபடுத்தும். இந்த கடைகளும் பராமரிப்புக்கும் குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.
*இந்த நடவடிக்கை அனைத்தும் கடற்கரை சுத்தத்தை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்டது.
இந்த வரைவு அறிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதியாக பொறுப்பு வகிக்கும் ஆர்.கே.அகர்வால் மற்றும் நீதிபதி எம்.சத்தியநாராயணா வழக்கை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைய்தது. மாநகராட்சியின் விதிமுறைகளை எப்பொழுது செய்லபடுத்தப்படும் என்பது குறித்து 1 வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 4 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 week ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 18 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 2 days ago |
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
ஈரான் ராணுவத்துடன் ஒப்பந்தம்: 3 இந்திய நிறுவனங்களுக்கு தடை விதித்தது அமெரிக்கா
26 Apr 2024வாஷிங்டன், ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம் செய்ததாக சொல்லி இந்தியாவை சேர்ந்த, 3 நிறுவனங்கள் உட்பட 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளத
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை மேற்கொண்டார்.
-
சுட்டெரிக்கும் கோடை வெயில்:தொழிலாளர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தல்
26 Apr 2024சென்னை:சுட்டெரிக்கும் கோடை வெயிலை அடுத்து பாதிக்காதவகையில் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சித்திரை திருவிழா நிறைவு: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்: திரளான பக்தர்கள் தரிசனம்
26 Apr 2024மதுரை, சித்திரை திருவிழா நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று அழகர்மலையை நோக்கி புறப்பட்டார் கள்ளழகர்.
-
எந்த ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிப்பது சரியா..? மத்திய அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி
26 Apr 2024சென்னை:“எந்தவித அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?” என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர் நீதிமன்றம், இது
-
மக்களின் தண்ணீர் தேவையை அரசு பூர்த்தி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
26 Apr 2024சென்னை, கோடைக்காலத்தில் தமிழக மக்களின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயற்சி: நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு திடீர் ஒத்திவைப்பு
26 Apr 2024சென்னை, கல்லூரி மாணவிகளை தவறகாக நடத்த முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் அருப்புக்கோட்டை பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கு தொடர்பாக நேற்று தீர்ப்பு வழங்கப்பட இருந்த நிலையில், ந
-
டெல்லி மதுபான முறைகேடு வழக்கு:மணீஷ் சிசோடியாவின் கோர்ட் காவல் நீட்டிப்பு
26 Apr 2024புதுடெல்லி:டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் நிறைவடைந்த நிலையில், நேற்று டெல்லி ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
வெயில், வரத்து குறைவு எதிரொலி: காய்கறி விலை கடுமையாக உயர்வு
26 Apr 2024சென்னை, கோடை வெயிலின் தாக்கத்தால் காய்கறிகளின் வரத்து குறைந்து விலை கடுமையாக அதிகரித்துள்ளது.
-
தேர்தலில் வாக்களிக்கவில்லை என்றால் கேள்வி கேட்கும் உரிமை இல்லாமல் போய் விடும்: பிரகாஷ்ராஜ் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, தேர்தலில் ஓட்டு போடவில்லையென்றால் கேள்வி கேட்கும் தகுதியும், உரிமையும் உங்களுக்கு இல்லாமல் போய் விடும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இ.வி.எம். வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அடி: பிரதமர் நரேந்திர மோடி தாக்கு
26 Apr 2024பாட்னா:மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிராக அழுது கொண்டிருந்த எதிர்க்கட்சிகளின் முகத்தில் சுப்ரீம் கோர்ட்ம் பலமாக அறைந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சதுப்பு நிலங்களை அடையாளம் காண சென்னை ஐகோர்ட் உத்தரவு
26 Apr 2024சென்னை:சதுப்பு நிலங்களை அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி:சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
26 Apr 2024கொல்கத்தா: இந்தியாவில் டெல்லி உள்பட 4 விமான நிலையங்களுக்கு இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தல்: பினராயி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் வாக்களிப்பு
26 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு பினராயி விஜயன், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பிரபலங்கள் வாக்களித்தனர்.
-
சமரச அரசியலுக்காக காங்கிரஸ், திரிணமுல் காங்., எதையும் செய்யும்: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
26 Apr 2024கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் சமரச அரசியலுக்காக காங்கிரசும், திரிணமுல் காங்கிரசும் எதையும் செய்யும்.
-
மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர்: நிர்மலா சீதாராமன் பேட்டி
26 Apr 2024பெங்களூரு, மோடி மீண்டும் பிரதமராக பொதுமக்கள் விரும்புகின்றனர் என்று நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார்.
-
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தேர்தல் அதிகாரிக்கு கடிதம்
26 Apr 2024சென்னை, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க கோரி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் மனு அனுப்பியுள்ளனர்.
-
மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை: சுப்ரீம் கோர்ட் கருத்து
26 Apr 2024புதுடில்லி, 'மனைவிக்கு, அவரது வீட்டின் சார்பில் சீதனமாக தரப்படும் சொத்தில், கணவருக்கு எந்த உரிமையும் இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
வெற்றியால் நிம்மதியாக தூங்குவோம்: பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ்
26 Apr 2024ஐதராபாத்:ஐதராபாத்தை வீழ்த்தியதன் மூலம் நாங்கள் நிம்மதியாக தூங்குவோம் என்று பெங்களூரு அணி கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
சென்னை விமான நிலையத்தில் குப்பை தொட்டியில் கிடந்த ரூ.75 லட்சம் தங்கம்
26 Apr 2024சென்னை, சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய குப்பை தொட்டியில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
-
கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ல் பள்ளிகள் மீண்டும் திறப்பு
26 Apr 2024புதுச்சேரி, கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் ஜூன் 6-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி கட்சிக்காக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கெஜ்ரிவால் மனைவி இன்றும், நாளையும் டெல்லியில் ரோடு ஷோ
26 Apr 2024புது டெல்லி, டெல்லி, பஞ்சாப், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் ஆம் ஆத்மியை ஆதரித்து கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக டெல்லி மாநில அ