எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு, ஜூலை.7 - ஈரோட்டில் நேற்று ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் -இளம்பெண்கள் பாசறை கூட்டம் மகாராஜா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.கே.வி ராலிங்கம் தலைமைதாங்கினார் .ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் -இளம்பெண்கள் பாசறை செயலாளர் பி.பி.கே மணிகண்டன் வரவேற்றார் .கூட்டத்தில் கழக இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளரும், தமிழகபள்ளி,கல்வி ,விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் வைகை செல்வன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
அறிஞர் அண்ணாவுக்கு பின் னால் மாணவர்கள் பட்டாளம் திரண்டு இருந்தது. அண்ணாவுக்கு பின் மனித நேயம் மிக்க தலைவராக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் விளங்கினார். அவர் ஆட்சியில் இருந்த 14ஆண்டுகள் தி.மு.கவால் எதையும் சாதிக்க முடியவில்லை. எம்.ஜி.ஆருக்கு பின் அ.தி.மு.க விற்கு புத்துயிர் கொடுத்தவர் புரட்சி தலைவி முதல்வர் அம்மா தான். அம்மா சோதனைகளையும், வேதனைகளையும் தகர்த்தெறிந்து 3 - வது முறையாக ஆட்சிக்கு வந்தார் . அம்மா பல்வேறு நலத்திட்டங்களையும் அறிவித்து செயல் படுத்தி வருகிறார். மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக அ.தி.மு.க உள்ளது. பாசறை நிர்வாகிகள் ஒருங்கிணைந்து மக்களிடம் எளிமையாக பணியாற்ற வேண்டும்.பதவியை எதிர்பார்க்கமால் நீங்கள்கட்சி பணியாற்றவேண்டும். ஈரோடு மாவட்டத்தில் புதியதாக 25 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அம்மா 2 ஆண்டுகளில் ஆயிரம் ஆண்டு சாதனைகளை புரிந்துள்ளார். அரசின் நாடித்துடிப்பாக இளைஞர்கள், மாணவர்கள்,விவசாயிகள் உள்ளனர். இன்று மாணவ-மாணவிகள் மனது லேப் டாப் கொடுத்த அம்மா பெயரை தான் உச்சரித்துகொண்டிருக்கின்றது. அவர்களுக்கு அம்மா கொடுத்துவரும் உதவிகள் பசுமரத்து ஆணி போல் பதிந்துள்ளது. கல்விக்கு 17 ஆயிரம் கோடி ஒதுக்கிய ஒரே முதல்வர் புரட்சி தலைவி அம்மாதான். தமிழர் நலன் ,தமிழர் நலன் என்று கூறிவருபர்கள் தமிழர்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் அம்மா ரூ 100 கோடி செலவில் மதுரையில் தமிழ் தாய் சிலை அமைக்க உத்திரவிட்டு தமிழர்கள் மனதில் தாயாக விளங்குகின்றார்.பத்திரிக்கைகளில் நரேந்திர மோடி,முலாயம்சிங்யாதவ்,மம்தா, மாயவதி, நிதிஷ்குமார் ,ஜெயலலிதா ஆகியோரில் ஒருவர் பிரதமர் ஆகும் தகுதி உள்ளது என கூறுகின்றன. இதில் நரேந்திர மோடியை வட நாட்டு மக்கள்தான் ஏற்றுகொள்வர்கள். மம்தாவுக்கு தன் மாநிலத்தில் உள்ள கம்யூனிஸ்ட்டுகளை சாமாளிக்க முடியவில்லை. மாயவதி அன்னிய வர்த்தகத்தை எதிர்க்காததால் மக்களால் தூக்கி எரியபட்டுவிட்டார்.நிதிஷ்குமார் வட மாநில மக்களுக்கு மட்டுதான் அறிமுகம் ஆனாவர்.தென் நாட்டு மக்களுக்கு அவரை தெரியாது. ஆனால் புரட்சி தலை அம்மா தான் இந்தியா முழுவதும் அறிமுகமானவர். அவர்தான் இந்தியாவை ஆளும் தகுதி படைத்தவர் . அம்மா அறிவித்த ஒரிருதிட்டங்களை அறிவித்து அதன் முலம் பக்கத்து மாநில முதல்வர்கள் வெற்றி ஆட்சி அமைக்கும் போது பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வரும் அம்மா ஏன் பிரதமராக வரக்ககூடாது ?இந்தியாவின் பிரதமர் பதவியை முடிவு செய்பவர்கள் தமிழர்கள்தான் .இப்போது ஜார்ஜ் கோட்டையில் கொடி ஏற்றும் அம்மா வரும்ஆண்டுகளில் செங்கோட்டையில் கொடி ஏற்றுவார் அதற்கு நாம் பாடுபடவேண்டும்.குடும்ப பாசத்திற்கு அப்பாற்பட்டவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் . அவரை போலவே அம்மாவும் தியாக உள்ளம்கொண்டவர். ஏழை ,எளிய 66 ஜோடிகளுக்கு இலவசமாக திருமணம் நடத்தி ஒப்பற்ற தலைவியாக அம்மா விளக்கி வருகின்றார். இப்படி பட்ட தலைவியை தான் நாம் பிரதமர்ஆக்க வேண்டும் இவ்வாறு கழக இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளரும், தமிழகபள்ளி,கல்வி ,விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் வைகை செல்வன் பேசினார் .தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு; 16-03-2013 -ஐ இளைஞர் பாசறை,இளம் பெண்கள் பாசறை தினமாக அறிவித்த முதல்வர் அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது, அம்மாவின் இரண்டு ஆண்டு சாதனைகளை வீடு,வீடாக சென்று பிரசுரங்களை வழங்குவது, மாவட்டம் முழுவதும் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ந்துவது, நாற்பதும் நமதே நாளைய பிரதமர் அம்மா என்கிற தாரக மத்திரத்தோடு நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு ஈரோடு மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை ,இளம்பெண்கள் பாசறை தீவிரமாக பணியாற்றுவது, தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை வெற்றி கரமாக நடத்தி முடித்த முதல்வர் அம்மாவுக்கு நற்றி தெரிவிப்பது, ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் தமிழகத்தில உள்ள 10 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகத்தை ஆரம்பித்தமைக்கும்,மலிவு விலை காய்கறி வழங்கும் திட்டத்தை அறிவித்தமைக்கும், மினரல் வாட்டர் ரூ 10க்கு அரசு பேருந்து, மற்றும் பேருந்து நிலையங்களிலும் கிடைக்க செய்தமைக்கும் முதல்வர் அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது, தொழிலாளர் நலன் காக்கும் அம்மாவின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் என்.எல்.சி நிறுவனத்தின் 5 சதவீத பங்கு களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கை கண்டிப்பது, கழக இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை செயலாளராக, தமிழகபள்ளி,கல்வி ,விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் வைகை செல்வன் அவர்களை நியமனம் செய்த முதல்வர் அம்மாவுக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாநில செயலாளர் ராஜலட்சுமி,எம்.எல்.ஏக்கள் கிட்டுசாமி, பொன்னுசாமி,என்.எஸ்.என் நடராஜன் மேயர் மல்லிகா பரமசிவம்,துணை மேயர் கே.சி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக காங்., தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு
09 Jan 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.
-
சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு: இ.பி.எஸ். - நயினார் ஆலோசனை
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
-
இதுவரை 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
09 Jan 2026திருவள்ளூர், 2021 சட்டப்பேரவை தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் 404 வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம்.
-
ஜன. 23-ல் மதுரையில் பொதுக்கூட்டம்: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்
09 Jan 2026மதுரை, மதுரையில் வருகிற 23-ம் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
வெனிசுலா மீதான தாக்குதல் ரத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
09 Jan 2026நியூயார்க், வெனிசுலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
ஜன நாயகன், பராசக்தி பட விவகாரம்: பா.ஜ.க. அரசின் புதிய ஆயுதம் மாறியுள்ள தணிக்கை வாரியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
09 Jan 2026சென்னை, ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பா.ஜ.க. அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டியுள்ளார்.
-
தமிழக அரசியலில் பரபரப்பு: தி.மு.க. ஆட்சிக்கு ராமதாஸ் பாராட்டு
09 Jan 2026சென்னை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தி.மு.க. ஆட்யை பாராட்டியுள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கக்கடலில் நிலவும் தாழ்வு மண்டலம் திரிகோணமலை - யாழ்ப்பாணம் இடையே இன்று கரையை கடக்கும்
09 Jan 2026சென்னை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கை கடலோரப்பகுதிகளில், திரிகோணமலை (இலங்கை) மற்றும் யாழ்ப்பாணம் (இலங்கை) இடையே இ
-
கரூர் சம்பவம் தொடர்பாக விசாரணை: சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு ஜன.12-ல் ஆஜராகிறார் விஜய்
09 Jan 2026சென்னை, கரூர் சம்பவம் தொடர்பாக வருகிற 12-ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. முன் ஆஜராகிறார்.
-
மக்களின் கனவுகளை கேட்டறிந்து செயல்படுத்த 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
09 Jan 2026சென்னை, உங்க கனவ சொல்லுங்க என்ற புதிய திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜன.9) தொடக்கி வைத்தார்.
-
பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப்பில் பெறலாம் தமிழ்நாடு அரசு புதிய தகவல்
09 Jan 2026சென்னை, பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை இனி வாட்ஸ்அப் மூலம் பெறலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
-
நியூசி.,க்கு எதிரான தொடர்: தீவிர வலை பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்..!
09 Jan 2026புதுடெல்லி, நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டி நாளை தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலி, சுப்மன் கில், ஜெய்ஸ்வால் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் நேற்று த
-
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் 10 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்த விஜய்
09 Jan 2026சென்னை, தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க 10 பேர் கொண்ட குழுவை அமைத்து த.வெ.க. தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 09-01-2026
09 Jan 2026 -
இ.பி.எஸ்.சுடன் பேசியது என்ன? நயினார் நாகேந்திரன் விளக்கம்
09 Jan 2026சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட் தடை: 'ஜனநாயகன்' படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகாது: வழக்கு விசாரணை வரும் 21-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
09 Jan 2026சென்னை, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு ஐகோர்ட்டு தடை விதித்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 'ஜனநாயகன்' திரைப்படம் திட்டமிட
-
பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
09 Jan 2026சென்னை, தமிழகத்தில் பொதுமக்களின் சக்தி நம்மிடம் இருக்கிறது என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
-
டெல்லியில் ஜன.21-ல் மாநில தேர்தல் ஆணையர்கள் மாநாடு
09 Jan 2026புதுடெல்லி, டெல்லியில் மாநில தலைமை தேர்தல் ஆணையர்களின் மாநாடு வரும் 21-ம் தேதி முதல் நடைபெற உள்ளது.
-
ரயில்வே வேலைக்கு நிலம்: லல்லு மீது குற்றச்சாட்டு பதிய டெல்லி நீதிமன்றம் உத்தரவு
09 Jan 2026டெல்லி, ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர், முன்னாள் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும
-
கரூர் நெரிசல் விவாகரம்: மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு
09 Jan 2026கரூர், கரூர் பலி சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடையியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
-
கோடீஸ்வரர்களுக்காக மட்டும் பா.ஜ.க. அரசு செயல்படுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
09 Jan 2026புதுடெல்லி, பா.ஜ.க. தலைமையிலான இரட்டை இன்ஜின் அரசுகள் ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை கைவிட்டுவிட்டது.
-
பொதுச்செயலாளர் பதவி: இ.பி.எஸ்.க்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்
09 Jan 2026புதுடெல்லி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வங்கதேசத்தில் இந்து வாலிபர் கொலை: முக்கிய குற்றவாளி கைது
09 Jan 2026டாக்கா, வங்கதேசத்தில் இந்து வாலிபர் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான முகமது யாசின் அராபத் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: பார்லி., ஜனவரி 28ல் கூடுகிறது; பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல்
09 Jan 2026புதுடெல்லி, பாராளுமன்ற 'பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 28-ம் தேதி ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
09 Jan 2026- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கண்ணன் திருக்கோலமாய் காட்சி, மாலை தந்தப்பரங்கி நாற்காலியில் புறப்பாடு.


