எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மதுரை,மே.15 - மதுரை,தேனி, திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 6 மாவட்டங்களில் 20 பேர் புதுமுக எம்.எல்.ஏ. அந்தஸ்தைப் பெற்றுள்ளனர்.
தமிழக சட்டசபை தேர்தலில் மதுரை உள்பட 6 மாவட்டங்களில் 4 முன்னாள் அமைச்சர்கள் உள்பட 36 பேர் எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகியுள்ளனர். இதில் மதுரை மாவட்டத்தில் 7 பேர், விருதுநகரில் 6 பேர், திண்டுக்கல்லில் 3 பேர், ராமநாதபுரத்தில் 2 பேர், தேனி, சிவகங்கையில் தலா ஒருவர் புதுமுக எம்.எல்.ஏ.வாக தேர்வாகியுள்ளனர்.
மதுரை மேற்கில் செல்லூர் ராஜூ (அ.தி.மு.க.), மதுரை கிழக்கு தமிழரசன் (அ.தி.மு.க.), மதுரை மத்தி சுந்தர்ராஜன்(தே.மு.தி.க.), உசிலம்பட்டி கதிரவன்(பா.பி.), மதுரை தெற்கு அண்ணாதுரை (மார்க்சிஸ்ட்), திருப்பரங்குன்றம் ஏ.கே.டி.ராஜா(தே.மு.தி.க.), சோழவந்தான் கருப்பையா (அ.தி.மு.க.) ஆகியோர் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். இது தவிர மதுரை வடக்கு தொகுதியில் ஏ.கே.போஸ் (அ.தி.மு.க.), திருமங்கலத்தில் முத்துராமலிங்கம்(அ.தி.மு.க.), ஆகியோர் 2 -வது முறையாகவும், மேலூர் சாமி (அ.தி.மு.க.) ஒரே தொகுதியில் மூன்றாவது முறையாகவும் எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பெரியகுளம் தொகுதி லாசர் (மார்க்சிஸ்ட்) முதல்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். ஆண்டிப்பட்டி தொகுதியில் தங்கதமிழ்ச்செல்வன் (அ.தி.மு.க.) 2-வது முறையாகவும், கம்பத்தில் போட்டியிட்ட ராமகிருஷ்ணன் (தி.மு.க.), போடி தொகுதியின் ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) மூன்றாம்முறையாக எம்.எல்.ஏ ஆகியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதியில் வேணுகோபால் (அ.தி.மு.க.), வேடச்சந்தூர் தொகுதியில் பழனிச்சாமி (அ.தி.மு.க.), நிலக்கோட்டையில் ராமசாமி(புதியதமிழகம்) முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். ஒட்டன்சத்திரம் தொகுதியில் சக்கரபாணி(தி.மு.க.), நத்தம் தொகுதியில் விஸ்வநாதன்(அ.தி.மு.க.), ஆத்தூர் தொகுதியில் ஐ.பெரியசாமி (தி.மு.க.) ஆகியோர் ஒரே தொகுதியில் 4 -ம் முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். திண்டுக்கல்லில் ஒரே தொகுதியில் பாலபாரதி (மார்க்சிஸ்ட்) மூன்றாம் முறையாக எம்.எல்.ஏ.ஆகியுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி ராஜேந்திரபாலாஜி(அ.தி.மு.க.), சாத்தூர் உதயகுமார் (அ.தி.மு.க.), அருப்புக்கோட்டை வைகைச்செல்வன் (அ.தி.மு.க.) ராஜபாளையம் கோபால்சாமி (அ.தி.மு.க.), விருதுநகர் பாண்டியராஜன் (தே.மு.தி.க.), திருவில்லிபுத்தூர் பொன்னுப்பாண்டி (இ.கம்யூ) ஆகியோர் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். திருச்சுழி தொகுதியில் தங்கம்தென்னரசு (தி.மு.க.) 3-வது முறையாக எம்.எல்.ஏ.ஆகியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் முருகன் (அ.தி.மு.க.), ராமநாதபுரத்தில் ஜவாஹிருல்லா(ம.ம.க.) ஆகியோர் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர். பரமக்குடி சுந்தர்ராஜன்(அ.தி.மு.க.), திருவாடானை சுப.தங்கவேலன் ஆகியோர் 3-ம் முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி பழனிச்சாமி (அ.தி.மு.க.) முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளார். மானாமதுரை தொகுதி குணசேகரன் (அ.தி.மு.க.), சிவகங்கை குணசேகரன் (இ.கம்யூ), திருப்புத்தூர் பெரியகருப்பன் (தி.மு.க.) ஆகியோர் 2-வது முறையாக எம்.எல்.ஏ. ஆகியுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-10-2025.
18 Oct 2025 -
காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த ஒரு பவுன் தங்கம் விலை
18 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் அதிகரித்தது.
-
விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும்: டி.டி.வி.தினகரன் தகவல்
18 Oct 2025சென்னை : விஜய் தலைமையில் புதிய கூட்டணி அமையும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
-
நாடு முழுவதும் அதிகரித்துள்ள டிஜிட்டல் கைது சம்பவங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை
18 Oct 2025புதுடெல்லி, நாடு முழுவதும் டிஜிட்டல் கைது சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கவலை தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட், டிஜிட்டல் கைது விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்
-
வைகையில் கடும் வெள்ளப்பெருக்கு : விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
18 Oct 2025தேனி : தேனி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
-
பீகார் துணை முதல்வரின் வயது, கல்வித்தகுதி குறித்து சர்ச்சை
18 Oct 2025பாட்னா, பீகார் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி கல்வித்தகுதி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. குறைப்பால் நுகர்வோருக்கு பலன் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்
18 Oct 2025சென்னை : ஜி.எஸ்.டி. வரி குறைப்பின் பலன் மக்களுக்கு நேரடியாக சென்றுள்ளது என்றும், ஜி.எஸ்.டி.
-
கள்ளக்குறிச்சியில் வீடு தீப்பிடித்து விபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி
18 Oct 2025சென்னை : எரிவாயு கசிவு காரணமாக வீடு தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி
18 Oct 2025சென்னை : விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா 25-ம் தேதி கோவை வருகை
18 Oct 2025கோவை, ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகாசிவராத்திரி விழாவில் பங்கேற்க கோவைக்கு வருகிற 25-ம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிறார்.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது: அதிபர் ட்ரம்ப் மீண்டும் பேச்சு
18 Oct 2025வாஷிங்டன், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்காது என்று அதிபர் ட்ரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
-
காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்
18 Oct 2025வாரணாசி, காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்ற தமிழக பக்தர்கள் கும்பமேளாவில் புனித நீராடினர்.
-
தீவிரமாகும் வடகிழக்கு பருவமழை: பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
18 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை முன்னிட்டு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்
-
ஒருதலை காதலால் விபரீதம்: கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர்
18 Oct 2025ஸ்ரீராமபுரம் : ஒருதலை காதலால் விபரீதம்.. கல்லூரி மாணவியை கொன்ற வாலிபர் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
-
முற்றிலும் உள்நாட்டில் தயாரான பிரமோஸ் ஏவுகணைகள் ராணுவத்திடம் ஒப்படைப்பு
18 Oct 2025லக்னோ : பிரமோஸ் ஏவுகணைகளின் முதல் தொகுப்பு தயாரிக்கப்பட்டு இந்திய பாதுகாப்புப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
-
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்தது இந்தியா..!
18 Oct 2025புதுடெல்லி, அதிபர் ட்ரம்ப் கருத்து கூறிய நிலையில் ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்ததுள்ளது இந்தியா.
-
பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடம் திறப்பு
18 Oct 2025சென்னை : பெரம்பூரில் ரூ.34.9 லட்சம் மதிப்பில் பல்நோக்கு மையக் கட்டிடத்தை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
-
தீபாவளியை முன்னிட்டு வரும் 22-ம் தேதி வரை 110 சிறப்பு ரயில்கள் இயக்கம்
18 Oct 2025சென்னை, தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் 22-ம் தேதி வரையில் 110 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
-
சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தி தேர்வு
18 Oct 2025திருவனந்தபுரம் : சபரிமலை கோவிலில் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார்.
-
கூடுதல் கட்டணம் வசூல் புகார்: ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம்
18 Oct 2025சென்னை, ஆம்னி பஸ்களுக்கு ரூ.43.50 லட்சம் அபராதம், விதித்து வரி வசூத்த போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபட இன்று முன்பதிவு தொடக்கம் : தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் ஒதுக்கீடு
18 Oct 2025திருமலை : தீருப்பதி கோவிலில் வழிபட தரிசன டோக்கன்கள் இன்று முதல் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
-
பஞ்சாப்பில் பயணிகள் ரயிலில் தீ விபத்து: பயணிகள் அதிர்ச்சி
18 Oct 2025அமிர்தசரஸ், பஞ்சாப் மாநிலத்தில் பயணிகள் ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதையடுத்து பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
-
ரூ.1.5 லட்சம் கோடியை எட்டியது பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி : மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
18 Oct 2025லக்னோ : வர்த்தகம் இல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தற்போது பாதுாகப்பு துறைக்கான உ
-
தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள் என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் : வானதி சீனிவாசன் விமர்சனம்
18 Oct 2025கோவை : தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்" என்று கேட்கக்கூட அனுமதி மறுக்கிறார்கள் என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது: ராகுல்
18 Oct 2025லக்னோ, பா.ஜ.க. ஆட்சியில் தலித்துகள் மீதான வன்முறை அதிகரித்துள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.