எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.17 - ஜெயலலிதா நேற்று 3-வது முறை முதல்வராக பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பர்னாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஜெயலலிதாவுடன் சேர்த்து 33 அமைச்சர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த கோலாகல விழாவில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சந்திரபாபு நாயுடு மற்றும் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்லில் அ.தி.மு.க. தனி மெஜாரிட்டி பெற்று அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு தமிழக கவர்னர் பர்னாலா அழைப்பு விடுத்தார். பதவியேற்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நேற்று மதியம் நடைபெற்றது.
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கம் அமைந்துள்ள மெரீனா கடற்கரை பகுதி நேற்று அதிகாலை முதல் அ.தி.மு.க. தொண்டர்களால் நிரம்பி வழிந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக, போலீசார் பல்வேறு ஏற்பாடுகள் செய்திருந்தனர். முதலமைச்சராக ஜெயலலிதாவும், அவருடன் 33 மந்திரிகளும் பதவியேற்று கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
12.25 மணியளவில் முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்பு விழா அவங்கிற்கு வருகை தந்தார். அவர் வருவதற்கு முன்பாக குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி, ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பரதன், தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் துக்ளக் பத்திரிகை ஆசிரியர் சோ.ராமசாமி, தினபூமி பத்திரிகை ஆசிரியர் எஸ்.மணிமாறன், அவரது மகன் எம்.ராமேஷ்குமார் மற்றும் சி.பி.ஐ. மாநில செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு, சி.மகேந்திரன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.வரதராஜன், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், எல்.கே.சுதீஷ், தமிழக பா.ஜ.க. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், அவருடைய துணைவியார் ராதிகா சரத்குமார், அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற முன்னணி தலைவர் டாக்டர் சேதுராமன், டைரக்டர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், அன்பழகன், நடிகைகள் அஞ்சலி தேவி, சவுகார் ஜானகி, பி.சுசீலா, முன்னாள் டி.ஜி.பி.தேவராம் மற்றும் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள், முப்படை தளபதிகள் வருகை தந்திருக்கின்றனர்.
தமிழக கவர்னர் பர்னாலா 12.35 மணியளவில் விழா மண்டபத்திற்கு வருகை தந்தார். அவரை தலைமை செயலாளர் வரவேற்றார். மேடைக்கு வந்த கவர்னரை பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதா வரவேற்றார். இதைத் தொடர்ந்து, தனது அமைச்சரவையில் அமைச்சர்களாக பொறுப்பேற்பவர்களை கவர்னருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் பதவியேற்பு விழா தொடங்கியது. முதலமைச்சர் ஜெயலிலதாவுக்கு கவர்னர் பர்னாலா பதவியேற்பு உறுதிமொழி, ரகசிய காப்பு உறுதிமொழி படிவங்களை வழங்கினார். அதில் உள்ள உறுதிமொழிகளை வாசித்து ஜெயலலிதா தமிழக முதல்வாரக பதவியேற்றுக் கொண்டார்.
ஜெயலலிதா பதவியேற்போது, வாசித்த உறுதிமொழி வருமாறு:-
சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புபால் உண்மையான நம்பிக்கையும், மாறாபற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டில் ஒப்பில்லா முழு முதல் ஆட்சியையும் பொறுமையையும், நிலை நிறுத்துவேன் என்றும், தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உண்மையாகவும், உளச்சான்றின் படியும் என் கடமையை நிறைவேற்றுவேன் என்றும், அரசியலமைப்புக்கும், சட்டத்துக்கும் இணங்க அச்சமும், ஒருதலை சார்புமின்றி விருப்பு, வெறுப்பு விலகி பல தரப்பு மக்களுக்கும் நேர்மையானதை செய்வேன் என்றும், ஆண்டவர் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.
இவ்வாறு உறுதிமொழி அளித்து பதவியேற்றுக் கொண்டார்.
இதேபோல், ரகசிய பிரமாணமும் ஜெயலலிதா எடுத்துக்கொண்டார். இதே போல, இவரைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சண்முகவேலு, வைத்தியலிங்கம், எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கருப்பசாமி, பழனியப்பன், டி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, பச்சைமால், பழனிச்சாமி, சண்முகநாதன், கே.வி.ராமலிங்கம், எஸ்.டி.வேலுமணி, சின்னையா, எம்.சி.சம்பத், பி.தங்கமணி, டி.செந்தமிழன், கோகுல இந்திரா, ராமஜெயம், பி.வி.ரமணா, ஆர்.டி.உதயகுமார், சுப்பிரமணியன், செந்தில் பாலாஜி, மரியம் பிச்சை, ஜெயபால், இசக்கி சுப்பையா, புத்தி சந்திரன், செல்லப்பாண்டியன், டாக்டர் விஜய், சிவபதி ஆகியோர் மந்திரிகளாக பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு விழா முடிந்ததும், கவர்னர் பர்னாலாவுடன் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சர்கள் போட்டோ எடுத்துக்கொண்டனர். 12.40 மணியளவில் தொடங்கிய பதவியேற்பு விழா நிகழ்ச்சி 1.50 வரை சுமார் 70 நிமிடம் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆனியன்ப்ரை6 hours 3 min ago |
உருளைக்கிழங்கு பிரெட்4 days 6 hours ago |
மினி பான் கேக்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 08-05-2024
08 May 2024 -
தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி
08 May 2024ஐதராபாத், தமிழர்களை அவமானப்படுத்தியதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியை முறிக்க தயாரா? என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
126-வது மலர் கண்காட்சி துவக்கம்: நீலகிரி மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
08 May 2024நீலகிரி, நீலகிரியில் மலர் கண்காட்சி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு நாளை 10-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். ம
-
வேளாண், மீன்வள படிப்புகளில் சேர விண்ணப்பங்களை ஜூன் மாதம் 6-ம் தேதி வரை அனுப்பலாம்
08 May 2024கோவை : வேளாண்மை மற்றும் மீன்வள படிப்புகளில் சேர ஜூன் 6-ம் தேதி வரை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் கீதாலட்ச
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு : 8 மாவட்டங்களல் இன்று மழை பெய்யும்
08 May 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட 8 மா
-
தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
08 May 2024சென்னை : தி.மு.க. அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல, வேதனை என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
தமிழக பா.ஜ.க. எம்.எல்.ஏ. வேலாயுதன் காலமானார்
08 May 2024சென்னை : தமிழக பா.ஜ.க.வின் முதல் எம்.எல்.ஏ. வேலாயுதன் மாரடைப்பு காரணமாக காலமானார்.
-
இஸ்ரேலுக்கு குண்டுகள் அனுப்புவதை 2 வாரத்திற்கு நிறுத்தியது அமெரிக்கா
08 May 2024காசா : ரபா நகரம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் இஸ்ரேலுக்கு குண்டுகளை அனுப்புவதை அமெரிக்கா 2 வாரத்துக்கு நிறுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் கஞ்சா புழக்கம், வழக்கு எப்படி அதிகரிக்கிறது? - அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
08 May 2024மதுரை : கஞ்சா வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலர், தமிழ்நாடு காவல்துறை தலைவர் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
நீரவ் மோடியின் ஜாமீன் மனு 5-வது முறையாக தள்ளுபடி
08 May 2024லண்டன் : நீரவ் மோடியின் ஜாமீன் மனு லண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் 5-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&
-
ஸ்டிராங் ரூமில் கூடுதல் கேமரா பொருத்துமாறு அறிவுறுத்தல்; சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
08 May 2024சென்னை, வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தேர்
-
ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம்: 2 உயரதிகாரிகள் கைது
08 May 2024கீவ் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விஷயத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என சி.என்.என்.
-
அமெரிக்க மாகாண செனட் தேர்தலில் போட்டி: திக நிதி திரட்டிய இந்திய வம்சாவளி இளைஞர்
08 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சென்ட் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஸ்வின் ராமசாமி என்ற இளைஞர், 2,80,000 டாலர் நிதி திரட்டி உள்ளார
-
அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் துவக்கம்: தமிழ்நாடு தலைமை செயலாளர் தகவல்
08 May 2024சென்னை, அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் ஜூலை மாதம் தொடங்கும் என தலைம
-
மும்பை, திருப்பதி, திருச்சிக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவை துவக்கம்
08 May 2024சேலம், மும்பை, திருப்பதி, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்து விரைவில் விமான சேவையை தொடங்கவுள்ளதாக ஏர்சபா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு
08 May 2024சென்னை : தேர்தல் பிரசாரத்தில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது உடனடி நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை ஐகோர்ட்டில்
-
திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவு
08 May 2024திருவனந்தபுரம் : திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 5 மலர்களை மட்டும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
-
நாட்டில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
08 May 2024காலஹன்டி, இந்தியாவில் அடுத்த 10-15 ஆண்டுகளில் வறுமை முற்றிலுமாக ஒழிக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
-
தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள்; சாம் பிட்ரோடா கருத்து ஏற்க முடியாதது: காங்.,
08 May 2024புதுடில்லி, தென் இந்தியர்கள் ஆப்ரிக்கர்கள் என்று கூறிய சாம் பிட்ரோடா கருத்தை ஏற்றுக் கொள்ளமுடியாது என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
-
கனமழையால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி
08 May 2024ஐதராபாத் : கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
-
மோடியின் ஆட்சியில் பொதுத்துறை நிறுவனங்கள் வளம் கண்டுள்ளன : நிர்மலா சீதாராமன் தகவல்
08 May 2024புதுடெல்லி : தற்போது மத்தியில் ஆட்சியில் உள்ள அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினரும், ராகுல் காந்தியும் சொல்லி வருகின
-
ஒரே நாளில் மருத்துவ விடுப்பு எடுத்த 300 ஊழியர்கள்: ஏர் இந்தியாவின் 78 விமானங்கள் ரத்து: அவதிக்குள்ளான பயணிகள்
08 May 2024புதுடெல்லி : ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மருத்துவ விடுப்பு எடுத்ததால் ஏர் இந்தியா விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
-
பிரேசிலில் வெள்ளப்பெருக்கு: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு
08 May 2024பிரேசிலியா, பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.
-
கேரளாவில் நைல் காய்ச்சல் பரவல்: 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
08 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவி வரும் நைல் காய்ச்சலை தொடர்ந்து அங்கு 3 மாவட்டங்களுக்கு மாநில சுகாதாரதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது
08 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் கோரிய வழக்கில் சுப்ரீம் கோர்ட் நாளை (வெள்ளிக்கிமை) உத்தரவு பிறப்பிக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.