எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதை சாப்பிடுங்க கர்ப்பப்பை கட்டிகள் காணாமல் போகும்.
13 வயது முதல் 35 வயது வரை உள்ள பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டிகள் பற்றியும் அதனை எப்படி சரி செய்யலாம் என்பதையும் பார்க்க போகிறோம்.
இப்போது உள்ள தவறான உணவு முறை பழக்கத்தினால் பெண் குழந்தைகள் மிக குறைந்த வயதான 9 முதல் 10 வயதில் கூட பூப்படைந்து விடுகிறார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் ஆரம்ப காலத்தில் இருந்து இந்த கர்ப்பப்பை கட்டிகள் உண்டாக வாய்ப்புள்ளது.
மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லை என்றால் இது போல் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆரம்ப கால கட்டத்தில் சிறிதாக உள்ள கர்ப்பப்பை கட்டிகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சம் பெரிதாக வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனைகளை தடுக்க பெண்கள் எந்த உணவை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
பெண்கள் திருமணம் செய்யும் முன் மற்றும் திருமணம் செய்த பின் என இரு வகையில் இந்த நீர் கட்டிகள் உருவாகிறது.
மாதவிடாய் சுழற்சி ஏற்படும் ஆரம்ப கால கட்டத்தில் இருந்து பெண்களுக்கு இந்த P C O D எனப்படும் கர்ப்பப்பை கட்டிகள் உருவாகிறது.
பெண்களின் கர்ப்ப காலத்தில் இந்த நீர் கட்டிகள் குறைந்து அதற்கு பதில் கர்ப்பப்பை துகள்கள் எனப்படும் கட்டிகள் உருவாகும்.
பெண்கள் திருமணம் செய்யும் முன் இந்த P C O D எனப்படும் கட்டி இருந்தால் பெண்கள் கர்ப்பம் அடையும் காலத்திலும் நீர் கட்டிகள் தொடர்ந்து இருக்கும்.
P C O D எனப்படும் இந்த கட்டி இருந்தால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி சரியாக ஏற்படாமல் அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும்.
கர்ப்பப்பை சுழற்சி குறைந்து தைராய்டு நோய் ஏற்பட்டு உடல் எடை கூடும்.
பருவமடைந்த பெண்கள் திருமணம் நடக்கும் முன்னும் பின்னும் தொடந்து உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
திருமணம் நடக்கும் முன்னும்,பின்னும் சரியான உணவையும்,சரியான மருத்துவத்தையும் தொடந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில பெண்கள் உணவு கட்டுப்பாடு எனக்கூறி அதிக பட்டினி இருப்பதால் சத்து குறைபாடு காரணமாக பல்வேறு புதிய நோய்கள் வருகிறது.
வாழை பூவை பெண்கள் வாரத்திற்கு 4 நாட்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாழை பூவை சூப் செய்தும் உணவில் சேர்த்தும் பயன் படுத்துவதால் நல்ல பயன் கிடைக்கிறது.
கர்ப்பப்பை சுழற்சியை வாழை பூ முதலில் சரிசெய்யும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக ஏற்படாமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அதன் காரணத்தை தெரிந்து கொண்டு மருந்துகளை எடுத்து மாதவிடாய் சுழற்சியை சரிசெய்ய வேண்டும்.
ஒரு பெண் 90 நாட்களில் ஒரு முறை கூட மாதவிடாய் ஏற்படவில்லை எனில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
பெண்கள் சிறு வயதில் இருந்து வாழை பூவை உணவில் சேர்த்து சாப்பிட்டால் கர்ப்பப்பை நீர் கட்டிகள் வராது மற்றும் கர்ப்பப்பை பலப்படும்.
1/2 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் வாழை பூவை போட்டு கொதிக்க வைத்து மிளகு,சீரகம்,உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகும், நீர் கட்டிகள் குணமாகும்.
வாழை பூவை சாப்பிடுவதால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் பலம் பெறும்.
வாழை பூவை பெண்கள் தொடந்து சாப்பிட்டு வந்தால் வாழ்வில் நலம் பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: சென்னை ஐகோர்ட் பதிவாளரை சேர்க்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
12 Dec 2025புதுடெல்லி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தனி நீதிபதி ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
-
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
12 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட மேலும் 17 லட்சம் பேருக்கு ரூ.ஆயிரம் உரிமைத்தொகை வழங்கும் விரிவாக்க திட்டத்தை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி
-
மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
12 Dec 2025சென்னை, மேகதாது அணை கட்ட 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளஆர்.
-
ஓய்வு முடிவை திரும்ப பெற்ற வினேஷ் போகத் மீண்டும் களம் காண்கிறார்
12 Dec 2025மும்பை, ஓய்வு முடிவை மாற்றிவிட்டு மீண்டும் ஒலிம்பிக் களத்துக்குத் திரும்பவிருப்பதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்திருக்கிறார்.
-
வெலிங்டன் 2-வது டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி
12 Dec 2025வெலிங்டன், வெலிங்டனில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
-
ரத்தாகும் விமானங்களுக்கு கட்டணத்தை திருப்பி செலுத்தும் ஏர் இந்தியா
12 Dec 2025சென்னை, பனிமூட்டம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பயணிகளின் கட்டணத்தை திருப்பி செலுத்தியது ஏர் இந்தியா நிறுவனம்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: டிக்கெட் விற்பனை துவக்கம்: குறைந்தபட்ச விலை ரூ.100-ஆக நிர்ணயம்
12 Dec 2025துபாய், டி-20 உலகக் கோப்பைக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ளது. குறைந்தபட்ச விலை ரூ.100-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
-
விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம்: செங்கோட்டையன் அழைப்பு
12 Dec 2025ஈரோடு, விஜய்யை முதல்வர் வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என்று செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.
-
தீவிரமடையும் காற்று மாசு விவகாரம்: விவாதம் நடத்த ராகுல் விடுத்த அழைப்பை ஏற்றது மத்திய அரசு
12 Dec 2025டெல்லி, காற்று மாசு விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரிக்கை விடுத்த ராகுல் காந்தியின் அழைப்பை மத்திய அரசு ஏற்றுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 13-12-2025
13 Dec 2025 -
இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
13 Dec 2025சென்னை, இன்று டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருவண்ணாமலையில் இன்று தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
13 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் இன்று நடக்கும் தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல சந்திப்பு கூட்டத்திற்கு கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
16 சதவீதம் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சியுடன் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம் பிடித்து சாதனை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
13 Dec 2025சென்னை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவு இல்லாமல் ஜி.எஸ்.டி.பி.
-
மேகதாது அணை விவகாரத்தில் மறுசீராய்வு மனு: தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி
13 Dec 2025சென்னை, மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்த தமிழக அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
-
வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
13 Dec 2025மதுரை, வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் 6 மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணித்துறையினர் அறிவுறுத
-
பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம்: டெல்லியில் ஜனாதிபதி, பிரதமர் மோடி அஞ்சலி
13 Dec 2025டெல்லி, பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் மலர் தூவி மரிய
-
காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு: மத்திய அரசு ஒப்புதல்
13 Dec 2025புதுடெல்லி, காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
-
முதல்கட்டமாக திருவண்ணாமலையில் இன்று நடைபெறுகிறது: தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு: முதல்வர் முக.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை
13 Dec 2025திருவண்ணாமலை, திருவண்ணாமலையில் இன்று முதற்கட்டமாக தி.மு.க. இளைஞரணி வடக்கு மண்டல நிர்வாகிகள் மாநாடு நடைபெறுகிறது. தி.மு.க.
-
கேரள மாநில உள்ளாட்சி தேர்தல்: காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எப். பெரும்பாலான இடங்களில் வெற்றி
13 Dec 2025திருவனந்தபுரம், கேரள மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அதிக இடங்களை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
-
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம்: த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டம்
13 Dec 2025கரூர், கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, விஜய்யிடம் விரைவில் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்: வரும் 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
13 Dec 2025சென்னை, தமிழகத்தில் பூர்த்தி செய்யப்பட்ட எஸ்.ஐ.ஆர். படிவங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாளாகும்.
-
புதுச்சேரி ரேஷன் கடை விவகாரம்: விஜய் பேசியது குறித்து த.வெ.க. நிர்வாகி விளக்கம்
13 Dec 2025புதுச்சேரி, புதுச்சேரியில் த.வெ.க.
-
மதுரையில் வரும் 17-ம் தேதி அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Dec 2025சென்னை, மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வருகிற 17-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
வாரராசிபலன்
13 Dec 2025


