எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதை சாப்பிடுங்க கர்ப்பப்பை கட்டிகள் காணாமல் போகும்.
13 வயது முதல் 35 வயது வரை உள்ள பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டிகள் பற்றியும் அதனை எப்படி சரி செய்யலாம் என்பதையும் பார்க்க போகிறோம்.
இப்போது உள்ள தவறான உணவு முறை பழக்கத்தினால் பெண் குழந்தைகள் மிக குறைந்த வயதான 9 முதல் 10 வயதில் கூட பூப்படைந்து விடுகிறார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் ஆரம்ப காலத்தில் இருந்து இந்த கர்ப்பப்பை கட்டிகள் உண்டாக வாய்ப்புள்ளது.
மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லை என்றால் இது போல் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆரம்ப கால கட்டத்தில் சிறிதாக உள்ள கர்ப்பப்பை கட்டிகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சம் பெரிதாக வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனைகளை தடுக்க பெண்கள் எந்த உணவை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
பெண்கள் திருமணம் செய்யும் முன் மற்றும் திருமணம் செய்த பின் என இரு வகையில் இந்த நீர் கட்டிகள் உருவாகிறது.
மாதவிடாய் சுழற்சி ஏற்படும் ஆரம்ப கால கட்டத்தில் இருந்து பெண்களுக்கு இந்த P C O D எனப்படும் கர்ப்பப்பை கட்டிகள் உருவாகிறது.
பெண்களின் கர்ப்ப காலத்தில் இந்த நீர் கட்டிகள் குறைந்து அதற்கு பதில் கர்ப்பப்பை துகள்கள் எனப்படும் கட்டிகள் உருவாகும்.
பெண்கள் திருமணம் செய்யும் முன் இந்த P C O D எனப்படும் கட்டி இருந்தால் பெண்கள் கர்ப்பம் அடையும் காலத்திலும் நீர் கட்டிகள் தொடர்ந்து இருக்கும்.
P C O D எனப்படும் இந்த கட்டி இருந்தால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி சரியாக ஏற்படாமல் அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும்.
கர்ப்பப்பை சுழற்சி குறைந்து தைராய்டு நோய் ஏற்பட்டு உடல் எடை கூடும்.
பருவமடைந்த பெண்கள் திருமணம் நடக்கும் முன்னும் பின்னும் தொடந்து உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
திருமணம் நடக்கும் முன்னும்,பின்னும் சரியான உணவையும்,சரியான மருத்துவத்தையும் தொடந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில பெண்கள் உணவு கட்டுப்பாடு எனக்கூறி அதிக பட்டினி இருப்பதால் சத்து குறைபாடு காரணமாக பல்வேறு புதிய நோய்கள் வருகிறது.
வாழை பூவை பெண்கள் வாரத்திற்கு 4 நாட்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாழை பூவை சூப் செய்தும் உணவில் சேர்த்தும் பயன் படுத்துவதால் நல்ல பயன் கிடைக்கிறது.
கர்ப்பப்பை சுழற்சியை வாழை பூ முதலில் சரிசெய்யும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக ஏற்படாமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அதன் காரணத்தை தெரிந்து கொண்டு மருந்துகளை எடுத்து மாதவிடாய் சுழற்சியை சரிசெய்ய வேண்டும்.
ஒரு பெண் 90 நாட்களில் ஒரு முறை கூட மாதவிடாய் ஏற்படவில்லை எனில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
பெண்கள் சிறு வயதில் இருந்து வாழை பூவை உணவில் சேர்த்து சாப்பிட்டால் கர்ப்பப்பை நீர் கட்டிகள் வராது மற்றும் கர்ப்பப்பை பலப்படும்.
1/2 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் வாழை பூவை போட்டு கொதிக்க வைத்து மிளகு,சீரகம்,உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகும், நீர் கட்டிகள் குணமாகும்.
வாழை பூவை சாப்பிடுவதால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் பலம் பெறும்.
வாழை பூவை பெண்கள் தொடந்து சாப்பிட்டு வந்தால் வாழ்வில் நலம் பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 11 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-09-2025.
04 Sep 2025 -
மாணவர்களின் நலன்களை காக்கும் வகையில் உயர்கல்விக்கான கல்வி கொள்கை இருக்கும்: அமைச்சர் திட்டவட்டம்
04 Sep 2025சென்னை, உயர்கல்விக்கான மாநில கொள்கை விரைவில் வெளியீடப்படும் என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறைமுகத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதித்தது?
04 Sep 2025தூத்துக்குடி, அமெரிக்க வரிவிதிப்பை தொடர்ந்து தூத்துக்குடி துறை முனத்தில் 40 சதவீத வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு
04 Sep 2025சென்னை, ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி வரவேற்றார்.
-
திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை துவங்குகிறார் த.வெ.க. தலைவர் விஜய்..?
04 Sep 2025திருச்சி: தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் சுற்றுப்பயணம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.
-
இ.பி.எஸ். குறித்து தான் சொன்னதாக வெளியான தகவலுக்கு பிரேமலதா மறுப்பு
04 Sep 2025சென்னை: எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்திவிட்டாதாக நான் சொல்லவே இல்லை என்று பிரேமலதா விஜயகாந்த்த கூறியுள்ளார்.
-
பிரதமர் மோடி முன்னிலையில் இந்தியா - சிங்கப்பூர் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
04 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடி முன்னிலையில், இந்தியா - சிங்கப்பூர் இடையே விண்வெளி, தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு துறைகளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற
-
சென்னையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம்
04 Sep 2025சென்னை, அடுத்த மாதங்களுக்குள் வளர்ப்பு நாய்களுக்கு ‘மைக்ரோ சிப்’ கட்டாயம் என்று மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
பறவை மோதியதால் பெங்களூருவுக்கு புறப்பட்ட ஏர் - இந்தியா விமானம் ரத்து
04 Sep 2025விஜயவாடா, பெங்களூருக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பறவைகள் மோதியதை தொடர்ந்து விமான சேவை ரத்து செய்யப்பட்டது.
-
அ.தி.மு.க. பொதுச்செயலராக தேர்வு: எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
04 Sep 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
-
சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்வு
04 Sep 2025கோவை, சென்னையை தொடர்ந்து கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது.
-
மிலாடி நபி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை தமிழ்நாடு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை
04 Sep 2025சென்னை: தொடர் விடுமுறையை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகளுக்கு தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
காரில் பயணித்த போது பிரதமர் மோடியுடன் பேசியது என்ன..? ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்
04 Sep 2025மாஸ்கோ: சீனாவில் நடந்த எஸ்.சி.ஓ. மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய அதிபர் புதின் பகிர்ந்துள்ளார்.
-
வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் தோனி..! சென்னை ரசிகர்கள் உற்சாகம்
04 Sep 2025சென்னை: வரும் ஐ.பி.எல். தொடரில் விளையாடுகிறார் எம்.எஸ்.தோனி. இந்த தகவலை அடுத்து சென்னை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
-
வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் 11 பேர் பலி
04 Sep 2025வாஷிங்டன்: எல்லைக்குள் ஊடுருவ முயன்ற வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
வரி விதித்து எங்களை கொல்கிறது: இந்தியா மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு
04 Sep 2025வாஷிங்டன்: வரி விதித்து எங்களை கொல்கிறது என்று இந்தியா கூறியதிற்கு ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
-
போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து: 15 பேர் பலி
04 Sep 2025லிஸ்பன்: போர்ச்சுகல்லில் கேபிள் கார் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது இதில் 15 பேர் உயிரிழந்தனர்.
-
தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் மத்திய அரசு நுழைய திடீர் தடை
04 Sep 2025புதுடெல்லி: தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட வெளிநாட்டினர் இந்தியாவுக்குள் நுழைய தடை விதிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
முன்னாள் பிரதமர் நேரு வசித்த பங்களா ரூ.1,100 கோடிக்கு விற்பனை
04 Sep 2025டெல்லி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவசித்த பங்களா ரூ. 1, 100 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
-
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து அமைச்சருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி துறையில் தமிழ்நாட்டின் பலங்களை எடுத்துரைத்தார்
04 Sep 2025லண்டன்: தொழில் முதலீடுகளை ஈர்ப்பதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு இங்கிலாந்து அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து பேசினார்.
-
மதுரை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேர ரத்து- தெற்கு ரெயில்வே
04 Sep 2025சென்னை: மதுரை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி நேரம் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
ஜி.எஸ்.டி. வரி குறைப்பு மக்களுக்கு தீபாவளி பரிசு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கருத்து
04 Sep 2025சென்னை: ஜி.எஸ்.டி. வரி குறைப்பு என்பது சிறப்பு தீபாவளி பரிசு என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
-
ஆசிய கோப்பை கிரிக்கெட்: வெற்றி பெறும் அணிக்கு ரூ.2.6 கோடி பரிசுத்தொகை
04 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.2.6 கோடியும், 2-வது இடம்பெறும் அணிக்கு 1.3 கோடி ரூபாயும் பரிசுத்தொகையாக கிடைக்கும் எ
-
சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
04 Sep 2025சென்னை, சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அங்குமோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈட
-
ருதுராஜ் கெய்க்வாட் சதம்
04 Sep 2025துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2-வது அரையிறுதி போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு - மத்திய மண்டல அணிகள் விளையாடி வருகின்றன.