எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதை சாப்பிடுங்க கர்ப்பப்பை கட்டிகள் காணாமல் போகும்.
13 வயது முதல் 35 வயது வரை உள்ள பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டிகள் பற்றியும் அதனை எப்படி சரி செய்யலாம் என்பதையும் பார்க்க போகிறோம்.
இப்போது உள்ள தவறான உணவு முறை பழக்கத்தினால் பெண் குழந்தைகள் மிக குறைந்த வயதான 9 முதல் 10 வயதில் கூட பூப்படைந்து விடுகிறார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் ஆரம்ப காலத்தில் இருந்து இந்த கர்ப்பப்பை கட்டிகள் உண்டாக வாய்ப்புள்ளது.
மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லை என்றால் இது போல் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆரம்ப கால கட்டத்தில் சிறிதாக உள்ள கர்ப்பப்பை கட்டிகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சம் பெரிதாக வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனைகளை தடுக்க பெண்கள் எந்த உணவை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
பெண்கள் திருமணம் செய்யும் முன் மற்றும் திருமணம் செய்த பின் என இரு வகையில் இந்த நீர் கட்டிகள் உருவாகிறது.
மாதவிடாய் சுழற்சி ஏற்படும் ஆரம்ப கால கட்டத்தில் இருந்து பெண்களுக்கு இந்த P C O D எனப்படும் கர்ப்பப்பை கட்டிகள் உருவாகிறது.
பெண்களின் கர்ப்ப காலத்தில் இந்த நீர் கட்டிகள் குறைந்து அதற்கு பதில் கர்ப்பப்பை துகள்கள் எனப்படும் கட்டிகள் உருவாகும்.
பெண்கள் திருமணம் செய்யும் முன் இந்த P C O D எனப்படும் கட்டி இருந்தால் பெண்கள் கர்ப்பம் அடையும் காலத்திலும் நீர் கட்டிகள் தொடர்ந்து இருக்கும்.
P C O D எனப்படும் இந்த கட்டி இருந்தால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி சரியாக ஏற்படாமல் அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும்.
கர்ப்பப்பை சுழற்சி குறைந்து தைராய்டு நோய் ஏற்பட்டு உடல் எடை கூடும்.
பருவமடைந்த பெண்கள் திருமணம் நடக்கும் முன்னும் பின்னும் தொடந்து உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
திருமணம் நடக்கும் முன்னும்,பின்னும் சரியான உணவையும்,சரியான மருத்துவத்தையும் தொடந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில பெண்கள் உணவு கட்டுப்பாடு எனக்கூறி அதிக பட்டினி இருப்பதால் சத்து குறைபாடு காரணமாக பல்வேறு புதிய நோய்கள் வருகிறது.
வாழை பூவை பெண்கள் வாரத்திற்கு 4 நாட்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாழை பூவை சூப் செய்தும் உணவில் சேர்த்தும் பயன் படுத்துவதால் நல்ல பயன் கிடைக்கிறது.
கர்ப்பப்பை சுழற்சியை வாழை பூ முதலில் சரிசெய்யும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக ஏற்படாமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அதன் காரணத்தை தெரிந்து கொண்டு மருந்துகளை எடுத்து மாதவிடாய் சுழற்சியை சரிசெய்ய வேண்டும்.
ஒரு பெண் 90 நாட்களில் ஒரு முறை கூட மாதவிடாய் ஏற்படவில்லை எனில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
பெண்கள் சிறு வயதில் இருந்து வாழை பூவை உணவில் சேர்த்து சாப்பிட்டால் கர்ப்பப்பை நீர் கட்டிகள் வராது மற்றும் கர்ப்பப்பை பலப்படும்.
1/2 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் வாழை பூவை போட்டு கொதிக்க வைத்து மிளகு,சீரகம்,உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகும், நீர் கட்டிகள் குணமாகும்.
வாழை பூவை சாப்பிடுவதால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் பலம் பெறும்.
வாழை பூவை பெண்கள் தொடந்து சாப்பிட்டு வந்தால் வாழ்வில் நலம் பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
15 Jun 2025டெல்அவீவ் : இஸ்ரேல், ஈரான் ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் தீவிர தாக்குதல் நடத்தி வருவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
நவீன தமிழ்நாட்டை செதுக்கியவர்: தந்தையர் தினத்தில் கருணாநிதி குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Jun 2025சென்னை : தந்தையர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தந்தை கருணாநிதியை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ளார்.
-
ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு 70 சதவீதமாக குறைப்பு
15 Jun 2025சென்னை : கூட்டுறவு துறை மூலம் மத்திய உணவுத்துறையிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டு ரேஷன் கடைகளில் கைரேகை பதிவின் 90 சதவீதம் துல்லியத்தை 70 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
-
ரபேல் விமானங்களை வீழ்த்தியதா பாக்.,? - டசால்ட் நிறுவனம் மறுப்பு
15 Jun 2025பாரிஸ் : ஆபரேஷன் சிந்தூரின் போது ரபேல் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது பொய் என்று டசால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
4-ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா: பழங்குடியின மாணவிக்கு ரூ. 2 லட்சம் ஊக்கத்தொகையை வழங்கினார் விஜய்
15 Jun 2025சென்னை : த.வெ.க.
-
வடிவேல் ராவணனை நீக்கம்: பா.ம.க. பொதுச்செயலாளரை நியமித்து ராமதாஸ் அறிவிப்பு
15 Jun 2025சென்னை : பா.ம.க. பொதுச்செயலாளராக முரளி சங்கரை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார்.
-
ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கிய ஹவுதி படை
15 Jun 2025தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டனர்.
-
இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
15 Jun 2025சென்னை : கடந்த 4 ஆண்டுகளில் 'இடைநிற்றலே இல்லாத' மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம் என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இடைநிற்றல் மாணவர்களை மீண்டும
-
வெடி விபத்து மற்றும் நீரில் மூழ்கி பலியான பெண் மற்றும் பள்ளி மாணவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி
15 Jun 2025சென்னை : கடலூர் மாவட்டம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலிான பெண் மற்றும் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் ஏரியில் மூழ்கி பலியான பள்ளி மாணவரின் குடும்பத்தினருக்கு நிதிய
-
மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு
15 Jun 2025ஆண்டிப்பட்டி : மதுரை, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நீரை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
-
ஈரானில் ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடேன வெளியேற இஸ்ரேல் கடும் எச்சரிக்கை
15 Jun 2025டெஹ்ரான் : ஈரானில், ராணுவ ஆயுத தொழிற்சாலை அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய போர் விமானம்..!
15 Jun 2025திருவனந்தபுரம் : பிரிட்டனுக்கு சொந்தமான எப்-35 போர் விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிக்கப்பட்டது.
-
திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
15 Jun 2025சென்னை : நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம்: இஸ்ரேல் - ஈரான் இடையே 4-வது நாளாக தீவிர மோதல்
15 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே 4-வது நாளாக தொடர்ந்த தீவிர மோதலால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தஞ்சை, கல்லணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
15 Jun 2025தஞ்சாவூர் : தஞ்சை கல்லணையில் இருந்து பாசனத்திற்காக காவிரி நீரை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
சைப்ரஸ் சென்றார் பிரதமர் மோடி
15 Jun 2025புதுடெல்லி : பிரதமர் மோடி தனது பயணத்தின் முதல் நாளாக நேற்று மத்திய கிழக்கு நாடான சைப்ரஸ் சென்றார்.
-
பாக். ராணுவ தளபதிக்கு அழைப்பா? - அமெரிக்கா வெள்ளை மாளிகை மறுப்பு
15 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் 250வது ஆண்டு ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரை சிறப்பு விருந்தினராக அழைத்துள்ளதாக வெளியான தகவலை வெள்ளை மாளிகை
-
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: 80 பேர் பலி-320 பேர் படுகாயம்
15 Jun 2025தெஹ்ரான் : ஈரானில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 320-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் ஈரானின் ஐ.நா.
-
நைஜீரியாவில் துப்பாக்கிச்சூடு; 100-க்கும் மேற்பட்டோர் பலி
15 Jun 2025அபுஜா : நைஜீரியாவின் மத்திய பெனுவே மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 100 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
-
இங்கிலாந்தில் பயங்கரம்: ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்குதல்
15 Jun 2025லண்டன் : இங்கிலாந்தில் ஒரே இரவில் 30 ஆயிரம் முறை மின்னல் தாக்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இன்றைய ராசிபலன்
15 Jun 2025 -
இன்றைய நாள் எப்படி?
15 Jun 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
15 Jun 2025- திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் விடாயாற்று உற்சவம்.
- சோழவந்தா ஜெனகை மாரியம்மன் சிம்ம வாகனத்தில் பவனி.
- சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
- கீழ்திருப்பதி கோவ