எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதை சாப்பிடுங்க கர்ப்பப்பை கட்டிகள் காணாமல் போகும்.
13 வயது முதல் 35 வயது வரை உள்ள பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை கட்டிகள் பற்றியும் அதனை எப்படி சரி செய்யலாம் என்பதையும் பார்க்க போகிறோம்.
இப்போது உள்ள தவறான உணவு முறை பழக்கத்தினால் பெண் குழந்தைகள் மிக குறைந்த வயதான 9 முதல் 10 வயதில் கூட பூப்படைந்து விடுகிறார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் ஆரம்ப காலத்தில் இருந்து இந்த கர்ப்பப்பை கட்டிகள் உண்டாக வாய்ப்புள்ளது.
மாதவிடாய் சுழற்சி சரியாக இல்லை என்றால் இது போல் பல பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஆரம்ப கால கட்டத்தில் சிறிதாக உள்ள கர்ப்பப்பை கட்டிகள் பின்னர் கொஞ்சம் கொஞ்சம் பெரிதாக வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனைகளை தடுக்க பெண்கள் எந்த உணவை சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
பெண்கள் திருமணம் செய்யும் முன் மற்றும் திருமணம் செய்த பின் என இரு வகையில் இந்த நீர் கட்டிகள் உருவாகிறது.
மாதவிடாய் சுழற்சி ஏற்படும் ஆரம்ப கால கட்டத்தில் இருந்து பெண்களுக்கு இந்த P C O D எனப்படும் கர்ப்பப்பை கட்டிகள் உருவாகிறது.
பெண்களின் கர்ப்ப காலத்தில் இந்த நீர் கட்டிகள் குறைந்து அதற்கு பதில் கர்ப்பப்பை துகள்கள் எனப்படும் கட்டிகள் உருவாகும்.
பெண்கள் திருமணம் செய்யும் முன் இந்த P C O D எனப்படும் கட்டி இருந்தால் பெண்கள் கர்ப்பம் அடையும் காலத்திலும் நீர் கட்டிகள் தொடர்ந்து இருக்கும்.
P C O D எனப்படும் இந்த கட்டி இருந்தால் பெண்களின் மாதவிடாய் சுழற்சி சரியாக ஏற்படாமல் அதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரும்.
கர்ப்பப்பை சுழற்சி குறைந்து தைராய்டு நோய் ஏற்பட்டு உடல் எடை கூடும்.
பருவமடைந்த பெண்கள் திருமணம் நடக்கும் முன்னும் பின்னும் தொடந்து உடற்பயிற்சியை செய்ய வேண்டும்.
திருமணம் நடக்கும் முன்னும்,பின்னும் சரியான உணவையும்,சரியான மருத்துவத்தையும் தொடந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில பெண்கள் உணவு கட்டுப்பாடு எனக்கூறி அதிக பட்டினி இருப்பதால் சத்து குறைபாடு காரணமாக பல்வேறு புதிய நோய்கள் வருகிறது.
வாழை பூவை பெண்கள் வாரத்திற்கு 4 நாட்கள் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
வாழை பூவை சூப் செய்தும் உணவில் சேர்த்தும் பயன் படுத்துவதால் நல்ல பயன் கிடைக்கிறது.
கர்ப்பப்பை சுழற்சியை வாழை பூ முதலில் சரிசெய்யும்.
பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாக ஏற்படாமல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி அதன் காரணத்தை தெரிந்து கொண்டு மருந்துகளை எடுத்து மாதவிடாய் சுழற்சியை சரிசெய்ய வேண்டும்.
ஒரு பெண் 90 நாட்களில் ஒரு முறை கூட மாதவிடாய் ஏற்படவில்லை எனில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
பெண்கள் சிறு வயதில் இருந்து வாழை பூவை உணவில் சேர்த்து சாப்பிட்டால் கர்ப்பப்பை நீர் கட்டிகள் வராது மற்றும் கர்ப்பப்பை பலப்படும்.
1/2 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் வாழை பூவை போட்டு கொதிக்க வைத்து மிளகு,சீரகம்,உப்பு மற்றும் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகும், நீர் கட்டிகள் குணமாகும்.
வாழை பூவை சாப்பிடுவதால் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் பலம் பெறும்.
வாழை பூவை பெண்கள் தொடந்து சாப்பிட்டு வந்தால் வாழ்வில் நலம் பெறலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
நடிகை மனோரமா மகன் பூபதி மறைவு
23 Oct 2025சென்னை, மனோரமா மகன் பூபதி நேற்று முன்தினம் சென்னையில் காலமானார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-10-2025.
23 Oct 2025 -
இன்று முகூர்த்த தினம் எதிரொலி: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
23 Oct 2025சென்னை, சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன.
-
முதல் முறையாக ஐஸ்லாந்தில் கொசுக்கள் கண்டுபிடிப்பு
23 Oct 2025ரேக்ஜாவிக், ஐஸ்லாந்தில் முதல் முறையாக கொசுக்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து கொசுக்கள் இல்லாத நாடு என்ற பெருமையை ஐஸ்லாந்து இழந்துள்ளது .
-
வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார் துணை ஜனாதிபதி
23 Oct 2025சென்னை, கோவையில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 28-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து உயர்வு: குளிக்க - பரிசல் இயக்க தடை
23 Oct 2025தர்மபுரி, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தேவர் குருபூஜையில் பங்கேற்க வரும் 30-ம் தேதி பசும்பொன் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
23 Oct 2025சென்னை: தேவர் குருபூஜையை முன்னிட்டு வரும் 30-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் செல்கிறார். அங்கு உள்ள தேவர் சிலைக்கு
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது: அமைச்சர்
23 Oct 2025சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்தாலும் அடையாறு கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
தொடர் சரிவில் தங்கம் விலை
23 Oct 2025சென்னை: தங்கம் விலை நேற்று குறைந்து விற்பனையானது.
-
டெல்லியில் 4 ரவுடிகள் என்கவுன்ட்டர்
23 Oct 2025புதுடெல்லி, பீகாரை சேர்ந்த 4 ரவுடிகள் டெல்லியில் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக திருப்பதியில் ரூ.4 லட்சம் மோசடி
23 Oct 2025திருப்பதி, திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டுகள் வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி நடைபெற்ற நிலையில், இடைத்தரகர் அசோக்ரெட்டியை போலீசார் கைது செய்தனர்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சி.பி.ஐ.யின் எப்.ஐ.ஆர். நீதிமன்றத்தில் தாக்கல்
23 Oct 2025கரூர், கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்த எப்.ஐ.ஆர். (முதல் தகவல் அறிக்கை) நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் சட்டப்பேரவையில் தவறான தகவல்: அமைச்சர் மீது இ.பி.எஸ். குற்றச்சாட்டு
23 Oct 2025சென்னை: செறிவூட்டப்பட்ட அரிசிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று சட்டமன்றத்தில் தவறான தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளதாக அ.தி.மு.க.
-
வடகிழக்கு பருவமழை எதிரொலி: தமிழ்நாட்டில் 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிப்பு
23 Oct 2025சென்னை, வடகிழக்கு பருவமழை எதிரொலியாக தமிழகத்தில் உள்ள 90 அணைகளில் 196 டி.எம்.சி. தண்ணீர் சேமிக்கப்பட்டது.
-
புகாரின் மீது வழக்குப்பதியாமல் காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்துக்கு சமம் ஐகோர்ட் மதுரைக் கிளை கருத்து
23 Oct 2025மதுரை: புகாரை வாங்கி வைத்துக் கொண்டு வழக்குப்பதிவு செய்யாமல் இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்கு சமம் என்று ஐகோர்ட் மதுரை கி
-
பீகார் சட்ட சபை தேர்தல்: இன்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு
23 Oct 2025பாட்னா, பீகார் தேர்தலில் இன்டியா கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டார்.
-
தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு ஒப்புதல்: மத்திய அரசுக்கு நயினார் நன்றி
23 Oct 2025சென்னை, தாம்பரம் - செங்கல்பட்டு 4-வது ரயில் வழித்தடத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து நயினார் நாகேந்திரன் வரவேற்பு அளித்துள்ளார்.
-
வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
23 Oct 2025சென்னை: வரும் 29, 30-ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் செல்கிறார். அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்கிறார்.
-
மேற்கு வங்க மாநிலத்தில் ஆயிரம் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்..!
23 Oct 2025கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் 1,000 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
தூய்மை பணியாளர்களுக்கு தினசரி இலவச உணவு: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் அமல்படுத்த தமிழக அரசாணை வெளியீடு
23 Oct 2025சென்னை: முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தினசரி காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் இலவச உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
-
நிவாரண பணிகள் பற்றி பேச அருகதையில்லை: இ.பி.எஸ். மீது அமைச்சர் சேகர்பாபு விமர்சனம்
23 Oct 2025சென்னை: நிவாரண பணிகள் பற்றி பேச இ.பி.எஸ்-க்கு அருகதை இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
ஆசியான் உச்சி மாநாடு: காணொளி மூலம் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி முடிவு
23 Oct 2025புதுடெல்லி: ஆசியான் உச்சி மாநாடுட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் பங்கேற்கிறார்.
-
நெல்லின் ஈரப்பத அளவை ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வருகை தமிழக அரசின் கோரிக்கை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை
23 Oct 2025டெல்லி: நெல் கொள்முதல் செய்வது தொடர்பாக நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவீதமாக உயர்த்துவது தொடர்பாக ஆய்வு செய்ய 9 பேர் கொண்ட மத்தியக்குழு விரைவில் தமிழ்நாடு வரவுள்ளது.
-
தி.மு.க. எம்.எல்.ஏ. மறைவு: சேந்தமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுமா?
23 Oct 2025சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ பொன்னுசாமி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.