எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : செல்போன் உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை இருப்பதாக மத்திய அமைச்சர் அஸ்வினி தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழிக்காக செயற்கை நுண்ணறிவு தளத்தை உருவாக்கும் நோக்கில் தனியார் நிறுவனம் சார்பில் தமிழ் 'ஏ.ஐ.' திட்டம் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னை தரமணி ஐ.ஐ.டி. ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் 'ஏ.ஐ.' திட்ட நிறுவனர் அஷ்வத்தாமன் வரவேற்புரை ஆற்றினார். இதில் மத்திய ரெயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் ஏ.ஐ.யுடன் இணைவதில் இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முன்னேற்றமாக இருக்கும். தமிழ்மொழி மற்றும் இந்திய மொழிகள் ஏ.ஐ.யுடன் இணைவதில் இது ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும். இந்த திட்டம் தமிழுக்கு மட்டுமல்ல, இந்திய மொழிகள் அனைத்திற்கும் ஏ.ஐ. துறையில் புதிய வாயிலாக அமையும்.
தமிழ்நாடு மின்னணு உற்பத்தியின் மையமாக செயல்படுகிறது. தற்போது செல்போன், லேப்டாப், சர்வர் போன்ற மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாட்டில் புதிய மின்னணு உற்பத்தி கிளஸ்டருக்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் அதன் கட்டுமானம் தொடங்கும். இந்த முயற்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டை தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்னணிக்கு கொண்டுசெல்லும்.
எலக்ட்ரானிக்ஸ் துறையின் தலைமையாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் பலமுறை கூறியுள்ளார், அது தற்போது நிறைவேறுகிறது. ஏற்கனவே வந்தே பாரத் ரெயில் உற்பத்தி மையமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதிநவீன ரெயில் சக்கர உற்பத்தி தொழிற்சாலை சென்னை அருகே விரைவில் வரவிருக்கிறது. இந்தியாவின் எதிர்கால ரெயில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 weeks ago |
-
இஸ்ரேல் - ஈரான் மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்
13 Jun 2025புதுடில்லி : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழலை தவிர்க்க, இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
-
மின்வாரியத்தில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களுக்கு தேர்வு : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
13 Jun 2025சென்னை : மின்வாரிய தொழில்நுட்ப உதவியாளர் உள்பட பல்வேறு பதவிகளில் 1,910 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணி தேர்வு நடத்தப்பட இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி.
-
உயிர்வாழ்விற்கான போராட்டம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேச்சு
13 Jun 2025ஜெருசலேம் : எங்கள் உயிர்வாழ்விற்கான போராட்டம் என ஈரான் மீது தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
-
உயிர் பிழைத்தது எப்படி? - விமான விபத்தில் தப்பித்த விஷ்வாஸ் குமார் பேட்டி
13 Jun 2025அகமதாபாத் : உயிர் தப்பியது எப்படி என விமான விபத்தில் தப்பித்த ஒற்றை நபரான விஸ்வாஸ் குமார் பேட்டியளித்தார்.
-
மலைப்பகுதியில் சாரல் மழை: குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை
13 Jun 2025தென்காசி, குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் தொடர்ந்து ஒரு வாரமாக அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-06-2025
13 Jun 2025 -
ஒரு பவுன் ரூ.74,360-க்கு விற்பனை: மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
13 Jun 2025சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று (ஜூன் 13) பவுனுக்கு ரூ.1,560 உயர்ந்து விற்பனையானது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.74,360-க்கு விற்பனையானது.
-
கீழடி அகழாய்வில் மேலும் சான்றுகள் கேட்கிறார்கள்: தமிழர்களின் வரலாற்றை மறைத்து அழிக்க முயற்சி : மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
13 Jun 2025சென்னை : கீழடி அகழாய்வில் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள், இது தொடர்பாக மேலும் சான்றுகள் தேவை என்று தமிழர்களின
-
கடவுள் தான் காப்பாற்றினார்: விமானத்தை தவறவிட்ட குஜராத் பெண் நெகிழ்ச்சி
13 Jun 2025அகமதாபாத் : விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தில் பயணித்திருக்க வேண்டிய பூமி சவுகான், 10 நிமிட தாமதத்தால் விமானத்தை தவறவிட்டார்.
-
அகமதாபாத் விமான விபத்து: 6 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
13 Jun 2025அகமதாபாத் : ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
-
கருப்பு பட்டையுடன் வீரர்கள்
13 Jun 2025குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளா
-
அகமதாபாத்தில் பலியானவர்களுக்கு த.வெ.க. சார்பில் மவுன அஞ்சலி
13 Jun 2025மாமல்லபுரம் : அகமதாபாத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
-
எட்டயபுரம் அருகே கார் விபத்து: 4 பேர் மரணம்; நீதிபதி படுகாயம்
13 Jun 2025கோவில்பட்டி : எட்டயபுரம் அருகே மேலக்கரந்தை பகுதியில் நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
நீலகிரிக்கு ரெட் அலர்ட்: 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு
13 Jun 2025சென்னை : நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 7 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான
-
ஸ்ரீரங்கம் தொகுதியில் விஜய் போட்டி? - திருச்சி த.வெ.க. போஸ்டரால் பரபரப்பு
13 Jun 2025திருச்சி : விஜய் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறாரா என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.
-
திடீர் தொழில்நுட்ப கோளாறு: திறந்த வெளியில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்
13 Jun 2025சண்டிகர் : பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான அப்பாச்சி ஹெலிகாப்டர், தொழில்நுட்பக் கோளாறு
-
என்னுடைய மூச்சுக்காற்று இருக்கும் வரை நானே தலைவர்: ராமதாஸ் உறுதி
13 Jun 2025தைலாபுரம் : தன்னுடைய மூச்சுக்காற்று அடங்கும் வரை தலைவர் பதவியை அன்புமணிக்கு கொடுக்கமாட்டேன், என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
மனு வாங்கி குறைகளை நிவர்த்தி செய்வதே ஆட்சியாளர்கள் கடமை: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
13 Jun 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது., அ.தி.மு.க.
-
விமான விபத்தில் 241 பேர் உயிரிழப்பு: ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
13 Jun 2025அகமதாபாத் : அகமதாபாத் விமான விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்ததாக ஏர் இந்தியா அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.
-
அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தின் எஞ்சினில் கோளாறா? - பயணி புகாரால் பரபரப்பு
13 Jun 2025அகமதாபாத் : விபத்துக்குள்ளாவதற்கு முன்பு, டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்த அந்த விமானத்தில் வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தாக பயணி ஒருவர் தெரிவித்த குற்றச்சாட்
-
அணுசக்தி ஒப்பந்த விவகாரம்: ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் இறுதி எச்சரிக்கை
13 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொள்ளுமாறு ஈரானுக்கு மீண்டும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
-
டெஸ்ட் கிரிக்கெட்: 43 ஆண்டு கால சாதனையை முறியடித்த கம்மின்ஸ்
13 Jun 2025லார்ட்ஸ் : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் 43 ஆண்டு கால சாதனையை கம்மின்ஸ் முறியடித்தார்.
ரபாடா அபாரம்...
-
அதிகாலையில் தெஹ்ரானில் குண்டு மழை: ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
13 Jun 2025தெஹ்ரான் : ஈரானுக்கு எதிராக அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
-
மீன்பிடி தடைக்காலம் இன்றுடன் முடிவு: கடலுக்கு செல்ல மீனவர்கள் ஆயத்தம்
13 Jun 2025சென்னை : மீன்பிடி தடைகாலம் முடிவுக்கு வருவதையொட்டி, கடலுக்கு செல்ல விசைப்படகு மீனவர்கள் தயாராகி வருகின்றனர்.
-
நாட்டிற்காக சிறப்பானதை செய்ய அற்புதமான வாய்ப்பு: கவுதம் காம்பீர்
13 Jun 2025பெக்கன்ஹாம் : நாட்டிற்காக ஏதாவது சிறப்பாகச் செய்ய இந்த அற்புதமான வாய்ப்பைப் பெற்றுள்ளோம் என்று இந்திய வீரர்கள் மத்தியில் கவுதம் காம்பீர் எழுச்சி உரையாற்றினார்.