எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை செப்.23 - உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க. தனித்துப் போட்டியிடும் என்றும், திருச்சி மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் வைகோ பேட்டியளித்தார். அப்போது வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டார். இது குறித்து விபரம் வருமாறு: வரும் உள்ளாட்சி தேர்தலில் ஊழலற்ற உள்ளாட்சி நிர்வாகத்திற்கு உறுதியளிக்கும் மதிமுக என்ற என்ற ஒரே கோஷத்தை முன்னிறுத்தி ம.தி.மு.க. போட்டியிடும் தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் போட்டியிடுவோம். உள்ளாட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்று கேட்க தி.மு.க. தலைமைக்கு அறுகதை யில்லை. தி.ம.க. ஆட்சியில் முழுக்கு முழுக்க தேர்தல் ஆணையத்தை கொலைக்களம் ஆக்கினார்கள். வாக்காளர்கள் மிரட்டப்பட்டனர். த்துக்கள் கைப்பற்றப்பட்டன. முகவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். ஆகவே தேர்தலை பற்றி விமர்சனம் செய்யக்கூடிய தகுதி கருணாநிதிக்கு கிடையாது. ஜனநாயகத்தனுடைய மென்னியை முறிக்க கூடிய வகையில் நடத்திய கொலை வெறி தாக்குதலை பற்றி பத்திரிக்கையாளர்கள், அரசியல் கட்சியினர் அப்போது இருந்த தேர்தல் ஆணையரைரைரை தொடர்பு கொண்டபோது அவரை பிடிக்க முடியவில்லை. ஆனால் பிறகு தான் பாத்த்த்ரூமில் இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று ஆணையர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழக அரசு 3 தமிழர்களின் தூக்கு தண்டனை குறைக்க கேட்கும் தீர்மானத்தை வரவேற்ப்பதாகவும், கூடங்குளம் விவகாரத்தில் தமிழக அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்ப்பதகாவும் வைகோ கூறினார்.
மாநகராட்சி மேயர் வேட்பாளர்கள்:
1. சென்னை ந. மனோகரன், பி.ஏ.
2. கோவை அரிமா ஆடிட்டர் அர்ஜூன்ராஜ்
3. மதுரை ஆ. பாகர சேதுபதி, பி.ஏ.,
4. திருச்சி டாக்டர் ரொஹையா, எம்.பி.பி.எ.
5. ஈரோடு ங்கொடி சாமிநாதன்
6. திருப்ர் அரிமா ஆர். நாகராஜ்
7. திருநெல்வேலி மகேவரி நடராஜன்
8. தூத்துக்குடி பேராசிரியை பாத்திமா பாபு
நகர்மன்றத்தலைவர் வேட்பாளர்கள்:
1. புளியங்குடி டாக்டர் சதன் திருமலைக்குமார், எம்.பி.பி.எ.
2. விருந்தவல்லி டி.ஆர்.ஆர். செங்குட்டுவன்
3. பட்டுக்கோட்டை ஜெயபாரதி விசுவநாதன்
4. குளித்தலை வே. பல்லவிராஜா
5. ஆவடி வழக்கறிஞர் அந்தரிதா
6. சங்கரன்கோவில் சு. ஜெயலட்சுமி
7. சிவகங்கை எம். கார்கண்ணன், பி.ஏ.,பி.எல்.
8. கோபிசெட்டிபாளையம் கீதா மகேந்திரன், எம்.ஏ.பி.ஜி.டி.சி.ஏ.
9. பவானி மு. அறிவழகன்
10. இராமேவரம் கராத்தே பழனிச்சாமி
11. தாம்பரம் குபேரா ஜெடீநுசங்கர்
12. பல்லாவரம் எம்.இ.சுந்தரம்
13. செங்கல்பட்டு வழக்கறிஞர் சதீஷ் பாபு
14. விருத்தாசலம் அடீநுயாவு
15. கடலுர் ஏ.கே. சேகர்
16. இராசிபுரம் ஆடிட்டர் தங்கவேல்
17. நாமக்கல் எம். புகழேந்திரன்
18. மயிலாடுதுறை கிருஷ்ணவேணி மகாலிங்கம்
19. வாணியம்பாடி அ. நாசிர்கான்
20. தஞ்சாவூர் சுமதி வீரமணி
21. பெரம்பலுர் செ. துரைராஜ், பி.ஏ.
22. அரியலுர் இராம.மனோகரன், பி.காம்.,பி.எல்.,
23. மணப்பாறை எம். லாவதி
24. பொள்ளாச்சி குகன்மில் செந்தில்
மாவட்ட ஊராட்சி வேட்பாளர்கள்
தூத்துக்குடி மாவட்டம்
17 ஆவது வார்டு எ. மாவேல்ராஜ்
14 ஆவது வார்டு விநாயகா ஜி. ரமேஷ்
12 ஆவது வார்டு க. கற்பகசெல்வி
தாயகம், ( வைகோ )
சென்னை 8 பொதுச் செயலாளர்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்ட உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் : பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு
16 Nov 2025பாட்னா : உலக வங்கியின் ரூ.14,000 கோடி கடன் பீகார் தேர்தலுக்காக செலவிடப்பட்டது என ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளில் வருகிற 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்
-
10-வது முறையாக பீகார் முதல்வராக 19-ம் தேதி பதவியேற்கிறார் நிதிஷ்குமார்
16 Nov 2025பாட்னா : 10-வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ்குமார் 19-ம் தேதி பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத்தேர்வு கால அட்டவணை வெளியானது
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டுக்கான அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது.
-
அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு: சபரிமலைக்கு பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
16 Nov 2025திருவனந்தபுரம் : அமீபா மூளை காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
-
வரும் சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க.-காங். கூட்டணி உறுதி : செல்வபெருந்தகை திட்டவட்டம்
16 Nov 2025சென்னை : தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் தொடர்வதை காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. த.வெ.க. பக்கம் காங்கிரஸ் செல்லும் என கூறப்பட்ட நிலையில் தி.மு.க.
-
மகிளா வங்கியை மூடிய பா.ஜ.க. அரசு: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
16 Nov 2025சென்னை : பெண்கள் பொருளாதார வலிமை பெற, காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட மகிளா வங்கியை மத்திய பா.ஜ.க.
-
விருதுநகரில் அ.தி.மு.க.தான் போட்டி: ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்
16 Nov 2025விருதுநகர் : விருதுநகர் சட்டப்பேரவை தொகுதியில் அ.தி.மு.க.தான் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
-
தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்.-க்கு எதிராக த.வெ.க. ஆர்ப்பாட்டம்
16 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
-
சபரிமலை கோவில் சன்னிதானத்தில் கேமரா, செல்போன்களுக்கு தடை : இந்த ஆண்டு முதல் அமல்
16 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலை சன்னிதானத்தில் இந்த ஆண்டு முதல் கேமரா, செல்போன்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் செல்லப்பிராணிகளுக்கு சிறப்பு முகாம்
16 Nov 2025சென்னை : சென்னை மாநகராட்சியில் 7 இடங்களில் 2-வது வாரமாக வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி, மைக்ரோ சிப் பொருத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
-
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் இன்று கொடியேற்றம்
16 Nov 2025திருச்சானூர் : திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடக்க உள்ளது.
-
டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம்: பெண் டாக்டர் உட்பட மேலும் 3 பேர் கைது
16 Nov 2025புதுடெல்லி : டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காஷ்மீர் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் டாக்டர் ஒருவர் உள்பட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
விவசாயப்பொருட்கள் மீதான பரஸ்பர வரியை ரத்து செய்த அதிபர் ட்ரம்ப்
16 Nov 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் 2-வது முறை ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்ட டொனால்டு ட்ரம்ப், பரஸ்பர வரி என்ற பெயரில், உலக நாடுகள் மீது அளவுக்கதிகமான வரிகளை வித
-
தமிழ் பட பாடலை பாடிய பீகாரின் இளம் எம்.எல்ஏ.
16 Nov 2025பாட்னா : பீகாரின் இளம் சட்டப்பேரவை உறுப்பினர் நடிகர் அஜித் படத்தின் பாடலைப் பாடியுள்ளார்.
-
வங்கக்கடலில் புயல் சின்னம்: புதுச்சேரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
16 Nov 2025புதுச்சேரி : புதுச்சேரிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
சமூக நல விடுதியில் மாணவரை தாக்கிய சக மாணவர்கள் விடுதியில் இருந்து நீக்கம்: கலெக்டர் உத்தரவு
16 Nov 2025ராமநாதபுரம் : ராமநாதபுரம் அரசு சமூக நல விடுதியில் பட்டியலின மாணவர் மீது பிற சமூக மாணவர்கள் தாக்குதல் நடத்திய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
யுனிசெப் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்
16 Nov 2025சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ்.
-
மெக்சிகோவில் அரசுக்கு எதிராக ஜென்ஸீ இளைஞர்கள் போராட்டம்
16 Nov 2025மெக்சிகோ-சிட்டி : மெக்சிகோ நாட்டில் அரசுக்கு, அதிபருக்கு எதிராக நடந்த ஜென்ஸீ இளைஞர்கள் முன்னெடுத்த போராட்டம் வன்முறையில் முடிந்தது.
-
சத்தீஷ்கர் மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரண் : முதல்வர் விஷ்ணு தியோ சாய் தகவல்
16 Nov 2025ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் இதுவரை 2 ஆயிரம் நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்தார்.
-
மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை என் தந்தை காப்பாற்றுவார்: நிதிஷ் மகன் நிஷாந்த் உறுதி
16 Nov 2025பாட்னா : மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றி, பீகாரை முன்னேற்ற பாதைக்கு தனது தந்தை அழைத்துச் செல்வார் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் குமார் கூறி
-
மாநில கால்பந்து போட்டி: மதுரை ஏ.சி. அணி முதலிடம்
16 Nov 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் மதுரை ஏ.சி. அணியினர் முதலிடம் பிடித்து கோப்பையை வென்றனர்.
-
எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையை மறு ஆய்வு செய்ய வேண்டும் : ஆர்ப்பாட்டத்தில் புஸ்சி ஆனந்த் பேச்சு
16 Nov 2025சென்னை : வாக்காளர் தீவிர திருத்தத்தைஎதிர்த்து தமிழக வெற்றி கழகம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நேற்று நடைபெற்றது.
-
பறிபோன 20,000 பேரின் வேலை: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
16 Nov 2025சென்னை : 20,000 பேரின் வேலை பறிபோனதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எஸ்.ஐ.ஆா். பணி தொடர்பான அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு
16 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆா். விவகாரத்தில் தி.மு.க.வை கண்டித்து அதி.மு.க. இன்று நடத்தவிருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


