எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஐடி பல்கலைக்கழகத்தில் நாட்கள் நடைபெறும் மூலப்பொருட்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச கருத்தரங்கை ஜப்பான் நாட்டின் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் யோசிடாக ஒகாடா தொடங்கி வைத்தார்.இதில் கருத்தரங்கு மலரை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் வெளியிட்டார். கருத்தரங்கம் விஐடி பல்கலைகத்தின் ஸ்கூல் ஆப் அட்வான்சுடு சயின்ஸ் சார்பில் மூலப்பொருட்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் பற்றிய சர்வதேச கருத்தரங்கம் நாட்கள் நடைபெறுகிறது.இதில் ஜப்பான் போலந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழங்களின் பேராசிரியர்கள் பங்கேற்று மூலப்பெருட்கள் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றி உரை நிகழ்த்துகின்றனர். மேலும் இக்கருத்தரங்கில் படிக வளர்ச்சி நானோ மெட்டிரியல்ஸ் பாலிஸ்டர் மென்படலம் (thin-film technology) தொழில்நுட்பம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சி இதழ்கள் ஆய்வுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. கருத்தரங்கு தொடக்க விழா விஐடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை விஐடி படிக வளர்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் எஸ்.கலைநாதன் வரவேற்றார்.கருத்தரங்கின் நோக்கம் பற்றி கருத்தரங்கு அமைப்பாளர் முனைவர் ஏ.ரூபன் குமார் விளக்கி கூறினார். நிகழ்ச்சிக்கு விஐடி வேந்தர்டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து கருத்தரங்கு மலரினை வெளியிட்டு பேசியதாவது: அன்றாட மனித வாழ்க்கையில் மூலப்பொருட்களின் பங்களிப்பு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.குறிப்பாக உலக அளவில் எலக்ட்ரானிக்ஸ் மருத்துவம் தொழிற்சாலை மற்றும் வின்வெளி ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இக்கருத்தரங்கில் படிக வளர்ச்சி நானோ மெட்டிரியல்ஸ் பாலிஸ்டர், மென்படலம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் முன்னேற்றங்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. நானோ தொழில்நுட்பம் மூலம் பெரிய அளவில் மூலப்பொருட்கள் மற்றும் டிவைசஸ்கள் உருவாக்க முடியும்.அதோடு உலகலாவிய பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும். கண்டறிய வேண்டும் மேலும் மென்படலம் தொழில்நுட்பத்தின் எலக்ட்ரானிக் செமிகன்டக்டர் டிவைசஸ் சர்கியூட் சிப்ஸ் மைக்ரோ பேப்ரிகேடட் மெக்கானிசம் மைக்ரோ எலக்ட்ரோமெக்கானிக்கல் சிஸ்டம் ஆகியவற்றுக்கு பயனுள்ளதாக அமைகிறது.நானோதொழில்நுட்பம் இலகுரக வானுர்திகள் உருவாக்கவும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருளின் அளவை குறைக்கவும் பயன்படுகிறது. அதேபோன்று தொழிற்சாலைகளின் கழிவுகளை அற்றவும் கழிவு நீரை சுத்திகரித்து சுத்தமான நீராக மாற்றவும் பயன்படுகிறது இதே போன்று மேலும் பல்வேறு பணிகளுக்கு இந்ததொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை இக்கருத்தரங்கில் கண்டறிய வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் டோக்கியோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மேனைவர் யாசிடாகா ஒகாடா சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது: 21ம் நூற்றாண்டில் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் நமது வாழ்க்கையை மேல் நேக்கி கொண்டு செல்ல உதவுவதாக உள்ளது. 2.008 கணக்குப்படி உலகமக்கள் தொகை 650 கோடியாகும் இது கடந்த 40 ஆண்டுகளில் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இன்னும் 40 ஆண்டுகளிள் இந்த எண்ணிக்கை 900 கோடியாக உயரும். எனவே அதற்கு ஏற்ற வகையில் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாய தேவைகளின் அளவை நாம் அதிகரிக்க வேண்டிய நிநிலையில் நாம் உள்ளோம். ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டினை மேற்கொண்டுள்ள முன்னணி நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் கல்வி நிலையங்கள் இதற்கான புதிய வழிகள் காண முயற்சிக்க வேண்டும் என்றார். இதில் ஆஸ்திரேலியன் தேசிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் எச்.ஹோ டான் ஜப்பான் அகிட்டா பிரிபெக்சர் பல்கலைகழக பேராசிரியர் புமியோ ஹமடா காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பி.ராமசாமி ஆகியோர் கவுரவ விருந்தினர்களாக பங்கேற்று பேசினர். நிகழ்ச்சியில் விஐடி பேராசிரியர்கள் கிரிஷ்.எம்.ஜோஷி எம்.மாலதி டபிள்யு.மாதுரி ஆகியோர் பங்கேற்றனர்.முடிவில் பேராசிரியர் ரவி சங்கர் பாபு நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
காசா கொடூரத்தை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
18 Sep 2025சென்னை, காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளை தடுக்க இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-09-2025.
18 Sep 2025 -
விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? - சீமான் விளக்கம்
18 Sep 2025சென்னை: விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்வது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
-
மோசடி செய்பவர்களை தலைமை தேர்தல் ஆணையர் காப்பாற்றுகிறார்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
18 Sep 2025புதுடெல்லி, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 6,000 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி, அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
-
5 மாவட்டங்களில் இன்று கனமழை
18 Sep 2025சென்னை, தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
தி.மு.க. முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்ற கனிமொழி, துரைமுருகனை சந்தித்து வாழ்த்து
18 Sep 2025சென்னை: பெரியார் விருது பெற்ற கனிமொழி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
-
அ.தி.மு.க. விவகாரத்தில் பா.ஜ.க. தலையீடு இல்லை: டெல்லி பயணம் குறித்து இ.பி.எஸ். விளக்கம்
18 Sep 2025சேலம், கூட்டணியை பொறுத்தவரை அ.தி.மு.க.வில் நான், பா.ஜ.க.வில் அமித்ஷா கூறுவது தான் இறுதி என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க.
-
பொதுக்கூட்ட விதிமுறைகளை காவல்துறை வகுக்க வேண்டும்: த.வெ.க. வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு
18 Sep 2025சென்னை, அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு அனுமதியளிக்கும் போது, அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தக்கூடிய வகையில் விதிமுறைகளை வகுக்கவும், பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்
-
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: சூப்பர் 4 சுற்றுக்கு பாக்., தகுதி
18 Sep 2025துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்று ஏ பிரிவில் இருந்து 2-வது அணியாக சூப்பர் 4 ச
-
16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு
18 Sep 2025சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு
18 Sep 2025சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
-
சென்னையில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இ.டீ. சோதனை
18 Sep 2025சென்னை, சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக சென்னையில் துப்பாக்கி ஏந்திய சி.ஆர்.பி.எப்.
-
ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: மதுரை ஐகோர்ட் கிளையில் தகவல்
18 Sep 2025மதுரை, வருகிற 2026 ஜனவரியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெறும் என நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
-
பாகிஸ்தான் கேப்டன், மேனேஜரிடம் மன்னிப்பு கேட்டார் ஐ.சி.சி. நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட்
18 Sep 2025அபுதாபி: ஆசியக் கோப்பையின் சர்ச்சை நாயகனான ஜிம்பாப்வே முன்னாள் வீரரும் ஆசியக் கோப்பை ஐ.சி.சி.
-
அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை
18 Sep 2025சென்னை: 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
-
ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு புகார் எதற்காக? அமித்ஷா பேச்சால் பரபரப்பு
18 Sep 2025பாட்னா, வங்காளதேசத்தில் இருந்து வந்த ஊடுருவல்காரர்களை பாதுகாப்பதற்காகதான் ராகுல் காந்தி வாக்கு திருட்டு புகாரை தெரிவித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பே
-
வார விடுமுறை: இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
18 Sep 2025சென்னை, வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி இன்று முதல் 2 நாட்களுக்கு சென்னையில் இருந்து 1,035 சிறப்பு பேருநதுகளை இயக்கவுள்ளதாக அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் அறிவித்துள்
-
எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டம்: தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்
18 Sep 2025கோவை: எடப்பாடி பழனிசாமி - அமித்ஷா சந்திப்பு தி.மு.க.வுக்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
-
சமரசமற்ற சமூகநீதி போராளி: இரட்டைமலை சீனிவாசனுக்கு எடப்பாடி பழனிசாமி புகழாரம்
18 Sep 2025சென்னை, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்த இரட்டைமலை சீனிவாசன் அதற்காக தன் வாழ்நாளெல்லாம் போராடினார் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
உலக தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வாய்ப்பை இழந்து வெளியேறிய நீரஜ் சோப்ரா
18 Sep 2025டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்து நீரஜ் சோப்ரா வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்று முதல் பழனி கோவிலில் ரோப்கார் சேவை நிறுத்தம்
18 Sep 2025திண்டுக்கல்: பழனி கோவிலில் ரோப்கார் இன்று முதல் இயங்காது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் மீது வழக்குப்பதிவு
18 Sep 2025விருதுநகர்: பட்டாசு ஆலைல் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டு இதில் உரிமையாளர் உள்பட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
-
ஆஸி. மகளிரணி மோசமான சாதனை
18 Sep 2025சண்டீகர்: ஆஸ்திரேலிய மகளிரணி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது மிக மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது.
292 ரன்கள் குவிப்பு...
-
பனை மரம் வெட்ட மாவட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் தமிழ்நாடு அரசாணை வெளியீடு
18 Sep 2025சென்னை: பனை மரம் வெட்ட கலெக்டர் அனுமதி கட்டாயம் என அரசாணை வெளியீட்டுள்ளது.
-
வைகை அணையில் இருந்து 120 நாட்களுக்கு நீர் திறப்பு
18 Sep 2025ஆண்டிபட்டி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்ட ஒரு போக பாசனத்துக்காக 120 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து நேற்று (செப்.18) காலை தண்ணீர் திறக்கப்பட்டது.