எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விஐடி பல்கலைக்கழகத்தின் துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹன்டே முன்னாள் நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் உள்ளிட்ட பிரமுகர்கள் வாழ்த்தினர்.பிறந்த நாளை முனனிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு ரூ.4.79 லட்சம் மதிப்புள்ள நல உதவிகளை ஜி.வி.செல்வம் வழங்கினார்.
நல உதவிகள்
விஐடி பல்கலைக்கழகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வேலூர் ஆர்.என்.பங்சன் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. வேலூர் பாரதியார் விவேகானந்தர் வஊசி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டுபாட்டாளர் முனைவர் பி.செந்தில் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் பங்கேற்று வாழ்த்து தெரிவித்து பேசுகையில் பிறந்த நாள் கானும் ஜி.வி.செல்வம் வேலூர் மாவட்டத்திற்கு நீர் ஆதாரமாக உள்ள பாலாறு புதர்கள் வளர்ந்து மாசுபட்டு கிடந்ததை கவனத்தில் கொண்டு பசுமை பாலாறு என்ற திட்டத்தின் மூலமாக பாலாற்றை சுத்தம் செய்தார்.அண்மையில் பெய்த மழையால் பாலாற்றில் வெள்ளம் ஓடுகிறது. அதோடு வேலூர் பசுமையுடன் விளங்க வேண்டும் என்பதற்காக பசுமை வேலூர் என்ற திட்டத்தின் மூலமாக பல ஆயிரம் மரங்களை நட்டு பசுமையாக்கியள்ளார் என பாராட்டினார்.
நிகழ்ச்சியில் தமிழக முன்னாள் அமைச்சர் எச்.வி.ஹன்டே ஜி.வி.செல்வத்தை வாழ்த்தி பேசுகையில் குழந்தைகளின் நலனில் அக்கரை கொண்டுள்ள இவர் குழந்தை தொழிலாளர் பள்ளிகளுக்கு எண்ணற்ற உதவிகளை செய்து வருவது பாராட்டுக்குறியது என்றார்.
இதில் விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பங்கேற்று வாழ்த்தி பேசியதாவது:
இந்திய நாடு உலகில் அதிக இளைஞர் பலம் கொண்ட நாடாக விளங்கி வருகிறது அவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதின் மூலம் இந்திய நாடு வளர்ந்த நாடாக மாறும்.நம்மிடையே பலமும் உள்ளது பலவீனமும் உள்ளது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை ஆறிந்து பலவீனத்தை விலக்குவதற்கான முயற்சி எடுத்தால் எதிலும் வெற்றி முடியும்.நமக்கு குடும்ப பொறுப்பு சமூக பொறுப்பு நாட்டு பொறுப்பு உள்ளது குடும்பம் மற்றும் சமூக பொறுப்பில் அக்கரை காட்டுவதின் மூலம் நாடு உயரும்.சமூகத்தில் நல்ல மணிதராக விளங்க வேண்டும் நல்ல மனிதருக்குரிய தகுதிகள் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்குறள் மூலமாக திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். நம்மிடையே உழைப்பு குறைந்து வருகிறது சோம்பேறித்தனம் உள்ள நாடு முன்னேறமுடியாது. குறைந்த வேலை அதிக வருவாய் என்று நினைத்தால் அது குற்ற செயல்களில் தான் முடியும்.இளைஞர்களுக்கு நல்ல கருத்துக்கள் கற்று தர வேண்டும் அதோடு ஒழுக்கம் கட்டுபாடு நேரம் தவறாமை அவசியம் என்றார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளை மூலமாக அதன் கவுரவ தலைவரும் விஐடி துணைத்தலைவருமான ஜி.வி.செல்வம் குழந்தை தொழிலாளர் நல பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளுக்கு ரூ.4.79 லட்சம் மதிப்புள்ள ஆடைகள், விளையாட்டு சாதனங்கள், நோட்டு புத்தகங்கள், குடிநீர் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்கி பாராட்டுக்கு நன்றி தெரிவித்து பேசியதாவது:
மனிதன் வாழ்வதற்கு உண்ண உணவு உடுத்த உடை இருக்க இடம் அவசியம் அதனை கருத்தில் கொண்டுதான் குழந்தைகளுக்கு இந்த நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மணப்பான்மை வேண்டும்.நாம் வளர்ந்து விட்டால் போதாது சமுதாயமும் வளர வேண்டும் அதற்காக நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும்.நமது நாடு இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடு அவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குவதின் மூலம் நமது நாடு வளர்ந்த நாடாக மாறிவிடும் என்றார்.
நிகழ்ச்சியில் அறக்கட்டளையை சேர்ந்த வே.சிவா ப.சேகர் ரொட்டேரியன் சீனிவாசன் உள்ளிட்டபலர் பங்கேற்றனர் முடிவில் நாஷ்வா அமைப்பின் தலைவர் வி.கே.எஸ்.எம்.கனேஷ் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
சர்வம் ஏ.ஐ. நிறுவனத்துடன் ஒப்பந்தம்: தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையழுத்து
13 Jan 2026சென்னை, தமிழ்நாட்டில் ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலை வழங்கும் விதமாக சர்வம் ஏ.ஐ.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –13-01-2026
13 Jan 2026 -
பொங்கல் பரிசை பெறாதவர்கள் இன்று பெற்றுக்கொள்ளலாம்: தமிழ்நாடு அரசு
13 Jan 2026சென்னை, தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் இன்றும் (ஜன. 14) பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு ஊர்க்காவல் படையில் தேர்வான திருநங்கைகளுக்கு நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு கூட்டுறவு இணையத்தின் சார்பில் 80.62 கோடி ரூபாய் செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
13 Jan 2026சென்னை, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் ரூ.80.62 கோடி செலவில் 8 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
-
பொங்கல் பண்டிகை தினத்தன்று தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா? வானிலை ஆய்வு மையம் விளக்கம்
13 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையன்று தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 10 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
13 Jan 2026சென்னை, இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்காக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி
-
சென்னை சங்கமம் - 2026 நிகழ்ச்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்
13 Jan 2026சென்னை, பொங்கல் திருவிழாவையொட்டி, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று
-
ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25 சதவீத வரி: அதிபர் ட்ரம்பின் அறிவிப்பால் இந்தியாவுக்கு மேலும் பாதிப்பு
13 Jan 2026நியூயார்க், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
-
ஜனநாயகன் பட விவகாரம்: தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்: ராகுல் குற்றச்சாட்டு
13 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம், தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தே.ஜ. கூட்டணியினரின் பொதுக் கூட்டம்: பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் வருகிற 23-ம் தேதி நடைபெறுகிறது
13 Jan 2026சென்னை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டம் வருகிற 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் எனத் தகவல்கள் தெ
-
மாநில அரசுகள் பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: தெரு நாய்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை
13 Jan 2026புதுடெல்லி, கடந்த 5 ஆண்டுகளாக தெரு நாய்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசுகள் அமல்படுத்தாதது குறித்து கவலை தெரிவித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தெரு நாய்க்கட
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
13 Jan 2026- சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
- திருவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து மாலை ஆளேறும் பல்லக்கில் பவனி.
-
இன்றைய நாள் எப்படி?
13 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
13 Jan 2026


