எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலூர் மாவட்டம் ஆற்காடு ஏ.ஆர்.எஸ்.திருமண மண்டபத்தில் ஆற்காடு மற்றும் அரக்கோணம் நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடம் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் மற்றும் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள ஏ மற்றும் பி பிளாக் கட்டிடங்களை இணைக்கும் கட்டிட இணைப்பு பாலம் என ரூ.9.21 கோடி மதிப்பிலான கட்டிடங்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா அடிக்கல் நாட்டினார்கள். இவ்விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர்கள் அனிதா சுமான்த், எம்.வி.முரளிதரன், டிகாராமன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்ககொண்டனர்.
புதிய கட்டடம்
இவ்விழாவில் வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.ஆனந்தி வரவேற்புரையாற்றினார். கலெக்டர்; சி.அ.ராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், இ.கா.ப., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இவ்விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா பேசியதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க வேலூர் மாவட்டத்தில் நீதித்துறை சிறப்பாக இயங்கி வருகிறது. மாவட்டத்தில் இன்றைய தினம் ஆற்காடு நிர்வாக நீதிமன்ற கட்டடம் ரூ.378.12 இலட்சம் மதிப்பீட்டிலும். நீதிபதிகள் குடியிருப்பு கட்டடம் ரூ.49.80 இலட்சம் மதிப்பீட்டிலும், அரக்கோணம் நிர்வாக நீதிமன்ற கட்டடம் ரூ.377.2 இலட்சம் மதிப்பீட்டிலும், நீதிபதிகள் குடியிருப்பு கட்டடம் ரூ94.43 இலட்சம் மதிப்பீட்டிலும் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஏ மற்றும் பி பிளாக் கட்டத்தை இணைக்கும் கட்டடிட இணைப்பு பாலம் ரூ.20.97 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆகமொத்தம் ரூ9.21 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடித்திற்கு அடிக்கல் நாட்டப்படுவது மிகவும் மகிழச்சியளிக்கிறது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள் வழக்கறிஞர்கள் அவர்களின் பணிகளை மேலும் சிறப்பாக செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதித்துறையை மிகவும் மதித்து தங்கள் பிரச்சனைகளை களைய நாடி வருகின்றனர். அவர்களின் பிரச்சனைகளை கணிவுடன் தீர்த்து வைக்க நீதித்துறை செயல்பட்டு வருகிறது. அந்த நீதித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருவதற்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா பேசினார்.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:- மறைந்த தமிழக முதல்வர் அம்மா நல்லாட்சியில் அனைத்து அரசுத்துறை அலுவலக கட்டடங்கள் சொந்த கட்டடங்களில் செயல்பட வேண்டும் என்று கடந்த காலங்களில் மறைந்த முதல்வர் அம்மா கொள்கை முடிவு எடுத்தார். அதன் விளைவாக பல்வேறு துறை கட்டடங்கள் சொந்த கட்டத்தில் இயங்கி வருகிறது. மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள் தற்போது அழகான சொந்த கட்டத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர் அக்கோரிக்கையினை அரசு உடனுக்குடன் நிறைவேற்றி தருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் ஆற்காடு அரக்கோணம் நீதிமன்ற புதிய கட்டடங்கள், குடியிருப்புகள் மற்றும் கட்டிட இணைப்பு பாலங்கள் ரூ.9.21கோடி மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டபட்டுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் நீதித்துறைக்கு தேவையான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிகப்படியான மகிளா நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது. அதிக அளவில் பெண் வழக்கறிஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது போன்று நீதித்துறைக்கு தொடர்ந்து தன்னுடைய பங்கை அளித்து நீதித்துறை சிறப்பாக செயல்பட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் அரசு உடனுக்குடன் வழங்கும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பிரேம்சந்தர், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, பார் அசோசியேஷன் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர்கள் நந்தகுமார், ரவி, ராமன், டி.ரவி, தினகரன். காஞ்சனா அறிவழகன், வேலூர் மாவட்ட முதன்மை வழக்கறிஞர் ராஐ_ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
விராட் கோலி பதிவு வைரல்
16 Oct 2025இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவு: ஐ.பி.எல். மதிப்பு ரூ.76,100 கோடியானது
16 Oct 2025மும்பை: ஐ.பி.எல். மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை கண்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.76,100 கோடியாக தற்போது குறைந்துள்ளது.
-
மெஸ்ஸியின் இந்திய பயணம் ரத்து?
16 Oct 2025திருவனந்தபுரம்: பிரபல கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியின் இந்தியப் பயணம் ரத்து செய்யப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-10-2025.
17 Oct 2025 -
ஆஸ்திரேலிய தொடர்: பயிற்சியை தொடங்கிய ரோகித், கோலி
16 Oct 2025மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய முன்னணி வீரர்கள் ரோகித் - விராட் கோலி அங்கு
-
செப்டம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி. விருது அபிஷேக், மந்தனாவுக்கு அறிவிப்பு
16 Oct 2025துபாய்: செப்டம்பர் மாதத்திற்கான ஐ.சி.சி. விருதை இந்தியாவின் அபிஷேக், மந்தனா வென்றுள்ளனர்.
அதிரடி ஆட்டக்காரர்...
-
தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு: 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்
17 Oct 2025சென்னை, தமிழக சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 16 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.
-
அரபிக்கடலில் இன்று புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 21-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
17 Oct 2025சென்னை, தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் தமிழ்நாட்டி
-
தங்கம் விலை மீண்டும் உச்சம் : ஒரு பவுன் ரூ.97,000-ஐ கடந்தது
17 Oct 2025சென்னை : சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை நேற்று (அக்.17) வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டது.
-
விஜய் கூட்ட நெரிசல் துயரம்: சி.பி.ஐ. குழுவினர் கரூர் வருகை
17 Oct 2025கரூர் : விஜய் கூட்ட நெரிசல் துயரம் தொடர்பாக பிரவீன்குமார் ஐ.பி.எஸ் தலைமையிலான சி.பி.ஐ குழு நேற்று கரூர் வந்தது.
-
பிரதமர் மோடி-இலங்கை பிரதமர் சந்திப்பு : மீனவர்கள் நலன் குறித்து விரிவாக ஆலோசனை
17 Oct 2025புதுடெல்லி : இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா, பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
-
ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணவ படுகொலையை தடுக்க புதிய ஆணையம்: சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
17 Oct 2025சென்னை, ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் சாதி ஆணவப் படுகொலையை தடுக்க புதிய ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு: தலைமை நீதிபதி
17 Oct 2025புதுடெல்லி, தமிழ்நாடு அரசு தொடந்த கவர்னருக்கு எதிரான 2 வழக்குகளில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
-
இன்று 9 மாவட்டங்களில் கனமழை
17 Oct 2025சென்னை : தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு
-
தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை : மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு
17 Oct 2025மதுரை : தமிழகம் முழுவதும் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கும் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
-
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22-ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை: அமைச்சர் தகவல்
17 Oct 2025சென்னை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 22-ம் தேதி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
-
மதுரை மேயர் ராஜினாமா: தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல்
17 Oct 2025மதுரை : மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் இந்திராணியின் ராஜினாமா தீர்மானத்துக்கு கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
-
வி.ஐ.டி. போபால் பல்கலையில் 6-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா
17 Oct 2025சென்னை, வி.ஐ.டி. போபால் பல்கலைகழகத்தில் 6-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
-
தமிழக சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் வேல்முருகன் வாக்குவாதம்
17 Oct 2025சென்னை, சட்டசபையில் அமைச்சர் துரைமுருகனுடன் வேல்முருகன் எம்.எல்.ஏ. வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
-
அமெரிக்காவில் மாணவி பலாத்காரம்: குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
17 Oct 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மாணவி பலாத்காரம் செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
-
அமெரிக்காவில் விமான விபத்து: 3 பேர் பலி
17 Oct 2025மிச்சிகன், அமெரிக்காவில் சிறியரக விமான விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் தோல்வி
17 Oct 2025பாரீஸ், பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி ஏற்பட்டது.
-
இருமல் மருந்து விவகாரம்: இ.பி.எஸ். கொண்டு வந்த தீர்மானத்திற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்
17 Oct 2025சென்னை : கோல்ட்ரிப் இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட 2011-ம் ஆண்டில் இருந்து ஒருமுறை கூட மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஆய்வு செய்யவில்லை” என அமைச்சர்
-
த.வெ.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல: நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
17 Oct 2025சென்னை : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
-
நவீன தமிழகத்தை கட்டமைத்த இயக்கம் அ.தி.மு.க.: இ.பி.எஸ்.
17 Oct 2025சென்னை : திராவிடக் கொள்கையை செயல் வடிவமாக்கி, நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த இயக்கம் அ.தி.மு.க. என்று அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.