எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி:-காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகம் மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இரு பல்கலைக்கழகங்களுக்கிடையே தனிப்பட்ட திட்டங்களில் ஒத்துழைப்பு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துதல், ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் பரிமாற்றம், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவுரைகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை வழங்குதல், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்புஃகுறுகியகாலஃமேம்பட்ட பயிற்சிக்கு வாய்ப்புகளை வழங்குதல், நூலகம்ஃஅதிநவீனகருவிகள்ஃபிறவசதிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குதல், விரிவுரைகள், கருத்தரங்குகள், சர்வதேச கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் பட்டறைகள் நடத்துதல், தேசியஃசர்வதேச இதழ்களில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் தாள்களை வெளியிடுவதற்கான வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் எதிர்காலத்தில் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைக்க வாய்ப்புகளை தேடுதல் ஆகும். அழகப்பாபல்கலைக்கழக வேதியியல் மற்றும் உயிரி தொழில் நுட்பத்துறைகள் ஆகிய இரண்டும் மதுரைகாமராசர் பல்கலைக்கழக வேதியியல் மற்றும் உயரிதொழில் நுட்பத் துறைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
பொதுவாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகும். நமது மாநிலத்திலேயே நன்றாக செயல்பட்டு வருகின்ற பலமாநில பல்கலைக்கழகங்களில் சிலதுறைகள் சிறப்பு மற்றும் நற்பெயர் பெற்று நம்நாட்டில் மட்டுமன்றி, உலக அளவிலும் சிறந்து விளங்குகின்றன. அந்தவகையில், அழகப்பாபல்கலைக்கழகம், பேராசிரிய பெருமக்களும், ஆராய்ச்சி மாணவர்களும் பயன்பெறும் வகையில், அருகிலுள்ள மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், அழகப்பாபல்கலைக்கழகத்தில் ரூ.20 கோடிமதிப்பிலான அறிவியல் ஆய்வு உபகரணங்கள் ஒரே இடத்தில் சேகரிக்கப்பட்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ளது. விரைவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுடனும் அழகப்பாபல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது.
அதனைத் தொடர்ந்து மதுரைகாமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. பி.பி. செல்லதுரை அவர்கள் பேசியதாவது:
உயர்கல்வியை சிகரத்திற்கு எடுத்துச் செல்கிற முயற்சியே இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதன் முக்கிய நோக்கமாகும். இரண்டு பல்கலைக்கழகங்களிலும் உள்ளமேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பவசதிகள், அறிவியல் ஆய்வு உபகரண வசதிகள், பேராசிரியர்களின் நிபுணத்துவம் ஆகியவற்றை பகிர்ந்துக் கொள்ள இது வழிவகுக்கும். சமுதாயத்தின் ஒட்டு மொத்தபயன்பாட்டிற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும். நமது பல்கலைக்கழக ஆசிரியர்கள் மாணவர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் அறிவுபரிமாற்றம் ஏற்படும் எனத் தெரிவித்தார். ஏற்கனவே மதுரைகாமராசர் பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகத்துடன் 1.12.2017 அன்று கல்வியியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் பேரா. எஸ்.எம். ராமசாமி, பேரா. பி. சுபா~; சந்திரபோஸ், முனைவர் எ. நூராயண மூர்த்தி, முனைவர் ஜெ. ஜெயகாந்தன் மற்றும் முனைவர் கே. குருநாதன் ஆகியோர் இந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
கொடிக்கம்பம் அகற்றும் நடவடிக்கை: தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு
17 Sep 2025சென்னை, கொடிக்கம்பங்களை அகற்றும் நடவடிக்கைக்கு தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
மயிலாடுதுறை ஆணவக்கொலை: பெண்ணின் தாய் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைப்பு
17 Sep 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆணவக் கொலை வழக்கில் பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு சாபக்கேடு: சித்தராமையா பேச்சு
17 Sep 2025பெங்களூரு, யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு என சித்தராமையா தெரிவித்துள்ளார்.
-
இனி விருப்ப ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு
17 Sep 2025புதுடெல்லி, 20 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வுபெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகைகளை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வோம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
17 Sep 2025சென்னை, தமிழ்நாட்டைத் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
சற்று குறைந்த தங்கம் விலை
17 Sep 2025சென்னை, சென்னையில் ஆபரணத்தங்கம் விலை நேற்று சவரன் ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ,82,160க்கு விற்பனையானது.
-
தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம்: மீண்டும் ஒரு உரிமைப் போரை நடத்தி நாட்டை பாதுகாப்போம் கரூர் தி.மு.க. முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சூளுரை
17 Sep 2025கரூர்: தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று தெரிவித்துள்ள தி.மு.க.
-
அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது: துணை பிரதமர்
17 Sep 2025தோஹா: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் பாகிஸ்தான் நட்புறவையே நாடுகிறது என்றும் இருதரப்பு விவகாரங்களில் 3-ம் தரப்பின் மத்தியஸ்தத்தை ஏற்க பாகிஸ்தான் தயார் என்றும்
-
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
17 Sep 2025சென்னை, தமிழகத்தில் தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் 21 மாவட்டங்களில் இன்று (செப்.18-ம் தேதி) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: அமித்ஷாவிடம் இ.பி.எஸ். நேரில் வலியுறுத்தல்
17 Sep 2025சென்னை, டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க.
-
வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம்: டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
17 Sep 2025புதுடெல்லி, வைக்கோல் எரிக்கும் விவசாயிகள் சிலரை சிறையில் அடைக்கலாம் என்று டெல்லி காற்று மாசு வழக்கில் சுப்ரீம் கோர்ட்கருத்து தெரிவித்துள்ளது.
-
75-வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு ட்ரம்ப் வாழ்த்து
17 Sep 2025புதுடெல்லி, பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பி்றந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
-
பிரதமர் மோடி பிறந்த நாளில் 12 ஆண்டுகளாக இலவச டீ வழங்கும் வியாபாரி..!
17 Sep 2025சென்னை, பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவசமாக டீயை வியாபாரி வழங்கினார்.
-
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது
17 Sep 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு புதன்கிழமை காலை வினாடிக்கு 8,641 கன அடியாகக் குறைந்தது.
-
மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை: உ.பி அரசு முடிவு
17 Sep 2025டெல்லி: எந்தவித தூண்டுதலும் இல்லாமல் மனிதர்களை கடிக்கும் நாய்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்க உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
-
விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி ஐகோர்ட்டில் வழக்கு
17 Sep 2025சென்னை: விஜய் பரப்புரைக்கு அனுமதி கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
பிரதமர் நரேந்திரமோடிக்கு இத்தாலி பிரதமர் வாழ்த்து
17 Sep 2025ரோம், பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? ரஜினி அதிரடி பதில்
17 Sep 2025சென்னை: திரைக்கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு நடிகர் ரஜினி பதில் அளித்துள்ளார்.
-
தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவு பேரொளி பெரியார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
17 Sep 2025சென்னை, தமிழ் இனத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார் என அவரது பிறந்தநாளில் முதல்வர் ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
-
பெரியார் 147-வது பிறந்தநாள்: இ.பி.எஸ். உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி
17 Sep 2025சென்னை, பெரியாரின் பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
-
திருப்பதி பிரம்மோற்சவ விழா: பாதுகாப்பு பணிக்கு 4,200 போலீசார் குவிப்பு
17 Sep 2025திருப்பதி, திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 4,200 போலீசார் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
-
அறிவுச்சூரியன் தந்தை பெரியார்: துணை முதல்வர் உதயநிதி புகழாரம்
17 Sep 2025சென்னை: உலகம் முழுவதற்குமான கொள்கைகளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
-
கைகுலுக்க மறுத்த விவகாரம்: பாக்., போட்டிகளில் இருந்து நடுவர் பைகிராஃப்ட் நீக்கம்!
17 Sep 2025அபுதாபி: இந்திய வீரர்கள் - பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்த விவகாரத்தில் பாகிஸ்தானின் அனைத்துப் போட்டிகளில் இருந்து நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் நீக்கப்பட்டுள்ளதாகத்
-
2025-ம் ஆண்டில் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.22.08 லட்சம் கோடியாக அதிகரிப்பு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா தகவல்
17 Sep 2025அமராவதி, ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு ஏற்படும் என்று தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி.
-
இந்திய தயாரிப்பு பொருட்களை மட்டும் மக்கள் வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திரமோடி கோரிக்கை
17 Sep 2025போபால், நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளும் இந்திய தயாரிப்பு பொருளாக இருக்க வேண்டும் என 140 கோடி இந்தியர்களிடமும் பிரதமர் மோடி வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.