எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி:-காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழகம் மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இரு பல்கலைக்கழகங்களுக்கிடையே தனிப்பட்ட திட்டங்களில் ஒத்துழைப்பு, கூட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களை நடத்துதல், ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் பரிமாற்றம், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு விரிவுரைகளை வழங்குவதற்கான வாய்ப்புகளை வழங்குதல், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான சிறப்புஃகுறுகியகாலஃமேம்பட்ட பயிற்சிக்கு வாய்ப்புகளை வழங்குதல், நூலகம்ஃஅதிநவீனகருவிகள்ஃபிறவசதிகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குதல், விரிவுரைகள், கருத்தரங்குகள், சர்வதேச கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் பட்டறைகள் நடத்துதல், தேசியஃசர்வதேச இதழ்களில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் தாள்களை வெளியிடுவதற்கான வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் எதிர்காலத்தில் புதிய திட்டங்களுக்கு ஒத்துழைக்க வாய்ப்புகளை தேடுதல் ஆகும். அழகப்பாபல்கலைக்கழக வேதியியல் மற்றும் உயிரி தொழில் நுட்பத்துறைகள் ஆகிய இரண்டும் மதுரைகாமராசர் பல்கலைக்கழக வேதியியல் மற்றும் உயரிதொழில் நுட்பத் துறைகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
பொதுவாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்வது வழக்கமான ஒன்றாகும். நமது மாநிலத்திலேயே நன்றாக செயல்பட்டு வருகின்ற பலமாநில பல்கலைக்கழகங்களில் சிலதுறைகள் சிறப்பு மற்றும் நற்பெயர் பெற்று நம்நாட்டில் மட்டுமன்றி, உலக அளவிலும் சிறந்து விளங்குகின்றன. அந்தவகையில், அழகப்பாபல்கலைக்கழகம், பேராசிரிய பெருமக்களும், ஆராய்ச்சி மாணவர்களும் பயன்பெறும் வகையில், அருகிலுள்ள மதுரைகாமராசர் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம், அழகப்பாபல்கலைக்கழகத்தில் ரூ.20 கோடிமதிப்பிலான அறிவியல் ஆய்வு உபகரணங்கள் ஒரே இடத்தில் சேகரிக்கப்பட்டு பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காக உள்ளது. விரைவில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுடனும் அழகப்பாபல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது.
அதனைத் தொடர்ந்து மதுரைகாமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா. பி.பி. செல்லதுரை அவர்கள் பேசியதாவது:
உயர்கல்வியை சிகரத்திற்கு எடுத்துச் செல்கிற முயற்சியே இந்த இரண்டு பல்கலைக்கழகங்களும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்வதன் முக்கிய நோக்கமாகும். இரண்டு பல்கலைக்கழகங்களிலும் உள்ளமேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பவசதிகள், அறிவியல் ஆய்வு உபகரண வசதிகள், பேராசிரியர்களின் நிபுணத்துவம் ஆகியவற்றை பகிர்ந்துக் கொள்ள இது வழிவகுக்கும். சமுதாயத்தின் ஒட்டு மொத்தபயன்பாட்டிற்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகுக்கும். நமது பல்கலைக்கழக ஆசிரியர்கள் மாணவர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் அறிவுபரிமாற்றம் ஏற்படும் எனத் தெரிவித்தார். ஏற்கனவே மதுரைகாமராசர் பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகத்துடன் 1.12.2017 அன்று கல்வியியல் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் பேரா. எஸ்.எம். ராமசாமி, பேரா. பி. சுபா~; சந்திரபோஸ், முனைவர் எ. நூராயண மூர்த்தி, முனைவர் ஜெ. ஜெயகாந்தன் மற்றும் முனைவர் கே. குருநாதன் ஆகியோர் இந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி: பட்டியலிட்டார் எடப்பாடி பழனிசாமி
15 Jul 2025அரியலூர், விவசாயிகளுடனான சந்திப்பின் போது உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி குறித்து இ.பி.எஸ். பட்டியலிட்டு பேசினார்.