எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
தோல் நோய் பிரச்சனைகள் வராமல் தடுப்பது எப்படி?
- கோடைகாலத்தில் ஏற்படக்கூடிய தோல் சம்மந்தமான நோய்கள் பற்றியும் அது வராமல் தடுப்பது எப்படி என்பதையும் காணலாம்.
- பனிக் காலத்தில் வரும் வேர்வைக்கும் வெயில் காலத்தில் வரும் வேர்வைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன.
- பனிக் காலத்தை விட வெயில் காலத்தில் வரும் வேர்வை நமது உடலில் உள்ள உப்பு சத்துக்களை அதிக அளவில் வெளியேற்றுகிறது.
- வேர்வை காரணமாக நமது உடலில் அரிப்பு ,படர்தாமரை மற்றும் பல தோல் நோய்கள் ஏற்படுகிறது இவற்றை எப்படி தடுக்கலாம் என்பதை பார்க்கலாம்.
- வெயில் காலத்தில் நமது உடலை சுத்தமாகவும்,தூய்மையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும்.
- ஆண்களும் சரி,பெண்களும் சரி தங்களது மறைமுகமான பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
- குளிக்கும் போதும் சோப்புகளையும் உப்பு நீரை பயன் படுத்தியும் நன்றாக குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
- உடலை சுத்தமாக வைத்துக்கொள்வதால் அழுக்குகள் நீங்குவதுடன் வியர்வை நாற்றமும் வராமல் தடுக்க முடியும்.
- வெயில் காலத்தில் நம் குளிக்கும் நீரில் இரண்டு முதல் ஐந்து சொட்டுகள் எலுமிச்சம் பழ சாறையும் ஒரு கைப்பிடி அளவு
- கல் உப்பையும் போட்டு நன்றாக கலந்து குளித்து வந்தால்,நமது உடலில் வியர்வை நாற்றம் வராமலும் தடுக்க முடியும்.
- எலுமிச்சம் பழ சாறு நமது உடலில் ஏற்படக்கூடிய தோல் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.
- கடலைமாவில் எலுமிச்சம் பழ சாறு 10 சொட்டுகள் ஊற்றி கலந்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து விட்டு பின்னர் நம் வழக்கமாக பயன்படுத்தும் சோப்பை பயன்படுத்தி குளித்து வந்தால் நமது உடலில் ஏற்படக்கூடிய தோல் சம்மந்தமான நோய்கள் வராமல் தடுக்க முடியும்.
- பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு சந்தனத்தை பன்னீரில் கலந்து உடல் முழுவதும் பூசிவிட்டு காலை குளிக்க வைத்தால் உடல் சூடு குறைவதுடன் குழந்தைகள் உடலில் கொப்பளங்கள் வராமலும் தடுக்க முடியும்.
- இதை வெயில் காலத்தில் தான் பயன் படுத்த வேண்டும் பனி காலத்தில் படுத்தினால் சளி தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.
- குழந்தைகளுக்கு சந்தனம் பூசி குளிக்க வைத்தால் சளி பிடிக்கும் என்பதால் தான் உடன் பண்ணீரை கலந்து பூசிவருவது நல்லது, மேலும் சளி தொல்லையும் இருக்காது.
- நமக்கட்டியை பன்னீரில் குழைத்து தடவி வந்தால் வேனல் கட்டிகள் குறையும்.
- கோடைகாலத்தில் வேர்வை காரணமாக ஏற்படக்கூடிய அரிப்பு படர்தாமரை மற்றும் பல தோல் நோய்கள் வராமல் தடுக்க நமக்கட்டியை பன்னீரில் குழைத்து தடவி வரலாம்.
- கோடைகாலத்தில் இவை அனைத்தையும் பயன் படுத்தியும் தோல் நோய்கள் வந்தால் ஒரு நல்ல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –11-01-2026
11 Jan 2026


