எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுச்சேரி : கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இந்த ஆண்டு மிகவும் தீவிரமடைந்ததால் அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது. அந்த வகையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கடந்த வாரத்தில் இருந்தே லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அனைத்து முன்னேற்பாடுகளையும் அரசு செய்து வருகின்றது.தமிழகத்தில் அருகே உள்ள புதுச்சேரியிலும் மழையின் பாதிப்பு இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பகுதிகளிலும் பேரிடர் மீட்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (16-10-2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 6 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 day ago |
-
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
28 Jun 2025சென்னை : தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணையில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
28 Jun 2025மேட்டூர், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் எந்த நேரத்திலும் 75 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மேட
-
மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
28 Jun 2025மேட்டூர் : கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
-
வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம்: 10 மாவட்டங்களில் தொடங்க அரசு முடிவு
28 Jun 2025சென்னை, வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் தொடங்கப்பட உள்ளது.
-
குற்றால அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு..!
28 Jun 2025தென்காசி, குற்றால அருவியில் திடீரென அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பால் பெண்கள் பயந்து ஓட்டம் பிடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் 3 மாவட்ட தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
28 Jun 2025சென்னை : 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சி மூலம் மேட்டுப்பாளையம், அந்தியூர், மொடக்குறிச்சி ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.
-
காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: 34 பேர் உயிரிழப்பு
28 Jun 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
'அப்பா'விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை: இஸ்ரேல் மீது ஈரான் காட்டம்
28 Jun 2025டெஹ்ரான் : இஸ்ரேலுக்கு 'அப்பா'விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஈரான் காட்டமாக தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி : புதுச்சேரி முதல்வர் பேட்டி
28 Jun 2025புதுச்சேரி : பா.ஜ.க.வை சேர்ந்தவருக்கே மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேட்டியளித்து உள்ளார்.
-
ஓரணியில் தமிழ்நாடு எனும் உறுப்பினர் சேர்ப்புத் திட்டம்: ஜூலை 1 முதல் தொடங்குகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
28 Jun 2025சென்னை, ஜூலை 1 முதல் ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்ப்புத் திட்டம் நடைபெற உள்ளதாக தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
-
எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவு: வால்பாறை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு
28 Jun 2025சென்னை, எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவை அடுத்து வால்பாறை தொகுதியை காலியானதான தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது.
-
திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: வரும் 1-ம் தேதி யாகசாலை பூஜை
28 Jun 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி பூஜையுடன் தொடங்கிய நிலையில், வரும் 1-ம்தேதி யாகசாலை பூஜைகள் ஆரம்பமாகிறது.
-
தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் இடஒதுக்கீடு : மாற்றுத்திறனாளி விவரம் சேகரிப்பு
28 Jun 2025சென்னை : அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வருகிறது.
-
சிறு, குறு நிறுவனங்களின் புகாருக்கு விரைவில் தீர்வு : ஜனாதிபதி திரெளபதி முர்மு பேச்சு
28 Jun 2025புதுடெல்லி : சிறு, குறு நிறுவனங்களின் பணப்பட்டுவாடா தாமத புகாருக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று ஜனாதிபதி திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
-
ஈரான் உச்ச தலைவர் கமேனியை காப்பாற்றியது நான்தான்: அதிபர் ட்ரம்ப்
28 Jun 2025வாஷிங்டன், ஈரான் உச்ச தலைவர் கமேனியை படுகொலையில் இருநது காப்பாற்றினேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
-
விவசாயத்திற்கான நீருக்கு வரி விதிக்க திட்டமா..? மத்திய அரசு விளக்கம்
28 Jun 2025புதுடெல்லி, விவசாயத்திற்கான நீருக்கு வரி விதிக்கப்படவுள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தொடர்ந்து சரியும் தங்கம் விலை
28 Jun 2025சென்னை : தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1, 400 குறைந்துள்ளது.
-
இனி கனடாவுடன் வர்த்தக பேச்சு கிடையாது: ட்ரம்ப் திட்டவட்டம்
28 Jun 2025வாஷிங்டன், கனடாவுடன் வர்த்தகம் இனி ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
-
'இனி 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம்' மோட்டார் வாகன விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு
28 Jun 2025புதுடெல்லி : புதிய இருசக்கர வாகனம் வாங்குவோருக்கு, வாகன உற்பத்தியாளர்கள் 2 ஹெல்மெட்டுகள் கட்டாயம் வழங்க மோட்டார் வாகன விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
-
அந்தமானில் நிலநடுக்கம்
28 Jun 2025புதுடெல்லி : அந்தமானில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
-
தற்கொலைப்படை தாக்குதல்: 16 பாக். ராணுவ வீரர்கள் பலி
28 Jun 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 16 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
-
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு: கனிமொழி எம்.பி. நேரில் ஆய்வு
28 Jun 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக ஏற்பாட்டு செய்யப்பட்டுவரும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மீன்
-
பாகிஸ்தானியர்கள் 40 பேர் தமிழகத்தில் தங்கியுள்ளனர் : மதுரை ஐகோர்ட்டில் அரசு தகவல்
28 Jun 2025மதுரை : தமிழகத்தில் 40 பாகிஸ்தானியர்கள் தங்கி உள்ளனர் என அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
-
புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் பதவிக்கு இன்று வேட்புமனு தாக்கல்
28 Jun 2025புதுச்சேரி : புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் தேர்தலுக்கு இன்று காலை 10 முதல் 12 மணிக்குள் வேட்பு மனுதாக்கல் நடைபெற இருக்கிறது.
-
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை: 625 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
28 Jun 2025பூரி : பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் கலந்து கொண்ட 625 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.