எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தாம்பரம், ஜூன்.17 - தமிழகத்துக்கு முதல்வராக மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத்துக்கும் தாயாக விளங்கிவருகிறார் ஜெயலலிதா என்று தாம்பரம் சேவாசதன் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கனிணி வழங்க அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா பேசினார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சேவா சதன் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா சிறப்புத் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு தாம்பரம் நகரமன்ற தலைவரும், நகர செயலாளருமான ம.கரிகாலன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.நாகூர்கனி முன்னிலை வகித்தார்.
விழாவில் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கனிணிகளை வழங்கி கால்நடைத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசியதாவது:-
மாணவ சமுதாயத்திற்கு இந்தியாவில் வேறு எந்த மாநில முதல்-அமைச்சருக்கும் இல்லாத சிந்தனையோடு, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த அடிப்படையில்தான் இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒரு காலத்தில் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும்தான் சைக்கிள் இருக்கும். ஆனால் அந்த சைக்கிளை படிக்கிற அனைது மாணவக் கண்மணிகளுக்கும் கொடுத்து மகிழந்தவர் முதல்வர் அதை பார்த்துதான் மற்ற சில மாநிலங்களும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போது முயன்று வருகின்றனர். அதேபோல சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால் பழைய புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலை கொடுத்தோ வாங்கி மாணவர்கள் படிப்பதுண்டு. புதுப் புத்தங்கள் நோட்டுகளை வாங்குவதற்கு கூட மாணவ்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அது பெற்றோர்களுக்கு பெரிய சுமையாகவே தெரியும்.
ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக வந்தவுடன் புதிய புத்தகங்களும், கல்வி கற்க தேவையான நோட்டு புத்தகங்களும், வண்ண பென்சில்களும், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவைகளை யெல்லாம் அரசாங்கமே வழங்கிட ஏற்பாடு செய்தார். அதேபோல் கல்வி கற்க செல்லும் மாணவ சமுதாயத்திற்கு விலையில்லா காலணிகளும், மாணவிகளுக்கு சல்வார் கமீஸ் மற்றும மாணவர்களுக்கு முழுக்கால் பேண்ட் மற்றும் சட்டையும் வழங்கி கல்வி கற்கிற ஒரு வேலையை மட்டுமே மாணவ சமுயதாயத்திற்கு வழங்கி வருபவர்தான் நம்முடைய ஜெயலலிதா இதனை மாணவ சமுதாயத்தினர் நன்கு அறிவார்கள்.
தனி மனித ஒழுக்கமும் மற்றும் முதல்வர் ஒழுங்கான நெறிமுறைகளும் இருக்க வேண்டுமென்று விரும்புவர் முதல்வர் அதனால்தான் எந்த கட்சியிலும் இல்லாத வண்ணம் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள், மாணவிகள் லட்சக்கணக்கில் கழகத்தில் இன்றைக்கு இணைந்து வருகிறார்கள்.
பேரறிஞர் அண்ணா தனது அறிவாற்றலால் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சப்பெலோசிப் பட்டம் பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்தவர் முதன் முதலாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது அண்ணாதான். அவர் வழிவந்த முதல்வர் அறிவாற்றலிலும், சிந்திக்கும் திறனிலும், பன்மொழி வித்தகராக விளங்குவதிலும் அண்ணாவை விஞ்சியவராக விளங்குகிறார்.
அதனால்தான் அமெரிக்க நாட்டிற்கு சென்று அண்ணா பெற்ற படத்தை அமெரிக்காவே இந்தியாவிற்கு வந்து ஹிலாரி கிளிண்டன் மூலமாக தமிழக தலைமைச் செயலகத்திற்கு நேரில் ரந்து சிறந்த திட்டங்களுக்காகவும், ஆளுமை திறனுக்காகவும் அம்மாவை பாராட்டிச் சென்றதோடு, முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கலை தங்கள் நாட்டில் அமல்படுத்த விரும்பி கேட்டுச் சென்றார்.
அதேபோல் இந்தியாவில் எந்த அரசியல் தலைவரும் பெற்றிடாத தங்கத்தாரகை என்ற பட்டம் முதல்வருக்கு வழங்கப்பட்டது. சிந்திப்பதிலும், செயலாற்றுவதிலும், செயல்படுத்துவதிலும் முதல்வருக்கு நிகராக யாரும்இல்லை. என்பதை இங்கிருக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு நான் தெரியப்படுத்துகிறேன்.
அதைப்போல தமிழ்நாட்டில் பிறக்கிற ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் திருமண வயது வந்தவுடன் திருமணத்திற்கு தேவையான தாலிக்கான தங்கத்தையும், பட்டம் பெற்ற பெண்களுக்கு ஜம்பதாயிரம் ரூபாயும், பத்தரம் வகுப்பு படித்த பெண்களுக்கு இருப்பத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்கி மாநிலத்திற்கு முதல்வராக மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தாயாகவும் விளகி வருபவர் முதல்வர் ஜெயலலிதா.
தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா இதற்காக அன்னை தெரசா நேரடியாக தமிழகத்திற்கு வருகை தந்து முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி விட்டுச் சென்றார்.
இப்படி எந்த முதலமைச்சரும் பாராட்டு பெற்றதாக வரலாறு இல்லை. இப்படி இன்னும் எத்தனையோ திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற முதல்வர் ஆட்சியில் பெண்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எனவே அரசியலில் மிகப்பெரும் தலைவராக விளங்கி வரும் முதல்வரின் தலைமையேற்று மாணவிகள் அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு கால்நடை பாராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசினார்.
விழாவில் தாம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் கோபிநாதன், கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி லட்சுமியம்மாள், சம்பத், மார்க்கெட் பாபு உள்பட நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 3 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-09-2025.
23 Sep 2025 -
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்; ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது
23 Sep 2025சென்னை : தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது.
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
'சென்னை ஒன்று செயலி’ மூலம் 4,395 பேர் பஸ்-ரயில்களில் பயணம்
23 Sep 2025சென்னை : சென்னை ஒன்று செயலி மூலம் ஒரே நாளில் மட்டும் மொத்தம் 4,395 பயணிகள் பயணம் செய்து உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
அ.தி.மு.க.வை யாராலும் அசைக்கவே முடியாது : நீலகிரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
23 Sep 2025நீலகிரி : தொண்டர்களால் உருவான அ.தி.மு.க.வை ஒருபோதும் யாராலும் அசைக்க முடியாது என்று நீலகிரியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா: 3 தேசிய விருதுகளை பெற்ற ‘பார்க்கிங்’ திரைப்படக்குழு
23 Sep 2025புது டெல்லி : 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் தமிழ் திரைப்படமா பார்க்கிங் பட தயாரிப்பாளர், இயக்குனர் (திரைக்கதை), எம்.எஸ்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
சொகுசு கார்கள் வாங்கிய விவகாரம்: நடிகர்கள் துல்கர் சல்மான், பிருத்விராஜ் வீடுகளில் சுங்கத்துறையினர் சோதனை
23 Sep 2025கொச்சி : நடிகர்கள் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், நடிகர்கள் பிருத்விராஜ், துல்கர் சல்மானுக்கு சொந்தமான கார்களை பறிமுதல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 14-ல் கூடுகிறது: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
23 Sep 2025சென்னை, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
தி.மு.க. எம்.பி.க்கள் மக்கள் பணியாற்ற வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
23 Sep 2025சென்னை, தி.மு.க.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தினேஷ் கார்த்திக் நியமனம்
23 Sep 2025ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
டி.டி.வி.தினகரனுடன் திடீர் சந்திப்பு என்ன? அண்ணாமலை விளக்கம்
23 Sep 2025சென்னை, அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைய வலுயுறுத்தியதாக தமிழக பா.ஜ.க.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.