எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தாம்பரம், ஜூன்.17 - தமிழகத்துக்கு முதல்வராக மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத்துக்கும் தாயாக விளங்கிவருகிறார் ஜெயலலிதா என்று தாம்பரம் சேவாசதன் பள்ளி மாணவர்களுக்கு மடிக்கனிணி வழங்க அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா பேசினார். சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள சேவா சதன் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு முதல்வர் ஜெயலலிதா சிறப்புத் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு தாம்பரம் நகரமன்ற தலைவரும், நகர செயலாளருமான ம.கரிகாலன் தலைமை தாங்கினார். மாவட்ட சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான எம்.நாகூர்கனி முன்னிலை வகித்தார்.
விழாவில் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கனிணிகளை வழங்கி கால்நடைத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசியதாவது:-
மாணவ சமுதாயத்திற்கு இந்தியாவில் வேறு எந்த மாநில முதல்-அமைச்சருக்கும் இல்லாத சிந்தனையோடு, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருபவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா அந்த அடிப்படையில்தான் இந்த பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஒரு காலத்தில் வசதி படைத்தவர்கள் வீட்டில் மட்டும்தான் சைக்கிள் இருக்கும். ஆனால் அந்த சைக்கிளை படிக்கிற அனைது மாணவக் கண்மணிகளுக்கும் கொடுத்து மகிழந்தவர் முதல்வர் அதை பார்த்துதான் மற்ற சில மாநிலங்களும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போது முயன்று வருகின்றனர். அதேபோல சில ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்தால் பழைய புத்தகங்களை இலவசமாகவோ அல்லது குறைந்த விலை கொடுத்தோ வாங்கி மாணவர்கள் படிப்பதுண்டு. புதுப் புத்தங்கள் நோட்டுகளை வாங்குவதற்கு கூட மாணவ்கள் மிகவும் சிரமப்படுவார்கள். அது பெற்றோர்களுக்கு பெரிய சுமையாகவே தெரியும்.
ஆனால் ஜெயலலிதா முதலமைச்சராக வந்தவுடன் புதிய புத்தகங்களும், கல்வி கற்க தேவையான நோட்டு புத்தகங்களும், வண்ண பென்சில்களும், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவைகளை யெல்லாம் அரசாங்கமே வழங்கிட ஏற்பாடு செய்தார். அதேபோல் கல்வி கற்க செல்லும் மாணவ சமுதாயத்திற்கு விலையில்லா காலணிகளும், மாணவிகளுக்கு சல்வார் கமீஸ் மற்றும மாணவர்களுக்கு முழுக்கால் பேண்ட் மற்றும் சட்டையும் வழங்கி கல்வி கற்கிற ஒரு வேலையை மட்டுமே மாணவ சமுயதாயத்திற்கு வழங்கி வருபவர்தான் நம்முடைய ஜெயலலிதா இதனை மாணவ சமுதாயத்தினர் நன்கு அறிவார்கள்.
தனி மனித ஒழுக்கமும் மற்றும் முதல்வர் ஒழுங்கான நெறிமுறைகளும் இருக்க வேண்டுமென்று விரும்புவர் முதல்வர் அதனால்தான் எந்த கட்சியிலும் இல்லாத வண்ணம் இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள், மாணவிகள் லட்சக்கணக்கில் கழகத்தில் இன்றைக்கு இணைந்து வருகிறார்கள்.
பேரறிஞர் அண்ணா தனது அறிவாற்றலால் அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சப்பெலோசிப் பட்டம் பெற்றார். தமிழகத்தைச் சேர்ந்தவர் முதன் முதலாக அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றது அண்ணாதான். அவர் வழிவந்த முதல்வர் அறிவாற்றலிலும், சிந்திக்கும் திறனிலும், பன்மொழி வித்தகராக விளங்குவதிலும் அண்ணாவை விஞ்சியவராக விளங்குகிறார்.
அதனால்தான் அமெரிக்க நாட்டிற்கு சென்று அண்ணா பெற்ற படத்தை அமெரிக்காவே இந்தியாவிற்கு வந்து ஹிலாரி கிளிண்டன் மூலமாக தமிழக தலைமைச் செயலகத்திற்கு நேரில் ரந்து சிறந்த திட்டங்களுக்காகவும், ஆளுமை திறனுக்காகவும் அம்மாவை பாராட்டிச் சென்றதோடு, முதல்வர் அறிவித்துள்ள திட்டங்கலை தங்கள் நாட்டில் அமல்படுத்த விரும்பி கேட்டுச் சென்றார்.
அதேபோல் இந்தியாவில் எந்த அரசியல் தலைவரும் பெற்றிடாத தங்கத்தாரகை என்ற பட்டம் முதல்வருக்கு வழங்கப்பட்டது. சிந்திப்பதிலும், செயலாற்றுவதிலும், செயல்படுத்துவதிலும் முதல்வருக்கு நிகராக யாரும்இல்லை. என்பதை இங்கிருக்கின்ற மாணவ-மாணவிகளுக்கு நான் தெரியப்படுத்துகிறேன்.
அதைப்போல தமிழ்நாட்டில் பிறக்கிற ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் திருமண வயது வந்தவுடன் திருமணத்திற்கு தேவையான தாலிக்கான தங்கத்தையும், பட்டம் பெற்ற பெண்களுக்கு ஜம்பதாயிரம் ரூபாயும், பத்தரம் வகுப்பு படித்த பெண்களுக்கு இருப்பத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்கி மாநிலத்திற்கு முதல்வராக மட்டுமின்றி ஒவ்வொரு குடும்பத்துக்கும் தாயாகவும் விளகி வருபவர் முதல்வர் ஜெயலலிதா.
தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா இதற்காக அன்னை தெரசா நேரடியாக தமிழகத்திற்கு வருகை தந்து முதல்வர் ஜெயலலிதாவை வாழ்த்தி விட்டுச் சென்றார்.
இப்படி எந்த முதலமைச்சரும் பாராட்டு பெற்றதாக வரலாறு இல்லை. இப்படி இன்னும் எத்தனையோ திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கின்ற முதல்வர் ஆட்சியில் பெண்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. எனவே அரசியலில் மிகப்பெரும் தலைவராக விளங்கி வரும் முதல்வரின் தலைமையேற்று மாணவிகள் அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.
இவ்வாறு கால்நடை பாராமரிப்புத் துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னையா பேசினார்.
விழாவில் தாம்பரம் நகரமன்ற துணைத் தலைவர் கோபிநாதன், கவுன்சிலர்கள் கிருஷ்ணமூர்த்தி லட்சுமியம்மாள், சம்பத், மார்க்கெட் பாபு உள்பட நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
செங்கோட்டையன் நீக்கம் ஏன்? - இ.பி.எஸ். பரபரப்பு விளக்கம்
01 Nov 2025சேலம் : செங்கோட்டையன் கட்சியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். அப்போது அ.தி.மு.க.
-
முதியோர்- மாற்றுத்திறனாளிகளுக்கான 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்தின் வயது வரம்பு தளர்வு
01 Nov 2025சென்னை, வீட்டிற்கே சென்று ரேஷன் பொருட்கள் விநியோகிக்கும் 'முதலமைச்சரின் தாயுமானவர்' திட்டத்திற்கான வயது வரம்பை 70 வயதில் இருந்து 65 வயதாக தமிழக அரசு தளர்த்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 01-11-2025.
01 Nov 2025 -
மண்டல பூஜைக்காக சபரிமலையில் நடை வரும் 16-ம் தேதி திறப்பு
01 Nov 2025திருவனந்தபுரம் : சபரிமலையில் மண்டல பூஜைக்காக வருகிற 16-ம் தேதி முதல் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மருத்துவமனையில் இருந்து ஷ்ரேயாஸ் டிஸ்சார்ஜ்
01 Nov 2025சிட்னி : ஷ்ரேயாஸ் அய்யர் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
விலா பகுதியில்...
-
சட்டப்பேரவையில் அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை : சபாநாயகர் அப்பாவு பேட்டி
01 Nov 2025நெல்லை : அ.தி.மு.க. அளிக்கும் ஆவணங்கள் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
-
ஆந்திரா கூட்ட நெரிசல்: பிரதமர் மோடி இரங்கல்
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திரா கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.
-
கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
01 Nov 2025சென்னை : பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
இந்திய கலாச்சாரம் குறித்து ராகுலுக்கு தெரியவில்லை : பீகார் பிரச்சாரத்தில் அமித்ஷா தாக்கு
01 Nov 2025பாட்னா : ராகுலுக்கு இந்திய கலாச்சாரம் தெரியவில்லை என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
அதிநவீன சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன எல்.வி.எம்.–3 எம்5 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது
01 Nov 2025திருப்பதி, கடலோர எல்லைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.1,600 கோடியில் 4,410 கிலோ எடை கொண்ட அதிநவீன சிஎம்எஸ்–03 செயற்கைக்கோள் எல்.வி.எம்.-3 ராக்கெட
-
தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்
01 Nov 2025சென்னை : தமிழகத்தில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் 70,449 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது : சத்தீஸ்கரில் பிரதமர் மோடி பேச்சு
01 Nov 2025ராய்ப்பூர் : மாநிலங்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, உலகில் எங்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதலில் உதவிக்க
-
அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு: தான்சானியா வன்முறையில் 700 பேர் பலி
01 Nov 2025டொடோமா : கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் அதிபர் தேர்தல் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில் 700 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் குறித்து அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார்.
-
இந்தியாவின் தொலைநோக்கு பார்வை தெளிவாக உள்ளது : மலேசியாவில் ராஜ்நாத் சிங் பேச்சு
01 Nov 2025கோலாலம்பூர் : இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் தெளிவாக உள்ளது என்றும், அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ - பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் க
-
தொழில்நுட்ப வலிமையால் ஆபரேஷன் சிந்தூர் கொள்கை : ராணுவ தலைமை தளபதி பெருமிதம்
01 Nov 2025போபால் : ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது என்று ராணுவ தலைமை தளபதி தெரிவித்தார்.
-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல் முறையாக கருத்து தெரிவித்த நடிகர் அஜித்
01 Nov 2025சென்னை : கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல என்று நடிகர் அஜித்குமார் முதல்முறையாக அந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
-
கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது: லாரிகளில் நெல் எடுத்து செல்வதில் எந்த தாமதமும் இல்லை: அமைச்சர்
01 Nov 2025சென்னை : நெல் கொள்முதல் விரைவாக நடைபெறுகிறது என்றும் லாரிகளில் நெல் எடுத்துச் செல்வதில் எந்த தாமதமும் இல்லை என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
ரஷ்யப் படைகளுக்கு வினியோகம் செய்யும் முக்கிய எரிபொருள் பைப்லைனை தாக்கி அழித்தது உக்ரைன் படைகள்
01 Nov 2025மாஸ்கோ : ரஷ்யாவின் எரிபொருள் கட்டமைப்புகளை குறி வைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளது.
-
கண்ணகி நகரில் உருவாகும் கபடி மைதானத்தை நேரில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி
01 Nov 2025சென்னை, கண்ணகி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் ரூ.40 லட்சம் மதிப்பில் உள்ளரங்க கபடி மைதானம் அமைக்கும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
-
நான் மக்களுக்காக உழைத்தேன், என் குடும்பத்திற்காக அல்ல: நிதிஷ் குமார்
01 Nov 2025பாட்னா, பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நிதிஷ்குமார் நான் மக்களுக்காக உழைத்தேன் என் குடும்பத்திற்காக அல்ல என்று தெரிவித்தார்.
-
ஆந்திர பிரதேசத்தில் சோகம்: கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலி
01 Nov 2025விசாகப்பட்டினம் : ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 பேர் பரிதாபமாக பலியான சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
-
பெங்களூரு-எர்ணாகுளம் இடையே புதிய வந்தே பாரத் ரயில் இயக்கம் : ஈரோடு, கோவை வழியாக - நேரம் அறிவிப்பு
01 Nov 2025கொச்சி : கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து கர்நாடகா மாநிலம் பெங்களூருவிற்கு விரைவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இயக்கப்படவுள்ளது.
-
வங்கக்கடல் பகுதியில் புதிய புயல் சின்னம் உருவாகிறது: வரும் 7-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
01 Nov 2025சென்னை, அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும்,வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் ல
-
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை : முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி
01 Nov 2025மதுரை : அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.


