பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் உள்ள 'வர்த்தகப் பயிலுனர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அக்.19 - சென்னை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் சென்னையில் 18 மையங்களில் 4 அடுக்கு போலீசார் பாதுகாப்புகள் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் தேர்தல்களில் முதல்கட்டமாக நடந்த அக்.17 அன்று தேர்தல் நடைபெற்றது. மிகவும் அமைதியாகவும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இன்றி தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.
சென்னையில் 1500 மையங்களில் 4876 வாக்கு சாவடிகளில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று வக்களித்தனர். கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. குண்டர்களை வைத்து வெளியேற்றம் நடத்தியது. பொதுமக்களை, தேர்தல் ஏஜண்டுகளை தாக்கி வன்முறையை நடத்தி விட்டு வாக்கு சாவடிகளை ஆக்ரமித்து தேர்தலை நடத்தி கள்ள ஓட்டுகளை பதிவு செய்தனர்.
கடந்த தேர்தலை மனதில் வைத்து அச்சத்துடன் வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு நேற்று அமைதியாக நடைபெற்ற தேர்தல் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்தது.
சென்னையில் ஆயிரம் விளக்கில், திருவொற்றியூரில் தி.மு.க.வினர் அ.தி.மு.க. நிர்வாகிகளை கத்தியால் வெட்டி வெறியாட்டம் போட்டனர்.
நேற்றுமாலை அமைதியான முறையில் தேர்தல் முடிவடைந்தது. வாக்கு பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சென்னையில் 18 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 18 மையங்களில் 4 அடுக்கு போலீஸ்சார் துணைய்யுடன் வாக்கு பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்படுகிறது.
வாக்கு பதிவு மையத்தில் வாக்கு பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை வாக்கு எண்ணும் இடத்தின் உள்வாயில், வெளிவாயில் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி ஆணையர் தலைமையில் 24 மணிநேரமும் 3 ஷிப்டுகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
வாக்கு எண்ணும் நாள் அன்று தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் தலைமை ஏஜண்ட் மற்றும் தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்ற அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வார்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
நேற்று வாக்கு எண்ணிக்கை மையங்களை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் திரிபாதியும், மாநகராட்சி தலைவர் கார்த்திகேயனும் பார்வையிட்டனர் லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரங்களின் பாதுகாப்பை கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையத் சேஷசாயி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் வாக்கு பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 18 மையங்கள் விபரம் வருமாறு.
1. வார்டு 1 முதல் 7 வரை 8 முதல் 14 வரை வார்டுகள் -வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, திருவொற்றியூர்.
2. வார்டு 15 முதல் 21 வரை வார்டுகள் - செயின்ட் செபாஸ்டீன் இன்டஸ்டிரியல் பயிற்சி கல்லூரி, மாதவரம்.
3. வார்டு 22 முதல் 25 வரை 26 முதல் 33 வரை வார்டுகள் -வேளம்மாள் பொறியியல் கல்லூரி, சென்னை.
4. வார்டு 34 முதல் 37 வரை, 46தியாகராய கல்லூரி, பழைய வண்ணாரப்பேட்டை.
5. வார்டு 38 முதல் 41 வரை, 42 முதல் 45 வரை, 47, 48 வார்டு -சென்னை மேல்நிலைப் பள்ளி தண்டையார்பேட்டை.
6. வார்டு 49 முதல் 53 வரை 54 முதல் 57 வரை, 59 வார்டு -பாரதி கலை கல்லூரி, பிரகாசம் சாலை, சென்னை.
7. வார்டு 58, 60 முதல் 63 வரை 115 முதல் 120 வரை -ராணி மேரி கல்லூரி, காமராஜர் சாலை, சென்னை.
8. வார்டு 64 முதல் 68 வரை 69 முதல் 73 வரை -பி.டி.செங்கல்வராயன் பால்டெக்னிக், வேப்பேரி, சென்னை.
9. வார்டு 74 முதல் 78 வரை 109 முதல் 144 வரை -லயோலா கல்லூரி, ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம்.
10. வார்டு 79 முதல் 86 வரை 87 முதல் 93 வரை -டி.ஏ.வி. சீனியர் செகன்டரி ஆண்கள் பள்ளி, திருமங்கலம் சாலை, முகப்பேர், சென்னை.
11. வார்டு 94 முதல் 98 வரை 99 முதல் 103 வரை, 104 முதல் 108 வரை -பச்சையப்பன் கல்லூரி, ஈ.வெ.ரா பெரியார் சாலை.
12. வார்டு 121 முதல் 126 வரை 176 முதல் 182 வரை -பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை.
13. வார்டு 127 முதல் 129 வரை, 130, 131, 132, 133, 134, 135, 137, 138 - மீனாட்சி பொறியியல் கல்லூரி, விருகம்பாக்கம், சென்னை. 14. வார்டு 136, 139 முதல் 142 வரை 170 முதல் 175 வரை - சென்ட்ரல் பால்டெக்னிக், ராஜீவ் காந்தி சாலை, அடையாறு, சென்னை.
15. வார்டு 143 முதல் 149 வரை 150 முதல் 155 வரை ராஜ ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரி, அடையாளம் பட்டு, சென்னை-95.
16. வார்டு 156 முதல் 159 வரை 168, 169 160 முதல் 167 வரை மோன்ட் போர்ட் பயிற்சி இன்ஸ்டிடியூட், கன்ட்டோன்மென்ட் அலுவலக சாலை, சென்னை-16.
17. வார்டு 183 முதல் 186 வரை 187 முதல் 191 வரை - ஆசான் மெமோரியல் கல்லூரி, வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை, சென்னை100.
18. வார்டு 192 முதல் 195 வரை 196 முதல் 200 வரை டி.பி. ஜெயின் கல்லூரி, பழைய மகாபலிபுரம் சாலை, துரைப்பாக்கம், சென்னை69. ஆகிய இடங்களாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 1 day 12 hours ago |
பொரி உப்புமா![]() 6 days 8 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 18-08-2022.
18 Aug 2022 -
ஆப்கன் மசூதி குண்டுவெடிப்பு: 30 பேர் பலி - பலர் படுகாயம்
18 Aug 2022காபூல்: ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 30 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர்.
-
மனக்கசப்பை தூக்கி எறிந்து அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு
18 Aug 2022சென்னை: மனக்கசப்பை தூக்கி எறிந்துவிட்டு அ.தி.மு.க. ஒன்றுபட இணைந்தே செயல்படுவோம் என்று இ.பி.எஸ்.க்கு ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார்.
-
உக்ரைன் போரில் சிறைக்கைதிகளை ஈடுபடுத்தும் ரஷ்யா முடிவிற்கு எதிர்ப்பு
18 Aug 2022மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிராகப் போரிட சிறைக்கைதிகளை ஈடுபடுத்த ரஷ்யா முடிவு செய்து அதற்கான ஆள்சேர்ப்பு நடந்து வருவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித
-
ஆர்டர்லி முறை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள்: தமிழக அரசு மற்றும் டி.ஜி.பி..க்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு
18 Aug 2022சென்னை: ஆர்டர்லி முறை ஒழிக்க அரசு மற்றும் டி.ஜி.பி. எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு சென்னை ஐகோர்ட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது கேரள நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
18 Aug 2022திருவனந்தபுரம்: ஆபாச உடையணிந்த பெண்ணிடம் பாலியல் சீண்டல் குற்றமாகாது என கேரள நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
-
நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
18 Aug 2022சென்னை: தமிழக்கடல் நெல்லை கண்ணன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
18 Aug 2022சென்னை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று முதல் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்
-
ஈரோடு, கருமுட்டை விற்பனை வழக்கு: நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டம் பாய்ந்தது மாவட்ட கலெக்டர் உத்தரவு
18 Aug 2022ஈரோடு: ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை தொடர்பான வழக்கில் கைதான நான்கு பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
-
கொரோனா பேரிடரால் ஜப்பானில் 2 வருடங்களில் 8 ஆயிரம் பேர் தற்கொலை
18 Aug 2022டோக்யோ: கொரோனா பேரிடர் காரணமாக பாதிப்புக்குள்ளான பல்வேறு விஷயங்களில், மனித வாழ்க்கையும் ஒன்றாக மாறிவிட்டது.
-
தமிழகத்தில் அனைத்து அரசு சட்ட கல்லூரிகளிலும் அம்பேத்கர் படம் ஐகோர்ட் மதுரை கிளை பரிந்துரை
18 Aug 2022மதுரை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும் அம்பேத்கரின் உருவப்படத்தை வைப்பது தொடர்பாக சுற்றறிக்கையை அனுப்ப வேண்டும் என சட்டக்கல்வி இயக்குநருக்கு மதுரை ஐ
-
இஸ்லாமியர்கள் அவமதிப்பால் சல்மான் ருஷ்டியை குத்தினேன் கைதான குற்றவாளி விளக்கம்
18 Aug 2022வாஷிங்டன்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இஸ்லாமியர்களை அவமதித்தார் என்பதற்காகவே கத்தியால் குத்தினேன் என கைதானவர் கூறியுள்ளார்.
-
இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபக்சே..!
18 Aug 2022கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
உலகளவில் குரங்கு அம்மை பாதிப்பு 20 சதவீதம் உயர்வு உலக சுகாதார நிறுவனம் தகவல்
18 Aug 2022ஜெனீவா: உலகம் முழுவதும் குரங்கு அம்மை பாதிப்பு கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 20 சதவீதம் அதிகரித்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இங்கிலாந்து, லண்டன் ரெயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து ரெயில் சேவை கடும் பாதிப்பு
18 Aug 2022லண்டன்: இங்கிலாந்து தலைநரக் லண்டனில் உள்ள சவுத்வார்க் ரெயில் நிலையத்தில் திடீரென்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டன.
-
பேருந்துகளில் பெண்களை முறைத்து பார்க்கும் ஆண்களை இறக்கிவிடலாம் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்
18 Aug 2022சென்னை: முறைத்துப் பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடும் ஆண்களை நடத்துநர்கள் இறக்கிவிடலாம் என்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
-
ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐ.நா.வுக்கு வங்கதேச பிரதமர் வலியுறுத்தல்
18 Aug 2022டாக்கா: ரோஹிங்கியா அகதிகள் மியான்மர் திரும்ப ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வலியுறுத்தி உள்ளார்.
-
அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இ.பி.எஸ். தரப்பு அப்பீல்
18 Aug 2022சென்னை : கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இ.பி.எஸ்.
-
வடக்கு அல்ஜீரியாவில் காட்டுத் தீக்கு 26 பேர் பலி 350 குடும்பங்கள் வெளியேற்றம்
18 Aug 2022அல்ஜியர்ஸ்: வடக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக வட ஆப்பிரிக்க உள்துறை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.
-
3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள்... வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில்
18 Aug 2022சத்தீஸ்கர்: 3.5 கி.மீ. நீளம் - 295 பெட்டிகள் கொண்ட இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரயில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
-
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அவசர சட்டம் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை
18 Aug 2022சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் கொண்டு வருவது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
-
டாஸ்மாக் பார் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது சென்னை ஐகோர்ட் உத்தரவு
18 Aug 2022சென்னை: டெண்டர் நடைமுறையை தொடராலாம் என்றும், அதேசமயம் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
77வது நினைவுநாள் அனுஷ்டிப்பு: நேதாஜியின் அஸ்திக்கு டி.என்.ஏ. சோதனை நடத்த மகள் கோரிக்கை
18 Aug 2022புதுடெல்லி: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அஸ்திக்கு டிஎன்ஏ சோதனை நடத்த பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளதாக நேதாஜியின் மகள் அனிதா போஸ் தெரிவித்துள்ளார்.
-
65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாடு: கனடா செல்லும் சபாநாயகருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
18 Aug 2022சென்னை: கனடாவில் நடைபெறவிருக்கும் 65-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்க உள்ளார்.