எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.19 - சென்னை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்கு பதிவு எந்திரங்கள் சென்னையில் 18 மையங்களில் 4 அடுக்கு போலீசார் பாதுகாப்புகள் வைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர் தேர்தல்களில் முதல்கட்டமாக நடந்த அக்.17 அன்று தேர்தல் நடைபெற்றது. மிகவும் அமைதியாகவும் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறு இன்றி தேர்தல் சிறப்பாக நடைபெற்றது.
சென்னையில் 1500 மையங்களில் 4876 வாக்கு சாவடிகளில் போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்றது. இதில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று வக்களித்தனர். கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. குண்டர்களை வைத்து வெளியேற்றம் நடத்தியது. பொதுமக்களை, தேர்தல் ஏஜண்டுகளை தாக்கி வன்முறையை நடத்தி விட்டு வாக்கு சாவடிகளை ஆக்ரமித்து தேர்தலை நடத்தி கள்ள ஓட்டுகளை பதிவு செய்தனர்.
கடந்த தேர்தலை மனதில் வைத்து அச்சத்துடன் வாக்களிக்க வந்த பொதுமக்களுக்கு நேற்று அமைதியாக நடைபெற்ற தேர்தல் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்தது.
சென்னையில் ஆயிரம் விளக்கில், திருவொற்றியூரில் தி.மு.க.வினர் அ.தி.மு.க. நிர்வாகிகளை கத்தியால் வெட்டி வெறியாட்டம் போட்டனர்.
நேற்றுமாலை அமைதியான முறையில் தேர்தல் முடிவடைந்தது. வாக்கு பதிவு எந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சென்னையில் 18 மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 18 மையங்களில் 4 அடுக்கு போலீஸ்சார் துணைய்யுடன் வாக்கு பதிவு எந்திரங்கள் பாதுகாக்கப்படுகிறது.
வாக்கு பதிவு மையத்தில் வாக்கு பதிவு எந்திரம் வைக்கப்பட்டுள்ள அறை வாக்கு எண்ணும் இடத்தின் உள்வாயில், வெளிவாயில் என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உதவி ஆணையர் தலைமையில் 24 மணிநேரமும் 3 ஷிப்டுகளாக போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
வாக்கு எண்ணும் நாள் அன்று தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் தலைமை ஏஜண்ட் மற்றும் தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்ற அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே வார்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர்.
நேற்று வாக்கு எண்ணிக்கை மையங்களை சென்னை மாநகர காவல் துறை ஆணையர் திரிபாதியும், மாநகராட்சி தலைவர் கார்த்திகேயனும் பார்வையிட்டனர் லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள வாக்கு எந்திரங்களின் பாதுகாப்பை கிழக்கு மண்டல காவல்துறை இணை ஆணையத் சேஷசாயி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சென்னையில் வாக்கு பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 18 மையங்கள் விபரம் வருமாறு.
1. வார்டு 1 முதல் 7 வரை 8 முதல் 14 வரை வார்டுகள் -வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளி, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, திருவொற்றியூர்.
2. வார்டு 15 முதல் 21 வரை வார்டுகள் - செயின்ட் செபாஸ்டீன் இன்டஸ்டிரியல் பயிற்சி கல்லூரி, மாதவரம்.
3. வார்டு 22 முதல் 25 வரை 26 முதல் 33 வரை வார்டுகள் -வேளம்மாள் பொறியியல் கல்லூரி, சென்னை.
4. வார்டு 34 முதல் 37 வரை, 46தியாகராய கல்லூரி, பழைய வண்ணாரப்பேட்டை.
5. வார்டு 38 முதல் 41 வரை, 42 முதல் 45 வரை, 47, 48 வார்டு -சென்னை மேல்நிலைப் பள்ளி தண்டையார்பேட்டை.
6. வார்டு 49 முதல் 53 வரை 54 முதல் 57 வரை, 59 வார்டு -பாரதி கலை கல்லூரி, பிரகாசம் சாலை, சென்னை.
7. வார்டு 58, 60 முதல் 63 வரை 115 முதல் 120 வரை -ராணி மேரி கல்லூரி, காமராஜர் சாலை, சென்னை.
8. வார்டு 64 முதல் 68 வரை 69 முதல் 73 வரை -பி.டி.செங்கல்வராயன் பால்டெக்னிக், வேப்பேரி, சென்னை.
9. வார்டு 74 முதல் 78 வரை 109 முதல் 144 வரை -லயோலா கல்லூரி, ஸ்டெர்லிங் சாலை, நுங்கம்பாக்கம்.
10. வார்டு 79 முதல் 86 வரை 87 முதல் 93 வரை -டி.ஏ.வி. சீனியர் செகன்டரி ஆண்கள் பள்ளி, திருமங்கலம் சாலை, முகப்பேர், சென்னை.
11. வார்டு 94 முதல் 98 வரை 99 முதல் 103 வரை, 104 முதல் 108 வரை -பச்சையப்பன் கல்லூரி, ஈ.வெ.ரா பெரியார் சாலை.
12. வார்டு 121 முதல் 126 வரை 176 முதல் 182 வரை -பொறியியல் கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி, சென்னை.
13. வார்டு 127 முதல் 129 வரை, 130, 131, 132, 133, 134, 135, 137, 138 - மீனாட்சி பொறியியல் கல்லூரி, விருகம்பாக்கம், சென்னை. 14. வார்டு 136, 139 முதல் 142 வரை 170 முதல் 175 வரை - சென்ட்ரல் பால்டெக்னிக், ராஜீவ் காந்தி சாலை, அடையாறு, சென்னை.
15. வார்டு 143 முதல் 149 வரை 150 முதல் 155 வரை ராஜ ராஜேஸ்வரி பொறியியல் கல்லூரி, அடையாளம் பட்டு, சென்னை-95.
16. வார்டு 156 முதல் 159 வரை 168, 169 160 முதல் 167 வரை மோன்ட் போர்ட் பயிற்சி இன்ஸ்டிடியூட், கன்ட்டோன்மென்ட் அலுவலக சாலை, சென்னை-16.
17. வார்டு 183 முதல் 186 வரை 187 முதல் 191 வரை - ஆசான் மெமோரியல் கல்லூரி, வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை, சென்னை100.
18. வார்டு 192 முதல் 195 வரை 196 முதல் 200 வரை டி.பி. ஜெயின் கல்லூரி, பழைய மகாபலிபுரம் சாலை, துரைப்பாக்கம், சென்னை69. ஆகிய இடங்களாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.