எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி: -காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை மற்றும் புதுடெல்லி இந்திய சமூக ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான ஆய்வு முறை பற்றிய 10 நாள் பயிற்சி பட்டறையின் தொடக்க விழா நேற்று நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை கருத்தரங்க அறையில் நடைபெற்றது. தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலிருந்து 30 முனைவர் பட்ட ஆய்வாளர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்கின்றனர்.
அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் துறை பேராசிரியரும் இப்பயிற்சி பட்டறையின் இயக்குநருமான கா.மணிமேகலை இவ்விழாவில் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் தனது உரையில் இந்த பயிற்சியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார். ஆய்வு மாணவர்கள் ஆய்வைப் பற்றிய முழுமையான அறிவை இந்த 10 நாள் பயிற்சி பட்டறை மூலம் பெறுவர் என்று கூறினார். சமூகவியல் ஆராய்சிக்குப் பயன்படும் புள்ளியியல் தொகுப்பு மற்றும் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகளை தெளிவாக எழுதுவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படும் என்றார். மேலும் சமூக ஆராய்ச்சியின் முக்கியத்துவம் குறித்துப் பேசுகையில் ஆராய்ச்சி முடிவுகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப் பெற்று திட்டங்கள் மூலமாக சமூக மாற்றத்திற்கு வழி வகுக்கின்றன என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு அழகப்பா பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா அவர்கள் தலைமை வகித்தார். அவர் தமதுரையில் ஆராய்ச்சி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த பயிற்சிப் பட்டறை அமைந்துள்ளது என்றார். தலைப்பை தேர்வு செய்வது மிகவும் முக்கியம்; என்றும், முந்தைய ஆராய்ச்சிகளைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டு, இதுவரை அனுகாத சமுதாயத்திற்கு உதவுவதாக உள்ள ஒரு தலைப்பைத் தெளிவு செய்து தீவிரமாக ஆய்வு செய்தல் மிக மிக முக்கியம் என்றார். இந்த 10 நாள் பயிற்சி பட்டறையில்; ஆராய்ச்சியின் முக்கிய பகுதிகளான முந்தைய ஆராய்சிகள் பற்றிய தெளிவு, ஆய்வுக்கான மாதிரிகளை தேர்வு செய்வது மற்றும் ஆராய்ச்சியின் ஒவ்வொரு படிநிலையையும் தெரிந்து கொண்டு முழு ஈடுபாட்டுடன் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றார். சமுதாயத்தில் உள்ள பிரச்சினைகளைக் களைவதற்கு ஏற்ற வகையில் சமூகவியல் ஆய்வுகள் அமைய வேண்டும் என்றார்.
சிறப்பு விருந்தினராக மனோன்மனியம் சுந்தரனார் பல்ககை;கழக துணைவேந்தர் பேரா.கே.பாஸ்கர் அவர்கள் கலந்து கொண்டு முக்கிய உரை ஆற்றினார். அவர் தமது உரையில் அறிவியல் ஆராய்ச்சி என்பது தொழில் நுட்ப வளர்ச்சிக்கும், சமூக ஆராய்ச்சி என்பது சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கிறது என்றார். சமுதாய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கான சரியான தீர்வுகளை காண்பது என்பது ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகும். சமுதாய முன்னேற்றத்தில் ஆய்வு மாணவர்களுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. ஆகவே அவர்கள் சிறந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார். திருநங்கையர்கள், சமூகத்தில் உண்மையிலேயே பின்தங்கிய நிலையில் உள்ள பிரிவினர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவான சமூக ஆய்வுகள் செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆய்வு மாணவர்கள் தரமான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட வேண்டும் என்று தம் கருத்துரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் மகளிரியல் மையத்தின் இணை ஆய்வாளர் முனைவர் என்.கே. புவனேஸ்வரி நன்றி கூறினார். பேராசியர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆராய்ச்சி மாணவ, மாணவிகள், ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 4 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-07-2025.
15 Jul 2025 -
சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு உறவு குறித்து விளக்கம்
15 Jul 2025பெய்ஜிங், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்த வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இருதரப்பு உறவுகளின் சமீபத்திய வளர்ச்சி குறித்து விளக்கியுள்ளார்.
-
வரும் 25-ம் தேதி எம்.பி.யாக பதவியேற்கிறார் கமல்ஹாசன்
15 Jul 2025சென்னை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஜூலை 25-ம் தேதி நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார்.
-
அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் : ராமதாஸ் பதில்
15 Jul 2025சென்னை : அன்புமணியுடனான மோதல் போக்கு விரைவில் சரியாகும் என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
-
பூமிக்கு திரும்பினார் சுபான்ஷூ சுக்லா: பெற்றோர் கண்ணீர் மல்க வரவேற்பு
15 Jul 2025கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி பயணம் மேற்கொண்ட இந்திய விமானப்படை வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்டோருன் டிராகன் விண்கலம் பத்திரமாக அமெரிக்காவின் கலிபோர்னியா கடற்பரப்
-
எழுதிக் கொடுத்த வசனத்தை வாசித்துவிட்டு செல்கிறார் விஜய் : சபாநாயகர் அப்பாவு விமர்சனம்
15 Jul 2025நெல்லை : எழுதிக் கொடுத்த வசனத்தை விஜய் வாசித்துவிட்டு செல்கிறார் என சபாநாயகர் அப்பாவு விமர்சனம் செய்துள்ளார்.
-
காமராஜர் பிறந்தநாள்: கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் புகழாரம்
15 Jul 2025சென்னை, தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக ஆளுநர் ரவி, அ.தி.மு.க.
-
புதிய பாஸ்போர்ட் கோரி சீமான் மனு: பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
15 Jul 2025சென்னை, பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனு குறித்து அறிக்கை தாக்கல் செய்
-
ஒடிசா மாணவியின் மரணம் பா.ஜ.க.வின் நேரடிக் கொலை : ராகுல் காந்தி கடும் தாக்கு
15 Jul 2025புதுடெல்லி : ஒடிசாவில் நீதிக்காக போராடிய மகளின் மரணம், பா.ஜ.க. அமைப்பால் செய்யப்பட்ட கொலையே தவிர வேறொன்றும் இல்லை என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
கேரள நர்ஸ் நிமிஷா மரண தண்டனை ஒத்திவைப்பு
15 Jul 2025புதுடெல்லி, கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியாவுக்கு இன்று (ஜூலை 16) நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
மனுக்களுக்கு தீர்வு காணப்படவில்லை: அதிகாரிகள் மீது துரைமுருகன் ஆதங்கம்
15 Jul 2025வேலூர், ''பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மனுக்களாகவே உள்ளன.
-
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி
15 Jul 2025புதுச்சேரி : அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கச
-
பத்திரமாக தரையிறங்கிய சுபான்ஷு சுக்லா: குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டட்டம்
15 Jul 2025புதுடெல்லி, விண்வெளி நிலையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா பத்திரமாக தரையிறங்கியதைக் கொண்டாடும் வகையில் அவரது குடும்பத்தினர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.
-
பாலியல் புகார்: பேராசிரியர் மீது நடவடிக்கை இல்லாததால் மாணவி தற்கொலை
15 Jul 2025புவனேஷ்வர் : ஒடிசாவில் பாலியல் துன்புறுத்தல் புகாருக்கு முறையான நடவடிக்கை எடுக்காததால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக பலியானார்.
-
ராணுவம் குறித்த அவதூறு பேச்சு: ராகுலுக்கு ஜாமின் வழங்கியது கோர்ட்
15 Jul 2025லக்னோ : ராணுவம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு லக்னோ கோர்ட் ஜாமின் வழங்கியது.
-
திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிப்பு
15 Jul 2025சிவகங்கை : திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கில் கைதான 5 போலீசாருக்கும் காவல் நீட்டிக்கப் பட்டுள்ளது.
-
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது : அமைச்சர் துரைமுருகன் ஆவேசம்
15 Jul 2025வேலூர் : 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
-
பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் மரியாதை
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் .
-
காமராஜர் ஆற்றிய பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும்: துணை உதயநிதி ஸ்டாலின்
15 Jul 2025சென்னை, பெருந்தலைவர் காமராஜர் ஆற்றியப்பணிகள் தமிழ் மண்ணில் என்றும் நிலைத்திருக்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு
15 Jul 2025சென்னை, அரசு கலை கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சற்று குறைந்த தங்கம் விலை
15 Jul 2025சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.73,160-க்கு விற்பனையானது.
-
ரிஷப் பண்ட்டின் ரன் அவுட்தான் பெரிய திருப்புமுனை: கவாஸ்கர்
15 Jul 2025லண்டன் : ரிஷப் பண்ட் ரன் அவுட் ஆனது தான் போட்டியின் மிகப்பெரிய திருப்புமுனை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
லார்ட்சில்...
-
மயிலாடுதுறையில் முதல்வர் ரோடு ஷோ: 2 கி.மீ. நடந்து சென்று மக்களை சந்தித்தார்
15 Jul 2025மயிலாடுதுறை, தொடர்ந்து மயிலாடுதுறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'நடத்தினார்.
-
கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம்: : முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
15 Jul 2025சென்னை : கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜருக்கு புகழ் வணக்கம் என்று காமராஜரின் 123-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
செஸ்: வைஷாலி முன்னேற்றம்
15 Jul 2025பிடே உலக கோப்பை மகளிர் செஸ் போட்டி ஜார்ஜியாவில் உள்ள படுமி நகரில் நடைபெற்று வருகிறது. 29-ந்தேதி வரை நடை பெறும் இந்தப் போட்டியில் 107 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.