எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
உடல் நலம், மனநலம் இவ்விரண்டையும் குணப்படுத்துவது மலர் மருத்துவம் ஆகும். இதன் முன்னோடி டாக்டர் எட்வர்டுபர்ச் ஆவார். இம்மருத்துவத்தின் தாய்நாடு இங்கிலாந்து. 37 மலர்கள் இம்மருத்துவத்தில் அடக்கம்.
இம் மலர் மருத்துவத்தின் வாயிலாக உடல் நோய்கள், மன நோய்கள் மட்டுமின்றி வாழ்க்கைப் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடிகள், வேலையில்லாத் திண்டாட்டம் குடும்பச் சண்டை சச்சரவுகள், இன மத, சாதி, சமயப் பிணக்குகள், ஆன்மீகச் சந்தேககங்கள், உளவியல் மாறுபாடுகள் போன்றவற்றை எல்லாம் நீக்கலாம். இக்கட்டுரையின் வழி உங்களிடம் நான் பகிர்ந்து கொள்வதின் காரணம் உங்களின் வாழ்க்கை நிலையை உடல் அளவிலும் உள்ள அளவிலும் மாற்றம் வேண்டும் என்பதே.
மலர் மருத்துவம் தோற்றம் : இலண்டன் காடுகளில் கிடைக்கக்கூடிய மலர்கள், மொட்டுகள் இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் எளிய இயற்கை மருந்து இது. 1886&ல் இங்கிலாந்து நாட்டில் உள்ள மார்யஸ் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த எட்வர்டு பாச் என்பவர் இதன் மகிமையை உணர்ந்து அனுபவித்து வெளிப்படுத்திய உன்னத மலர் மருத்துவம் உலக நாடுகளில் பரவி இன்று வரை இலட்சக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர்.
இயற்கையில் இருந்து பல்வேறு மருந்துகள் வந்துள்ள நிலையில் மலரில் இருந்து பெறப்படும் அபூர்வ சக்திகளைக் கண்டெடுத்து மருந்துகளைத் தயாரித்துள்ளார். இம்மருத்துவம் முற்றிலும் பின் விளைவுகள் அற்ற மருத்துவ முறை எளிமையானது. இதில் அனுபவம் பெற்ற என் போன்ற மருத்துவர்ளால் கொடிய அரிய நோய்களில் இருந்து மக்களை விடுவிக்கலாம். இம்மலர் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு இந்த 21&ஆம் நூற்றாண்டில் வெளிப்பட வேண்டும்.
எட்வர்டு பாச் தனக்குப் புற்றுநோய் என்பதையும் குறிப்பிட்ட குறிப்பிட்ட நாளில்தான் இறக்கப்போகிறோம் என்று மருத்துவர்களால் கைவிடப்பட்ட நிலையில் மலர்களில் இருந்து பெறப்பட்ட மருந்துகளைக் கண்டறிந்து, அதனைத்தான் முதலில் உண்டு. அதில் வெற்றியும் பெற்றார். பிறகு அவரை அச்சுறுத்திய நோயிலிருந்து விடுபட்டதோடு ஏராளமான நோய்களுக்கு மலர்களைக் கொண்டு மருந்தினைக் கண்டறிந்து உலகம் வளமும், நலமும் பெற தம் பங்களிப்பைத் தந்துள்ளார்.
இன்று உலகமே இம்மருத்துவத்தின் மகிமையை உணர்ந்து பயன்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இம்மருத்துவம் காலூன்றி ஏராளமான நோயாளிகளை உடல் அளவிலும் மன அளவிலும் குணப்படுத்தி வருகிறது.
இம்மலர் மருத்துவத்தை என் போன்ற மருத்துவர்கள் கையாள்வதிலும் வெளிப்படுத்துவதிலும் மனநிறைவு ஏற்படுகிறது.
மலர் மருத்துவ வளர்ச்சி : அபூர்வ மலர்களைக் கண்டறிந்து அதை நீரில் முக்கி, சூரிய கிரகணங்களால் புடமாக்கிப் பெறப்படும் திரவத்தை மருந்தாக மாற்றி பல நோய்களைக் குணப்படுத்தும் மகத்துவம் நிறைந்த மலர் மருந்துகளை நமக்களித்துள்ளார் டாக்டர் எட்வர்டு பாச்.
காரணமும் தீர்வும்: நோய்களுக்கு அடிப்படையே மனம்தான். மனநிலை மாறுபடும்போது உடல்நிலை மாறும். கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி, இவற்றால் வரும் விளைவுகள் உடல் நலத்தைக் கெடுக்கும். இதற்கு மலர் மருத்துவம் தான் உலகில் தலை சிறந்தது.
மலர்களிலிருந்து பெறப்படும் மூலிகைகளைத் திரவமாகவும், மாத்திரைகளாகவும் உட்கொள்ளலாம்.
இம்முறையில் வரும் மருந்துகளை உடனடியாக நோயாளிகளுக்குத் தருவதில்லை. நோயாளிகளின் மனநலம், உடல்நலம் அறிந்து அதற்கேற்ப மருந்துகள் வழங்கப்படும்.
டாக்டர் எட்வர்டு பாச் இந்த அரிய மலர்களிலிருந்து 38 வகையான மருந்துகளைக் கண்டறிந்துள்ளார். நோயாளிகளின் பதட்டத்தைக் கண்டறிந்து அந்நோய்களை வேரோடு களைய இம்மருத்துவம் உதவுகிறது. அதுவே இம்மருத்துவத்தின் வெற்றியும்கூட.
கருவுற்ற பெண்கள், குழந்தைகள் மனநோய்கள் எனப் பாகுபாடின்றி இம்மருத்துவம் கைகொடுக்கும். மரபு நோய்கள், எதிர்பாராத நோய்கள் நாட்பட்ட நோய்கள் என இவற்றை எல்லாம் குணப்படுத்துவது மலர் மருத்துவத்தின் தனித் தன்மையாகும்.
மலர் மருத்துவத்தின் பரிணாமம்
1. ரெஸ்க்யூ ரெமடி (Rescue Remedy) எனப்படும் ஐந்து மலர்களை கொண்ட மூலிகை மருந்து மன அதிர்ச்சி, அச்சம், எதிர்கால சிந்தனை, வலி, எரிச்சல், மன அமைதியின்மையைப் போக்கும்.
2. அக்ரிமணி (Agri mony) எனப்படும் மலர் மருத்துவ சோர்வு, மன உளைச்சல், குடிப்போர், தற்கொலைக்கு முயற்சி செய்வோர் போன்றோர்க்கு நன்மருந்து.
3. ஆஸப்பென் (Aspen) எனும் மருந்து நல் உறக்கத்திற்கும், பீச் (Beech) எனும் மலர் மருந்து சகிப்புத் தன்மை அற்றவர்களுக்கும் செண்ட்டாரி (Centetaury) எனும் மலர் மருந்து அடிமை உணர்வு, குற்ற உணர்வு உடையோர்க்கும் சிறந்த மருந்து, செராட்டோ (Cerato) சந்தேகிப்பவர்க்கு சிறந்த நிவாரணி, செரிப்ளம் (Cherry Plum) எனும் மலர் மருந்து உடல் உபாதை, மன உபாதையைப் போக்கும். செஸ்ட் நட்பட் (Chestnut Bud) எனும் மலர் மருந்து திரும்ப திரும்ப தவறு செய்பவர்களை மாற்ற வல்லது. சிக்கரி (Chicory) எனும் மருந்து சுயநல எண்ணத்தை மாற்றும் க்ளெமாட்டிஸ் (Clematis) எனும் மருந்து மறதி, கனவு குறைபாடு உள்ளவர்க்குப் பொருந்தும். கிராப் ஆப்பிள் (Crab Apple) எனும் மருந்து உடலைச் சுத்திகரிக்கும். எலீம் (Elm) எனும் மருந்து மன நிலையை மாற்றி துணிச்சல் தரும்.
இதுபோன்று 38 வகை மருந்துகள் மனிதர்களின் பல்வேறு உடல், மன நோய்களைப் போக்குகின்றன. முதலுதவியும் மலர் மருத்துவமும் : டெங்கு, சிக்கன் குனியா, மலேரியா போன்ற வைக்கும் இம்மலர் மருத்துவம் பயனுடையது. இம்மலர் மருந்துகளை முதலுதவிப் பெட்டி போல எங்கம் கொண்டு செல்லலாம். வெட்டுக்காயம், தீக்காயம் போன்ற சுவடே இல்லாமல் குணம் செய்யும். பேய், பிசாசு, பில்லி, சூன்யம், பாம்புகடி தேள்கடி போன்றவற்றிறகும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையானவர்களையும் எளிதில் குணப்படுத்தும். விபத்து காலங்களில் உற்ற துணையாய் இருந்து உயிர் காக்கவும் உதவுகின்றன மலர் மருந்துகள்.
தேடுபவன் அடைகிறான், உணர்பவன் அனுபவிக்கிறான் தன்னைப் பற்றிய அறிவுதான் பேரறிவு, இம்மலர் மருத்துவம் இவ்வறிவினைத் தருவதோடு மனநலம், உடல் நலம் சிறக்க வழிவகை செய்கிறது. இனிவரும் காலங்களில் இம்மலர் மருத்துவம் உன்னதமானது என்பதை உணர இக்கட்டுரை வழிவகை செய்யும். சூழ்நிலை மனிதனை மாற்றும். மலர் மருத்துவம் சூழ்நிலையையே மாற்றி மனிதனிடம் மனிதத்தை மலரச் செய்யும்.
மலர் மருத்துவத்தின் உண்மை நிலை : இந்தியாவில் இல்லாத மலர்களா? இங்குள்ள மலர்களில் இல்லாத மருத்துவ குணமா! இதற்கு ஏன் இங்கிலாந்து செல்ல வேண்டும். என்றெல்லாம் கேள்விக்கனைகள் நம்மில் பலருக்கு எழுகிறது. இதற்கு நான்தரும் பதில் என்னவென்றால், இந்தியாவில் உள்ள மலர்களுக்கும் இம்மகத்துவம் உண்டு. ஆனால், இம்மலர்களை ஆய்வு செய்து, பல ஆண்டுகள் முறையாக இதன் தன்மைகளை உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். எட்வர்டுபர்ச். ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட மலர்களையுடைய நம்நாட்டில் இதுபோன்ற முறையான ஆராய்ச்சிகள் நடைபெறவில்லை என்பதும் முறையாக மலர்களின் நன்மைகள் வெளிப்படுத்தப்படவில்லை என்பதும்தான் நாம் உணர வேண்டியது.
டாக்டர். கௌரிதாமோதரன், எம்.எஸ்.சி.,பி.எச்.டி.,
உளவியல் நிபுணர்,
மலர் மருத்துவம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
புதிய உச்சத்தில் தங்கம் விலை: சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்தது
16 Oct 2025சென்னை, தங்கம் விலை உயர்ந்து ஒரு சவரன் ரூ.95 ஆயிரத்தை கடந்துள்ளது.
-
தனிக்கட்சி ஆரம்பிப்பது நல்லது: அன்புமணிக்கு ராமதாஸ் பதில்
16 Oct 2025விழுப்புரம், ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-10-2025.
16 Oct 2025 -
புதிய விண்ணப்பதாரர்களுக்கு வரும் டிசம்பர் 15 முதல் மகளிர் உரிமைத்தொகை: துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு
16 Oct 2025சென்னை, புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டப் பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்
-
பரவும் புதிய வகை கொரோனா: மலேசியாவில் 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு
16 Oct 2025கோலாலம்பூர், மலேசியாவில் புதிய வகை கொரோனா பரவ தொடங்கியதை முன்னிட்டு 6 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
-
குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு தடை
16 Oct 2025தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலாபயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை
16 Oct 2025தூத்துக்குடி, தூத்துக்குடி - காயல்பட்டினத்தில் கன மழை பெய்தது.
-
கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை: த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
16 Oct 2025சென்னை: புதிய கருத்துக்கணிப்பில் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலை., திருத்த மசோதா: கவர்னரின் பரிந்துரையை ஒருபோதும் ஏற்க முடியாது: சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்
16 Oct 2025சென்னை, தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்டமுன்வடிவு சட்டப்பேரவையால் நிறைவேற்றப்படும் முன்பு, அதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் கவர்னருக்கு வழங்கப்படவில்ல
-
இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவு மீட்பு, தமிழ்நாடு மீனவர் பிரச்சினை குறித்து பேச வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
16 Oct 2025சென்னை, இலங்கையிடமிருந்து கச்சத் தீவை மீட்கவும், இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கவும், கூட்டு
-
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது
16 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
-
அவரின் தியாகம் என்றும் போற்றப்படும்: கட்டபொம்மனின் நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
16 Oct 2025சென்னை, கட்டபொம்மனின் தியாகம் தமிழ் மண்ணின் தன்மான உணர்வுக்குச் சான்றாக என்றும் போற்றப்படும் என்று அவரது நினைவு நாளல் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ்
16 Oct 2025சென்னை: என் பள்ளி என் பெருமை என்ற தலைப்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற 70 நபர்களுக்கு பதக்கம், பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.
-
சட்டப்பேரவையில் நயினாருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடக்கம்
16 Oct 2025சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் நேற்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
-
ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்திவைப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
16 Oct 2025ஏமன், ஏமனில் கேரள செவிலியரின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் மத்தி அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
விராட் கோலி பதிவு வைரல்
16 Oct 2025இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
-
நயினார் நாகேந்திரன் பிறந்தநாள்: எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
16 Oct 2025சென்னை, நயினார் நாகேந்திரன் பிறந்தநாளை முன்னிட்டு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் உயர்வு: சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி தகவல்
16 Oct 2025சென்னை, டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் இந்த ஆண்டு நெல் கொள்முதல் அதிகரித்துள்ளது என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவு: ஐ.பி.எல். மதிப்பு ரூ.76,100 கோடியானது
16 Oct 2025மும்பை: ஐ.பி.எல். மதிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகளாக சரிவை கண்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.76,100 கோடியாக தற்போது குறைந்துள்ளது.
-
டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம்: 51 ஆயிரம் பேருக்கு ரூ.2.86 கோடி அபராதம்
16 Oct 2025சென்னை, டிக்கெட் இல்லாமல் ரயில் பயணம் செய்த 51 ஆயிரம் பேர் மீது ரூ.2.86 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
-
அமேசானில் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு: 15 சதவீதம் பேருக்கு பாதிப்பு
16 Oct 2025வாஷிங்டென், அமேசான் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.
-
இன்று புதிய அமைச்சரவை பதவியேற்பு: குஜராத்தில் 16 அமைச்சர்கள் ராஜினாமா
16 Oct 2025குஜராத், இன்று புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ள நிலையில் குஜராத் பா.ஜ.க. அரசின் அமைச்சரவையில் உள்ள 16 அமைச்சர்களும் நேற்று கூட்டாக ராஜினாமா செய்தனர்.
-
ஆந்திராவில் ரூ.13,430 கோடியில் புதிய திட்டங்களை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
16 Oct 2025அமராவதி:ஆந்திராவில் ரூ.13,430 கோடி மதிப்பில் திட்ட பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
-
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு 20 % தீபாவளி போனஸ் அறிவிப்பு: 44,081 பேர் பயன்பெறுவர்
16 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் கூட்டுறவுச் சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 2024- 2025 ஆண்டுக்கான மிகை ஊதியம் (போனஸ்) மற்றும் கருணைத் தொகை 2025- 2026ல் வழங்க தமிழக அரசு ஆ