எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : மும்பையில் புயல் சேதங்களுக்கு இடையே மழையில் குத்தாட்டம் போட்டு அந்த வீடியோவை வலைதளங்களில் வெளியிட்ட நடிகைக்கு கண்டனங்கள் வலுத்துள்ளது.
குஜராத்தில் கரையை கடந்த தக்தே புயல், மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பையில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த புயலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான நடிகை தீபிகா சிங், புயலில் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு இடையே நடனமாடியும், புகைப்படங்கள் எடுத்தும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.
புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது. அதுவாகவே கடந்து போகும் என்றும் நடிகை தீபிகா சிங் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா பெருந்தொற்று, தக்தே புயல் சேதம் என சோகத்தில் மூழ்கி இருக்கும் மும்பை வாசிகளை சின்னத்திரை நடிகை தீபிகா சிங்கின் செயற்பாடுகள் எரிச்சலடைய செய்துள்ளது.
புயலில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் போது அதனை இப்படி ரசித்து நடனமாடுவதா? என்று தீபிகா சிங்கிற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தீபிகா சிங்கின் இந்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |