எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: டோக்கியோ ஒலிம்பிக்கில் பவானி தேவி, சரத்கமல், ஆரோக்ய ஜீவ உள்ளிட்ட வீரர் - வீராங்கனைகள் வரலாறு படைக்க காத்திருக்கின்றனர்.
பவானி தேவி
தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி 1993-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி சென்னையில் பிறந்தார். டோக்கியோ ஒலிம்பிக் வாள் வீச்சு போட்டியில் பவானி தேவி பங்கேற்கிறார். 27 வயதான இவர் 2009-ம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். 2010-ம் ஆண்டு தாய்லாந்தில் நடைபெற்ற 2010 இண்டர்நேஷனல் ஓபன் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார்.
2012-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் வெண்கல பதக்கம் வென்றார். 2014 ஆண்டு நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பவானி தேவி வெள்ளிப்பதக்கம் வென்றார். வாள் வீச்சு போட்டியில் உலக அளவிலான தரவரிசை பட்டியலில் பவானி தேவி 42-வது இடத்தில் உள்ளார். வாள் வீச்சு பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியர் பவானி தேவி என்பது குறிப்பிடத்தக்கது.
பாய்மர படகு போட்டி...
125 வருட ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியா சார்பில் ஒரு பெண் பாய்மர படகு போட்டியில் பங்கேற்ற தேர்வாகியுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் இதுவரை 9 இந்தியர்கள் தான் பாய்மர போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆண்கள். இந்தியா சார்பில் பாய்மர படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஆகும். சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் ஒலிம்பிக் பாய்மர படகு போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.
நேத்ரா குமணன்...
23 வயதான நேத்ரா குமணன் 1997 ஆகஸ்ட் 21-ம் தேதி பிறந்தார். ஆனால், 2009-ம் ஆண்டு தமிழ்நாடு பாய்மர படகு போட்டி சங்கம் நடத்திய பயிற்சி வகுப்புகளில் இருந்து தனது 12 வயதில் நேத்ராவின் பயணம் தொடங்கியது.
பாய்மர படகுப்போட்டி தவிர டென்னிஸ், கூடைப்பந்து போன்ற விளையாட்டுகளிலும், பரதநாட்டியத்திலும் நேத்ரா கைதேர்ந்தவராக உள்ளது. சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் கல்வி பயின்றபோதே பாய்மர படகு போட்டியில் நேத்ரா இரண்டு முறை தேசிய அளவில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். நேத்ராவின் பாய்மர படகு போட்டி ஜூலை 25-ம் தேதி தொடங்குகிறது.
விஷ்ணு சரவணன்
தமிழ்நாட்டை சேர்ந்த விஷ்ணு சரவணன் ராணுவ வீரர் ஆவார். இவர் பாய்மர படகுப்போட்டியில் லேசர் ஸ்டாண்டர்டு பிரிவில் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். இவர் 2016-ம் ஆண்டு யூத் தேசிய சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2016-ம் ஆண்டு நடைபெற்ற ஹாங்காங் சீரிஸ் போட்டியில் விஷ்ணு சரவணன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக படகுப்போட்டியில் 21 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கான லேசர் யூத் பிரிவில் விஷ்ணு சரவணன் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
கே.சி. கணபதி
கே.சி. கணபதி தமிழ்நாட்டை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த கணபதி 1995 நவம்பர் 18-ம் தேதி பிறந்தார். 25 வயதான கணபதி ஆண்கள் இரட்டையர் ஸ்கீப் 49இஆர் படகுப்போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். கேசி கணபதிக்கு ஜோடியாக வருண் தாக்கரும் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். கேசி.கணபதி மற்றும் வருண் தாக்கர் ஜோடி 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் ஸ்கீப் 49இ ஆர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
வருண் தக்கர்
வருண் தக்கர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். இரட்டையர் ஸ்கீப் 49இஆர் படகுப்போட்டியில் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். கேசி கணபதிக்கு ஜோடியாக வருண் தாக்கர் ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார். கேசி.கணபதி மற்றும் வருண் தாக்கர் ஜோடி 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசியன் விளையாட்டு போட்டியில் ஸ்கீப் 49இ ஆர் ஆண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளனர்.
சரத்கமல்
சரத்கமல் தமிழ்நாட்டை சேர்ந்தவர். சென்னையை சேர்ந்த சரத் 1982-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி பிறந்தார். இவர் டேபிள் டென்னிஸ் பிரிவில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கிறார். ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இவர் பங்கேற்கிறார்.
இவர் 2006-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஒற்றையர் மற்றும் ஆண்கள் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 2010-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியிலும் சரத்கமல் ஒற்றையர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சரத்கமல் தங்கம் வென்றார்.
சத்தியன் குணசேகரன்
சென்னையை சேர்ந்த சத்தியன் குணசேகரன் 1993 ஜனவரி 8-ம் தேதி பிறந்தார். 28 வயதனான சத்தியன் குணசேகரன் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். 2016, 2017 ஆண்டுகளில் நடைபெற்ற சர்வதேச டேபிள் பெடரேஷன் சேலஞ் போட்டிகளில் சத்தியன் குணசேகரன் தங்கம் (மொத்தம் 2) வென்றார். 2018 காமன்வெல்த் போட்டியில் சத்தியன் தங்கம் வென்றார்.
இளவேனில் வாலறிவன்
இளவேனில் வாலறிவன் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் பிறந்தார். 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறந்த இவர் தனது இரண்டாவது வயதில் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் பகுதிக்கு குடி பெயர்ந்தார். இவர் 2012-ம் ஆண்டு தனது 12-வது வயதில் முதல் முறையாக துப்பாக்கிச்சுடுதல் பயிற்சியில் ஈடுபட்டார்.
டோக்கியோ ஒலிம்பிக்கின் துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் இளவேனில் பங்கேற்கிறார். இவர் 2018-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச துப்பாக்கிச்சூடுதல் ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
ஆரோக்கிய ராஜீவ்
ஆரோக்கிய ராஜீவ் தமிழ்நாட்டின் திருச்சியை சேர்ந்தவர். இவர் 1999 மே 22-ம் தேதி பிறந்தார். 30 வயதான ராஜீவ் ஒலிம்பிக்கில் ஆண்கள் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தகுதி பெற்றுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவர் 2017 ஆசியன் சாம்பியன்ஷிப் மற்றும் 2018 ஆசியன் விளையாட்டில் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக் 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் பிரிவில் ஆரோக்கிய ராஜீவ் உடன் அமோஜ் ஜேக்கப், முகமது அனாஸ் யாஹியா, நோஹா நிர்மல் டாம் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 10 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 12 hours ago |
ஆனியன்ப்ரை6 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள்: புதுச்சேரியில் 97.75 சதவீதம் பேர் தேர்ச்சி
14 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் 25-ந் தேதி வரை பிளஸ் 1 பொதுத்தேர்வு நடந்தது.
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
சவுக்கு சங்கருக்கு மே 28-ம் தேதி வரை நீதிமன்ற காவல்
14 May 2024கோவை : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மே 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பணிப்பெண் கடத்தல் வழக்கில் ஜாமின்: சிறையிலிருந்து வெளியே வந்தார் எச்.டி.ரேவண்ணா
14 May 2024பெங்களூரு : பெண் கடத்தல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட மஜத எம்எல்ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணாவுக்கு திங்கட் கிழமை நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதையடுத்து அவர் நே