எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: தனது கணக்கு முடக்கப்பட்டது குறித்து டுவிட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பா.ஜ.க. நிர்வாகியான நடிகை குஷ்புவின் டுவிட்டர் கணக்கு கடந்த 20ஆம் தேதி முடக்கப்பட்டது. டுவிட்டர் கணக்கை முடக்கிய மர்ம நபர்கள், சில பதிவுகளை நீக்கியுள்ளனர்.
இது பற்றி டுவிட்டர் நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை என்று குஷ்பு தெரிவித்துள்ளார். அதன்பின்னர் சென்னை சைபர் கிரைம் போலீசில் குஷ்பு புகார் செய்தார்.
அதன் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார், விசாரணையை தொடங்கி உள்ளனர். குஷ்புவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டது குறித்து டுவிட்டர் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |


