பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் உள்ள 'வர்த்தகப் பயிலுனர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரிய நளினியின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென சென்னை ஐகோர்ட்டில் நளினி மனுதாக்கல் செய்திருந்தார். இம்மனு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, தமிழக உள் துறை செயலாளர் சார்பிலும், வேலூர் மகளிர் சிறை கண்காணிப்பாளர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆயுள் தண்டனை கைதிகள் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டுமென உரிமையாகக் கோர முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும், எழுவர் விடுதலை விவகாரம் கவர்னரின் பரிசீலனையில் இருப்பதாகவும், தீர்மானத்தின் மீதான நடவடிக்கை குறித்து கவர்னரிடம் விளக்கம் கேட்க முடியாது எனவும், ஆகவே, நளினியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.
இந்த நிலையில் நீதிபதிகள் சுப்பையா, நிர்மல் குமார் அடங்கிய அமர்வு நேற்று (ஆகஸ்ட் 29) தீர்ப்பு வழங்கியது. அப்போது, கவர்னரை நிர்பந்திக்க தமிழக அரசுக்கும் அதிகாரம் கிடையாது, நீதிமன்றத்துக்கும் அதிகாரம் கிடையாது என்று கூறி தமிழக அரசின் வாதத்தினை ஏற்று நளினியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 28 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள ஏழு பேரின் விடுதலை விவகாரத்தில் கவர்னரே முடிவெடுக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் கடந்த ஆண்டு செப்டம்பரில் உத்தரவிட்டது. இதுதொடர்பாக தமிழக அமைச்சரவையில் தீர்மானம் இயற்றி கவர்னருக்கு அனுப்பியது. எனினும், ஒன்றரை வருடமாகியும் இந்த விவகாரத்தில் கவர்னர் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
Devil Eggs.![]() 2 days 29 sec ago |
பொரி உப்புமா![]() 6 days 20 hours ago |
கடாய் வெஜிடபிள்![]() 1 week 1 day ago |
-
இஸ்லாமியர்கள் அவமதிப்பால் சல்மான் ருஷ்டியை குத்தினேன் கைதான குற்றவாளி விளக்கம்
18 Aug 2022வாஷிங்டன்: எழுத்தாளர் சல்மான் ருஷ்டி இஸ்லாமியர்களை அவமதித்தார் என்பதற்காகவே கத்தியால் குத்தினேன் என கைதானவர் கூறியுள்ளார்.
-
முதல் ஒருநாள் போட்டி: மே.இ. தீவுகள் வெற்றி
18 Aug 2022நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 19-08-2022.
19 Aug 2022 -
பெரியாறு அணையில் மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை
18 Aug 2022சென்னை: முல்லைப் பெரியாறு அணை அருகே மரங்களை வெட்ட தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
-
டாஸ்மாக் பார் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது சென்னை ஐகோர்ட் உத்தரவு
18 Aug 2022சென்னை: டெண்டர் நடைமுறையை தொடராலாம் என்றும், அதேசமயம் டெண்டரை யாருக்கும் வழங்கக்கூடாது என்றும் சென்னை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
வடக்கு அல்ஜீரியாவில் காட்டுத் தீக்கு 26 பேர் பலி 350 குடும்பங்கள் வெளியேற்றம்
18 Aug 2022அல்ஜியர்ஸ்: வடக்கு அல்ஜீரியாவின் காடுகளில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி 26 பேர் பலியாகியுள்ளதாக வட ஆப்பிரிக்க உள்துறை அமைச்சரின் அறிக்கை தெரிவிக்கிறது.
-
ரஷ்யாவில் 10 குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு மக்கள் தொகையை அதிகரிக்க அதிபர் புதின் அறிவிப்பு
18 Aug 2022மாஸ்கோ: ரஷ்யாவில் 10 குழந்தைகளைப் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசாகக் கிடைக்கும் என அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.
-
எனக்கு 3 வகை கிரிக்கெட் போட்டிகளும் முக்கியம் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பதில்
18 Aug 2022ஹராரே: எனக்கு 3 வகை கிரிக்கெட் போட்டிகளும் முக்கியம் என்று தெரிவித்துள்ள இந்திய கேப்டன் ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட் முடிந்துவிட்டதாகத் தான் நினைக்கவில்லை என்
-
அறிமுகமாக 14 ஆண்டுகள் நிறைவு: நேசிப்பவர்கள் இருந்தாலும் தனிமையை உணர்ந்துள்ளேன் மனம் திறந்தார் விராட் கோலி
18 Aug 2022மும்பை: ஒரு அறை முழுக்க என்னை நேசிப்பவர்கள் இருந்த போதும், தனியாக இருப்பது போன்று உணர்ந்ததாக கோலி தெரிவித்துள்ளார்.
-
பொதுக்குழு வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் ஓ.பி.எஸ். கேவியட் மனு
18 Aug 2022சென்னை: பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி பஸ் மும்பையில் அறிமுகம்
18 Aug 2022மும்பை: நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று துவக்கி வை
-
எனக்கு வேலை வேண்டும்: முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்ப்ளியின் பரிதாப நிலை
18 Aug 2022மும்பை: பார்த்தவர்களால் வினோத் காம்ப்ளியை மறக்க முடியாது. குறுகிய காலத்தில் சச்சினுக்கு இணையான புகழை அடைந்து வந்த வேகத்தில் காணாமல் போனவர்.
-
தவான் - ஷூப்மான் கில் அபாரம்: ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
18 Aug 2022ஹராரே: முதல் ஒருநாள் போட்டியில் தவான் - ஷூப்மான் கில் அபார ஆட்டத்தால் ஜிம்பாப்வேயை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
-
76-வது மாநில நீச்சல் போட்டி: முதல் நாளில் 4 புதிய சாதனை
18 Aug 2022சென்னை: மாநில நீச்சல் போட்டியின் முதல் நாளில் 4 புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 200 மீட்டர் பிரஸ்டிரோக் பிரிவில் தனுஷ் புதிய சாதனை நிகழ்த்தினார்.
-
24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் : அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்
19 Aug 2022சென்னை : வரும் 24-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
-
வரி வருவாய் குறைஞ்சு போனதால் மதுபான விற்பனையை அதிகரிக்க போட்டி நடத்தும் ஜப்பான் அரசு
19 Aug 2022ஜப்பானில் பெற்றோர்களை விட இளம் தலைமுறையினர் குறைவாக குடிப்பதால், அவர்களிடம் மதுபான நுகர்வை அதிகப்படுத்தும் ஐடியாக்களை தெரிவிக்கும் போட்டியினை அந்நாட்டின் தேசிய வரி முகம
-
பொதுக்குழு உறுப்பினர்கள் வர ஆரம்பித்துள்ளனர்: கூட்டு தலைமை இருந்தால்தான் அ.தி.மு.க. வலுவானதாக மாறும் : வைத்திலிங்கம் பேட்டி
19 Aug 2022அ.தி.மு.க.வுக்கு கூட்டுத் தலைமைதான் வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தற்போது கிடையாது.
-
அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்சே முடிவு: கிரீன்கார்டு கோரி விண்ணப்பம்
19 Aug 2022கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார்.
-
வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது தென் கொரிய அதிபர் மீது கிம் சகோதரி விமர்சனம்
19 Aug 2022தென்கொரிய அதிபர் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது என வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது: ஜெலன்ஸ்கி உறுதி
19 Aug 2022படைகளை திரும்பப் பெறாமல் ரஷ்யாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
-
நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும்: கவர்னர் ரவி
19 Aug 2022நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று நாகூரில் நேற்று நடந்த ஜெயலலிதா மீன்வள பல்கலை கழகத்தின் 7-வது பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள
-
வைரலான பார்ட்டி வீடியோவால் சர்ச்சை: பதவி விலக பின்லாந்து பிரதமருக்கு நெருக்கடி
19 Aug 2022பின்லாந்து பிரதமர் சன்னா மரின் தனது நண்பர்களுடன் பங்கேற்ற பார்ட்டி வீடியோ வைரலான நிலையில், தான் போதைப்பொருள் எடுத்து கொள்ளவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
-
பறந்து கொண்டிருந்த விமானத்தில் தூங்கிய விமானிகளால் பரபரப்பு
19 Aug 2022சூடானிலிருந்து எத்தியோப்பியா சென்று கொண்டிருந்த விமானத்தில் விமானிகள் தூங்கியதால் குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.
-
வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது : தென்கொரிய அதிபர் மீது கிம் சகோதரி விமர்சனம்
19 Aug 2022சியோல் : தென்கொரிய அதிபர் வாயை மூடிக்கொண்டு இருந்தால் நல்லது என வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
அமெரிக்காவில் குடியேற கோத்தபய ராஜபக்சே முடிவு : கிரீன் கார்டு கோரி விண்ணப்பம்
19 Aug 2022வாஷிங்டன் : கோத்தபய ராஜபக்சே, தனது மனைவி லோமோ ராஜபக்சேவுடன் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற முடிவு செய்து உள்ளார்.