எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Election 2024-04-15](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/05/22/Election_2024-04-15.jpg?itok=WTG1op4f)
Source: provided
புதுடெல்லி : பிரசாரத்தின் போது சர்ச்சை கருத்து தெரிவிப்பதாக வந்த புகார்களை அடுத்து கவனத்துடன் பேசுமாறு நட்சத்திர பேச்சாளர்களை அறிவுறுத்த வேண்டும் என்று பா.ஜ., தலைவர் நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
7வது கட்டமாக...
பாராளுமன்ற தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. வரும் 25ம் தேதி ஆறாம் கட்ட வாக்குப்பதிவும், ஜூன் ஒன்றாம் தேதி 7வது கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தீவிரப்படுத்து வருகின்றன. நட்சத்திர பேச்சாளர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே, நட்சத்திர பேச்சாளர்கள் தலைமையிலான பிரசாரத்தின் தரம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
நாகரீகமாக பேச...
இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது., இரு கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்களும் கட்டுப்பாட்டை கடைபிடித்து, கூடுதல் கவனத்துடன் நாகரீகமாக பேச வேண்டும். மதம் மற்றும் ஜாதி ரீதியாக பிரசாரம் செய்வதை தவிர்க்க வேண்டும். சமூகத்தை பிளவுபடுத்தும் வகையில் பிரசாரம் செய்வதை பா.ஜ., நிறுத்த வேண்டும். மத்தியில் ஆளும் கட்சி என்ற முறையில் பா.ஜ.க. நாட்டின் சமூக கட்டமைப்பு தேர்தல் வழிமுறைகளுக்கு உட்பட்டு நடக்கும் என தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது.
காங்கிரஸ் அறிவுறுத்த...
அரசியலமைப்பு நீக்கப்படும் என தவறாக பொருள்படும்படி பிரசாரம் செய்வதை நிறுத்தும்படி நட்சத்திர பேச்சாளர்களுக்கு காங்கிரஸ் அறிவுறுத்த வேண்டும். பாதுகாப்பு படை விவகாரங்களை அரசியலாக்கக்கூடாது. பாதுகாப்பு படையினரின் சமூக பொருளாதார கூட்டமைப்பு தொடர்பாக பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசக்கூடாது என காங்கிரஸ் அறிவுறுத்த வேண்டும். நட்சத்திர பேச்சாளர்களின் சொற்பொழிவை சரிசெய்வதற்கும், அக்கறையுடன் செயல்படுவதற்கும், ஒழுக்கத்தைப் பேணுவதற்கும் முறையான குறிப்புகளை வெளியிட வேண்டும். சமூகத்தை பிளவுபடுத்தும் வகையிலான கருத்துகளை தெரிவிக்கவேண்டாம் என பேச்சாளர்களுக்கு அறிவுறுத்துங்கள். மதம், இனம் சார்ந்த பரப்புரைகளை இனி மேற்கொள்ள வேண்டாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்![]() 12 hours 28 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்![]() 3 days 8 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்![]() 1 week 14 hours ago |
-
நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது
15 Jun 2024நெல்லை, நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
வீடியோ பதிவை நீக்குங்கள்: கெஜ்ரிவால் மனைவிக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
15 Jun 2024புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை, உடனடியாக நீக்
-
பணத்தை திருப்பி தாருங்கள்: முன்னாள் ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ்
15 Jun 2024வாஷிங்டன் : தவறுதலாக அதிக பணம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதனை திருப்பி தர வேண்டும் என முன்னாள் ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என ஆஸ்திரேலிய
-
யூமா வாசுகிக்கு பால சாகித்ய புரஸ்கார், லோகேஷ் ரகுராமனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு
15 Jun 2024சென்னை, இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் எழுத்தாளர் யூமா வாசுகிக்கும், யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கும் அறிவிக்கப்பட்டுள
-
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சி செய்யும்: தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஜெயக்குமார் விளக்கம்
15 Jun 2024சென்னை, விக்கிரவாண்டியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சிக்கும் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அ.இ.அ.தி.மு.க.: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
15 Jun 2024சென்னை, தி.மு.க.
-
மதுரைக்கு இன்று வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
15 Jun 2024மதுரை : மதுரைக்கு இன்று வருகை தரும் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்
-
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பாக்.கில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
15 Jun 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலையை லிட்டருக்கு ரூ.
-
தமிழிசை குறித்து அவதூறு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நடிகை குஷ்பு கண்டனம்
15 Jun 2024சென்னை, தமிழிசை குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் ஒரே ஆண்டில் இரண்டரை லட்சம் பேருக்கு சிகிச்சை: அமைச்சர் தகவல்
15 Jun 2024சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் இரண்டரை லட்சம் பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மா.
-
புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
15 Jun 2024கீவ் : புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 15-06-2024.
15 Jun 2024 -
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோர்
15 Jun 2024எட்டயபுரம், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
-
தற்கொலைப்படை ட்ரோன்: நாகாஸ்திரா-1 இந்திய ராணுவத்தில் சேர்ப்பு
15 Jun 2024புதுடெல்லி, தற்கொலைப்படை ட்ரோன் எனப்படும் நாகாஸ்திரா-1 ட்ரோன் இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
15 Jun 2024சென்னை : தமிழகத்தின் ஒருசில இடங்களில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
ஜி 7 உச்சி மாநாடு: இத்தாலி சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்
15 Jun 2024புதுடெல்லி : ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றிருந்த, பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பினார்.
-
மோடியுடன் எடுத்த செல்பி வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார் இத்தாலி பிரதமர் மெலோனி
15 Jun 2024ரோம் : இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட செல்பி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மெலோடி என்ற வார்த்தையும் டிரெண்டாகி வருகிறது.
-
ஸ்வாதி மாலிவால் வழக்கு: பிபவ் குமாரின் காவல் நீட்டிப்பு
15 Jun 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் நீதிமன்ற காவலை ஜூன் 22ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு: 5 பேர் கைது - ரூ.7 லட்சம் பறிமுதல்
15 Jun 2024கோத்ரா, குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட இடைதரகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
இந்தியாவுக்கு முதல் பதக்கம்
15 Jun 2024பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பால் ஆண்டுதோறும் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.ரஷியாவின்
-
குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் அடக்கம்
15 Jun 2024சென்னை, குவைத் தீவிபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
-
ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு
15 Jun 2024அமராவதி, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
-
தென் ஆப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு
15 Jun 2024கேப் டவுன் : தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தில் 10,020 பழைய பஸ்கள் இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் : அமைச்சர் சிவசங்கர் தகவல்
15 Jun 2024திருச்சி : தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு, இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் என்று போக்குவ
-
புற்றுநோய் கண்டறிந்த பிறகு முதன் முறை பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேட் மிடில்டன்
15 Jun 2024லண்டன், இங்கிலாந்து மன்னர் சார்லஸின் மூத்த மகன் வில்லியம். இவரது மனைவி கேட் மிடில்டன்.