எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
![Puyal 2024-07-09](/sites/default/files/styles/thumb-890-395/public/field/image/2024/12/05/Puyal_2024-07-09.jpg?itok=xKI_h5w4)
Source: provided
கடலூர்: வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெள்ள நிவாரணம் ரூ. 2,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. அடுத்த 3 நாட்களில் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.
கனமழை மற்றும் வெள்ள பாதிப்பால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதித்த ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ 2 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அது போல் வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழந்திருந்தால் தலா ரூ 4 ஆயிரமும், கோழி இறந்திருந்தால் தலா ரூ 100 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். மேலும் எருது, பசு இறந்திருந்தால் ரூ.37,500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெள்ள நிவாரணம் ரூ.2,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் கூறியதாவது, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேசன்கார்டுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். அதற்கான கணக்கீட்டு பணிகளை மாவட்ட கலெக்டர்கள் தயாரித்துள்ளனர். இன்று (நேற்று) முதல் வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் விநியோகிக்கப்படுகிறது. டோக்கன் விநியோகிக்கப்பட்டு இரண்டு முதல் மூன்று நாட்களில் அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 3 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 4 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 4 months 3 weeks ago |
-
இன்று முதல் 2 நாட்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவகங்கையில் கள ஆய்வு - அழகப்பா பல்கலை.யில் புதிய நூலகத்தை திறந்து வைக்கிறார் - மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை நாளை வழங்குகிறார்
20 Jan 2025சென்னை : இன்று முதல் (21, 22-ம் தேதி) 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின் அங்கு கள ஆய்வில் ஈடுபடிகிறார்.
-
மத கஜ ராஜா சக்சஸ் மீட்
20 Jan 202512 வருடங்களுக்கு முன் தயாரான ஒரு படம் சில காரணங்களால் வெளிவராமல் தடைபட்டு, இப்போது காலம் எவ்வளவோ மாறியிருக்கும் சூழலில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து
-
துணை வேந்தர்களை நியமிப்பது உள்ளிட்ட விவகாரங்களில் யு.ஜி.சி. வரைவு நெறிமுறைகளை உடனே திரும்பப்பெற வேண்டும் : மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
20 Jan 2025சென்னை : பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிப்பது, பட்டப்படிப்புகளில் கற்றல் முறைகள் தொடர்பாக யு.ஜி.சி.
-
இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஈரோடு கிழக்கில் 47 பேர் போட்டி : 8 சுயேட்சை வேட்பாளர்கள் வாபஸ்
20 Jan 2025ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க., நா.த.க. வேட்பாளர்கள் உள்ளிட்ட 47 பேர் போட்டியிடுகின்றனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-01-2025.
20 Jan 2025 -
டாஸ்மாக் மதுபான கடைகளில் மும்மொழி அறிவிப்பு பலகை..? - தமிழ்நாடு அரசு விளக்கம்
20 Jan 2025சென்னை : டாஸ்மாக்கில் மும்மொழியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதா என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நேசிப்பாயா விமர்சனம்
20 Jan 2025நாயகன் ஆகாஷ் முரளி, நாயகி அதிதி ஷங்கரை கண்டதும் காதல் கொள்கிறார். அந்நாள் முதல் அவருக்கு காதல் தொல்லைக் கொடுத்து ஒரு வழியாக தனது காதல் வலையில் விழ வைக்கிறார்.
-
கோமியம் குறித்து பேச்சு: ஐ.ஐ.டி. இயக்குநருக்கு முத்தரசன் கண்டனம்
20 Jan 2025சென்னை, கோமியம் குறித்த சென்னை ஐ.ஐ.டி. இயக்குநரின் பேச்சுக்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
காதலிக்க நேரமில்லை விமர்சனம்
20 Jan 2025குழந்தை பிறப்பு வளர்ப்பில் விருப்பமில்லாத நாயகன் ஜெயம் ரவி, திருமணம் செய்துக்கொண்டாலும் குழந்தை பெற்றுக்கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.
-
அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது டிக்டாக்
20 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
-
முதற்கட்டமாக சிறை பிடிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் 90 பேரை விடுதலை செய்த இஸ்ரேல்
20 Jan 2025காசா முனை : போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக இஸ்ரேலால் சிறை பிடிக்கப்பட்ட 90 பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
-
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் ஆக்கப்பூர்வமான யோசனையை விஜய் தெரிவிக்க வேண்டும்: அண்ணாமலை
20 Jan 2025சென்னை, பரந்தூரில் பிரச்னை இருக்கிறது என்றால் சகோதரர் விஜய் ஆக்கப்பூர்வமான யோசனை தெரிவிக்க வேண்டும் என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
அவதூறு வழக்கில் பிரபல பாப் பாடகருக்கு ஈரானில் மரண தண்டனை
20 Jan 2025தெஹ்ரான் : நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல பாப் பாடகருக்கு ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்
-
சமூக ஆர்வலர் கொலை: இ.பி.எஸ். கடும் கண்டனம்
20 Jan 2025சென்னை : கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது தி.மு.க.
-
நெல் கொள்முதல் விவகாரம்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
20 Jan 2025சென்னை, 22 சதவீத ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக்கோரி மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
-
காதலியை திருமணம் செய்ய இந்து மதத்திற்கு மாறிய முஸ்லிம் இளைஞர்
20 Jan 2025லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் காதலியை திருமணம் செய்ய முஸ்லிம் இளைஞர் ஒருவர் ஹிந்து மதத்திற்கு மாறியுள்ளார்.
-
பல்கலை. மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு 7 நாள் போலீஸ் காவல்
20 Jan 2025சென்னை, அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரனுக்கு 7 நாட்கள் போலீஸ் காவல் அளிக்கப்பட்டுள்ளது
-
அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்: இந்திய மாணவர் சுட்டுக்கொலை
20 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்தம் மாதம் திறப்பு
20 Jan 2025திருவனந்தபுரம் : பந்தள அரச குடும்பத்தினர் தரிசனத்திற்குப் பின் ஹரிவராசனம் பாடி சபரிமலை நடை நேற்று அடைக்கப்பட்டது.
-
திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு: 6.80 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
20 Jan 2025திருப்பதி : திருப்பதியில் கடந்த 10 நாட்களில் 6.80 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
-
அதிக மதிப்பெண் பெறும் வடமாநில குழந்தைகளுக்கு பள்ளிக்கல்வித்துறை நிதியுதவி
20 Jan 2025சென்னை : வடமாநிலத்தவர் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஊக்குவிக்குமாறும், அவ்வாறு சேர்ந்து கல்வி பயிலும் மாணவர்கள் அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றால் உ
-
இந்த வாரம் வெளியாகும் பாட்டல் ராதா
20 Jan 2025அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில், குரு சோமசுந்தரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பாட்டல் ராதா’.
-
எல்லையில் நிச்சயம் ஊடுருவல் நிற்கும்: பதவியேற்கும் முன்பு டிரம்ப் சூளுரை
20 Jan 2025வாஷிங்டன் : அமெரிக்க எல்லையில் ஊடுருவல் என்பது முற்றிலும் நிற்கும் என்று அதிபராக பொறுப்பேற்கவுள்ள டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-
மக்களுடன் முதல்வர் திட்டத்தில் 12.8 லட்சம் மனுக்களுக்கு தீர்வு : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பெருமிதம்
20 Jan 2025சென்னை : மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் ஒரே ஆண்டில் 12.8 லட்சம் மனுக்களுக்கு தீர்வு கண்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். &nb
-
டிரம்பை சந்தித்த முகேஷ், நீடா அம்பானி
20 Jan 2025வாஷிங்டன் : டொனால்ட் டிரம்பை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் சந்தித்து பேசினர்.