எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மொத்தம் ரூ.571.92 கோடி மதிப்பிலான 49 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 16 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 50 வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 30 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் 11 முடிவுற்ற பணிகள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 188 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் 3 முடிவுற்ற பணிகள் நகராட்சி நிருவாக இயக்குநரகத்தின் சார்பில் 102 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் 19 முடிவுற்ற பணிகள், பேரூராட்சிகள் ஆணையரகத்தின் சார்பில் 77 கோடியே 7 லட்சம் ரூபாய் செலவில் 14 முடிவுற்ற பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 60 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவில் 2 முடிவுற்ற கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 59 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 9 புதிய திட்டப்பணிகள், நகராட்சி நிருவாகத் துறை சார்பில் 15 கோடியே 11 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப் பணிகள், பேரூராட்சிகள் ஆணையரகத்தின் சார்பில் 18 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 19 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 புதிய வாகனங்களின் சேவைகளை தொடங்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மணலி மண்டலம், மாத்தூர், எம்.எம்.டி.ஏ., 59வது தெருவில் சென்னை தொடக்கப் பள்ளிக்கு புதியதாக பள்ளிக்கூடம் கட்டிடம் கட்டும் பணி, மாதவரம் மண்டலம், வார்டு-33, பாரதியார் தெரு சென்னை மேனிலை பள்ளியில் கூடுதலாக 2வது தளத்தில் 4 வகுப்பறைகள். 2 கழிப்பறைகள் கட்டும் பணி, திரு.வி.க. நகர் மண்டலம், வார்டு-71ல் மாதவரம் நெடுஞ்சாலையில் புதியதாக சென்னை பெண்கள் மேல்நிலை-சென்னை நடுநிலை பள்ளியில் வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டும் பணியை துவக்கி வைத்தார்.
கோடம்பாக்கம் மண்டலம், பகுதி-31, வார்டு-132ல் ரங்கராஜபுரத்தில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளி கட்டிடம் கட்டும் பணி, வளசரவாக்கம் மண்டலம், பகுதி34, வார்டு155-ல் உள்ள ஈஸ்வரன் கோயில் தெருவில் சென்னை ஆரம்ப பள்ளி கட்டும் பணி, தண்டையார்பேட்டை மண்டலம் வார்டு-46, பகுதி-11ல் உள்ள கல்யாணபுரம் சென்னை மேல்நிலை பள்ளியில் 40 வகுப்பறைகள் படிக்கட்டு மற்றும் கழிப்பறை கட்டும் பணி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-44, பெரம்பூர், புதிய காமராஜர் நகரில் உள்ள சென்னை நடுநிலை பள்ளியில் 20 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் தளங்கள், கழி வறை மற்றும் அங்கான்வாடி-1,2 கட்டும் பணிகள், மணலி மண்டலம், காமராஜர் சாலை மற்றும் மாதவரம் மண்டலம், வேலம்மாள் நகர் ஆகிய இடங்களில் 3.06 கோடி செலவில் 2 புகையில்லா எரிமேடைக் கட்டிடங்கள் கட்டம் பணியை துவக்கி வைத்தார்.
அடையாறு மண்டலம், திருவள்ளுவர் நகர், 7வது குறுக்குத் தெருவில் 1.47 கோடி ரூபாய் செலவில் கபடி மைதானம் மற்றும் இறகுப்பந்து மைதானத்துடன் கூடிய உள்விளையாட்டு அரங்கம், பெண்கள் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் கிரிக்கெட் வீசுகளம், மாதவரம் மண்டலம், புத்தகரம், பரப்பன்குளத்தில் 1.40 கோடி ரூபாய் செலவில் புதிய பூங்கா என மொத்தம் 30.60 கோடி ரூபாய் முடிவுற்ற 11 திட்டப்பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பெருங்குடி மண்டலம், கொட்டிவாக்கம், பக்கிங்ஹாம் கால்வாய் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வகையில் வெங்கடேசபுரம்-இளங்கோ நகரில் புதிய பாலம், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வகையில் காமராஜர் சாலை. வீரமணி சாலை, பாலவாக்கம் பகுதியில் புதிய பாலம், சோழிங்கநல்லூர் மண்டலம், பக்கிங்ஹாம் கால்வாயின் குறுக்கே கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையை இணைக்கும் வகையில் பாண்டியன் தெரு, அண்ணா நகர், துரைப்பாக்கம் பகுதியில் புதிய பாலம், என 21.03 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பாலங்களை திறந்து வைத்தார்.
ராயபுரம் மண்டலம், ஆதித்தனார் சாலை, புதுப்பேட்டை டி-டிப்போவில் 5.40 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அலுவலகக் கட்டிடம்; திருவொற்றியூர் மண்டலம், பட்டினத்தார் சாலையில் 9.78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய வணிக வளாகக் கட்டிடம், கோடம்பாக்கம் மண்டலம், ஜாபர்கான் பேட்டை, பிள்ளையார் கோயில் தெரு சென்னை மேல்நிலைப் பள்ளி, தண்டையார்பேட்டை மண்டலம், கண்ணன் தெரு-புத்தா தெரு சென்னை நடுநிலைப் பள்ளி, பெருங்குடி மண்டலம், குப்பம் பிரதான சாலை சென்னை தொடக்கப்பள்ளி கட்டிடங்கள் கட்டும் பணி 13.89 கோடி மதிப்பீட்டிலும் மாதவரம் மண்டலம் தட்டாங்குளத்தில் 9.50 கோடி மதிப்பீட்டில் மண்டல அலுவலகக் கட்டிடம் கட்டும் பணி என மொத்தம் 59.60 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9 புதிய திட்டப்பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அமுக்கப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் 6 நீர் தெளிக்கும் வாகனங்கள்; பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களின் கிளைகளை அகற்றி சீர்செய்யும் வகையில், 6 ஹைட்ராலிக் இயந்திரங்கள், அலுவலர்கள் களப்பணிகளை மேற்கொள்ளும் வகையில் 16 ஆய்வு வாகனங்களை துவக்கி வைத்தார். தூய்மைப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் 4 இயந்திரப் பெருக்கி வாகனங்கள், சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லும் வகையில் 4 கல்விச் சுற்றுலா பேருந்துகள் டீசல் மூலம் இயங்கும் 12 சிறிய அளவிலான இயந்திரப் பெருக்கி வாகனங்கள், பேட்டரி மூலம் இயங்கும் 2 சிறியரக இயந்திரப் பெருக்கி வாகனங்கள் என மொத்தம் 19.44 கோடி ரூபாய் மதிப்பிலான 50 புதிய வாகனங்களின் சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பள்ளிக்கரணை விரிவான பாதாள சாக்கடை திட்டம் -மயிலை பாலாஜி நகர், காமகோடி நகர் மற்றும் வள்ளல் பாரி நகர்; முகலிவாக்கம் விரிவான பாதாள சாக்கடை திட்டம்-மணப்பாக்கம் முகலி வாக்கம் பிரதான சாலை கழிவுநீரேற்று நிலையத்தின் பகுதி வெள்ளோட்டம். மடிப்பாக்கம் பகுதிக்கான விரிவான பாதாள சாக்கடை திட்டம்-அண்ணா நகர், ராம் நகர் தெற்கு விரிவாக்க பகுதி மற்றும் தந்தை பெரியார் நகர் என மொத்தம் 188 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 3 முடிவுற்ற விரிவான பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 days ago |
-
ஜூன் 5-ம் தேதி தொடங்குகிறது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் 32 போட்டிகள் நடத்த திட்டம்
29 May 2025நெல்லை: 9-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்குகிறது.
-
ஆர்.சி.பி. அணிக்கு 7-வது இடம்
29 May 2025இந்திய வீரர் அவினாஷ் தங்கம்
-
டெஸ்ட்டில் கேப்டனாக வேண்டிய விருப்பம் இருக்கிறது: ஜடேஜா
29 May 2025புதுடில்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகும் விருப்பம் இருப்பதாக ஜடேஜா கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது.
தரவரிசையில் முதலிடம்...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-05-2025
30 May 2025 -
நார்வே கிளாசிக்கல் செஸ்: எரிகைசியிடம் வீழ்ந்தார் குகேஷ்
29 May 2025ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் போட்டியில் உலக சாம்பியனான இந்தியாவின் டி.குகேஷ் 2-வது சுற்றில் சகநாட்டைச் சேர்ந்த அர்ஜூன் எரிகைசியிடம் தோல்வி அடைந்தார்.
-
வீரர்களிடம் வித்தியாசம் காட்டுகிறது: பி.சி.சி.ஐ. மீது சேவாக் குற்றச்சாட்டு
29 May 2025புதுடில்லி: பி.சி.சி.ஐ. வெவ்வேறு வீரர்களை வித்தியாசமாக நடத்துவதாக முன்னாள் இந்திய தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன்: சாட்விக் - ஷிராக் இணை காலிறுதிக்கு முன்னேற்றம்
29 May 2025சிங்கப்பூர்: சிங்கப்பூர் ஓபன் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் சாட்விக் - ஷிராக் ஜோடி கால் இறுதிக்கு முன்னேறியது.
-
மதுரையில் நாளை நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரம்: 20 கி.மீ. தூர ரோடு ஷோவில் பங்கேற்கிறார் முதல்வர்
30 May 2025மதுரை, மதுரை பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 20 கி.மீ.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
30 May 2025சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
-
நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையே தொடர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
30 May 2025சென்னை, தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையே தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை: பிரதமர் எச்சரிக்கை
30 May 2025பாட்னா, பயங்கரவாதம் பாம்பு போன்றது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை. தற்காலிகமாக நிறுத்தப்படவும் இல்லை' என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
30 May 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டது.
-
பா.ம.க.பொருளாளராக திலகபாமாவே நீடிப்பார்: ராமதாஸ் உத்தரவை புறக்கணித்த அன்புமணி
30 May 2025சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமாவே தொடர்வார் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதல்: பாக். பிரதமர் ஷெபாஸ் வேதனை
30 May 2025இஸ்லமாபாத் : பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கிவிட்டதாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
-
ஆபரேஷன் சிந்தூரில் கடற்படையும் இணைந்து இருந்தால் பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும்: ராஜ்நாத் சிங்
30 May 2025பனாஜி : ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய கடற்படையும் இணைந்து இருந்தால், பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும் ,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ
-
தி.மு.க.வுடன் கூட்டணி ஏன் ? ம.நீ.ம. தலைவர் கமல் பேட்டி
30 May 2025சென்னை, நாட்டுக்கு தேவை என்பதால் தி.மு.க.வுடன் கூட்டணிக்கு வந்துள்ளேன் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
-
மாலத்தீவில் மாணவனை தாக்கி கைது: இந்திய ஆசிரியர் விடுதலை
30 May 2025மாலி : மாலத்தீவில் பள்ளி மாணவனை தாக்கி கைதான இந்திய ஆசிரியர் விடுதலை செய்யப்பட்டார்.
-
பஹல்காம் சம்பவம்: டென்மார்க் கண்டனம்
30 May 2025டெல்லி : பஹல்காமில் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து டென்மார்க் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 May 2025சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்து விற்பனையானது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
30 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகள்: தளர்த்துமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு திடீர் பரிந்துரை
30 May 2025புதுடெல்லி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் தொடர் எதிர்ப்பு காரணமாக சிறு நகை கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம
-
கோவை, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
30 May 2025சென்னை : கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (மே 31) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய
-
முதுநிலை நீட் தேர்வை ஒரே 'ஷிப்ட்டில்' நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 May 2025டெல்லி : முதுநிலை நீட் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், 2 ஷிப்ட்டுகளில், 2 வ
-
எல்சா-3 சரக்கு கப்பல் விபத்து: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
30 May 2025சென்னை : எல்சா-3 சரக்கு கப்பல் விபத்து தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
வைகோவின் சகோதரி மறைவு: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
30 May 2025சென்னை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரி சரோஜா அம்மையார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.