சென்னைக்கு 3 கப்பல்களில் நேற்று டீசல் வந்தது
சென்னை, மே.30 - சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக டீசல் சப்ளை கடுமையாக பாதித்தது. இதனால் பெரும் பாலான பெட்ரோல் ...
சென்னை, மே.30 - சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 5 நாட்களாக டீசல் சப்ளை கடுமையாக பாதித்தது. இதனால் பெரும் பாலான பெட்ரோல் ...
சென்னை, மே.30 - ஆந்திர மாநில முதல் மந்திரியாக இருந்த ரோசய்யா கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். ...
சென்னை, மே.30 - அனைத்து முதல்வர்களும் தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக வரவேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதாக கண்டன ...
சென்னை, மே.30 - தருமபுரி மாவட்டம் குண்டாங்காடு கிராமத்தில் லாரி கவிழ்ந்து பலியான 12 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் ...
மும்பை, மே.30 - ரவுடி ரத்தோர் இந்திப் படத்தை இயக்கியுளள பிரபுதேவா நைட் பார்ட்டி ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில் நடிகர்கள் விஜய், ...
சென்னை, மே. 30 - சென்னை: தமிழகத்தின் பல பகுதிகளை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த கத்திரி வெயில் நேற்றோடு விடை பெற்றுவிட்டது. சென்னை ...
புதுக்கோட்டை, மே. 30 - புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளன்று 5 பேர் தங்களது மனுக்களை ...
சென்னை, மே.30 - வரலாறு காணாத வகையில் பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிற்கிணங்க ...
விருதுநகர், மே. 30 - விருதுநகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏழை, எளிய மக்களின் துயர் துடைப்பவர் ஜெயலலிதா என இளைஞர், ...
சென்னை, மே.30 - பெட்ரோலும், டீசலும் உடனடியாக பங்க்குகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் தட்டுப்பாடு ...
மண்டபம்,மே.29 - மண்டபத்தில் நடந்த ஓர் ஆண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் நடிகர் குண்டு கல்யாணம் கலந்து கொண்டு நூறாண்டில் செய்ய ...
மதுரை,மே.29 - தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் தீவிரமாக செயல்படுத்தப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற மதுரை மாவட்ட கலெக்டர் ...
புதுக்கோட்டை,மே.29 - புதுக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் தீவிரமடையத் துவங்கியுள்ளது. அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 32 ...
ஈரோடு, மே. 29- ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ளதுபிரபல தனியார் மருத்துவ மனைசுதா டெஸ்ட் டியூப் பேபி சென்டர். இங்கு குழந்தை ...
திருவாரூர், மே 29 - மதுரை ஆதீனத்தில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழாவை நடத்த அனுமதி மறுத்தால் தடையை மீறி உள்ளே நுழைவோம் என்று ...
சென்னை, மே.29 - சிபிஎஸ்இ தேர்வில் தமிழகத்தை சேர்ந்த 67,707 மாணவ மாணவிகளில் 61,339 தேர்வு பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் சென்னை ...
புதுச்சேரி, மே.29 - பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து புதுவை மாநில அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடக்கிறது. ...
சென்னை, மே.29 - நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகத்தின் நிதித்துறை இயக்குநராக ராக்கேஷ் குமார் பதவியேற்றார். என்.எல்.சி. ...
சென்னை, மே.29 - பெட்ரேல் விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் வரும் 31ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் ...
சென்னை, மே.29 - பெரியாறு அணை பகுதிக்கு தமிழக காவல்படையை அனுப்ப நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ள முதல் அமைச்சர் ...
லும்பினி : கலாச்சாரம், கல்வித்துறைகளில் நேபாளம், இந்தியா இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் புகுந்த மர்ம மனிதன் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் உயிரிழந்
பாங்காக் : தாமஸ் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷியாவை வீழ்த்தி, இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
திருப்பூர் : நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர், ஈரோட்டில் இருக்கும் 20 ஆயிரம் பனியன், ஜவுளி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன.
சென்னை : தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் இணைத்துப் படம் போடும் போதே உங்களின் கூப்பிய கரங்களுக்குள் மறைத்து வைத்திருக்கும் கூர்வாள் தன் உண்மை முகத்தைக் காட்டி விட்டது என்
சென்னை : மதுரவாயல் - சென்னை துறைமுகம் இடையே ரூ.5,800 கோடியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழு
புது டெல்லி : கற்றல் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு டிகிரி வழங்க வேண்டும் என்று ஐ.ஐ.டிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : மத்திய அரசு வரியை குறைத்தும் நூல் விலை குறையாதது ஏன்? என தமிழக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை : பிற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்க்க முயற்சிப்பேன் என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
மும்பை : நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளேஆப் சுற்றுக்கு நுழைய பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட 5 அணிகள் கடும் போட்டி நிலவுகிறது.
பியோங்யாங் : வடகொரியாவில் கொரோனா பரவலுக்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று அதிபர் கிம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் ஷமி, முகேஷ் செளத்திரிக்கு முதலிடம்
புதுடெல்லி : புதிதாக 2,202 பேருக்கு நேற்று தொற்று உறுதியான நிலையில், இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2-வது நாளாக சரிந்துள்ளது.
கொழும்பு : இலங்கையின் மேற்கு பகுதியில் கனமழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக 600-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நியூயார்க் : வறட்சியை எதிர்கொள்ளும் 23 நாடுகளில் பாகிஸ்தானையும் ஐ.நா. தனது அறிக்கையில் பட்டியலிட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வாயிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி : இளங்கலை மருத்துவ நீட் தேர்வுகான விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு : மீண்டும் வன்முறை வெடிக்கும் சூழல் காரணமாக இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அகமதாபாத் : உலகின் மிக உயர சிகரமான எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்திய மருத்துவ தம்பதி என்ற பெயரை குஜராத்தை சேர்ந்த இருவர் பெற்றுள்ளளனர்.
மும்பை : முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும் இயற்கைக்கு மாறான பாலியல் குற்றங்கள் அல்ல என்று 14 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான நபருக்கு ஜாமீன்
மும்பை : சி.எஸ்.கே-வில் தொடர விரும்பவில்லை எனில் டோனி மீண்டும் கேப்டனாகி இருக்க மாட்டார் என்று தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர் சென்னை அணியில் டோனி மேலும் சில ஆண்டுகள் தொட
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பத்தாம் வகுப்பு மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி
சென்னை : நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் மூலம் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடித்து வருகின்றன என்று சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர
சென்னை : பருத்தி, நூல் விலை உயர்வால் தமிழகத்தில் ஜவுளித்தொழில் பரவலாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், விலை உயர்வால் ஏற்படும் இடையூருகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள்
இஸ்லாமாபாத் : உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என்னைக்கொல்ல சதி நடக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் புலம்பி இருக்கிறார்.