புதுக்கோட்டை தேர்தல்: வாக்காளர் அட்டை மட்டும் அனுமதி
சென்னை, ஜூன்.1 - புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வாக்காளர் அட்டை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது....
சென்னை, ஜூன்.1 - புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வாக்காளர் அட்டை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது....
புதுக்கோட்டை. ஜூன்.1 - 180 புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 12.06.2012 அன்று நடைபெற உள்ளதைத் தொடர்ந்து 10.06.2012 மாலை 5.00 மணிக்கு ...
ராமேஸ்வரம், ஜூன். 1 - 45 நாள்களுக்கு பிறகு ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்களுக்கு அதிகமான இறால் மீன் வரத்து கிடைத்ததால் ...
சென்னை, ஜூன்.1 - பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பாரதீய ஜனதா சார்பில் நாடு முழுவதும் நடந்த பந்த்தில் சென்னையில் மறியல் ...
சென்னை, ஜூன்.1 - நடிகர் சங்க தலைவராக சரத்குமாரும், பொதுச்செயலாளராக ராதாரவியும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ...
சென்னை,ஜூன்.1 - பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி மாற்றப்பட இருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர் ...
சென்னை, ஜூன்.1 - தமிழக எல்லைக்கு கிருஷ்ணா தண்ணீர் இன்று வருகிறது. தமிழ்நாடுஆந்திரா அரசுகளிடையே செய்யப்பட்டுள்ள ஒப்பந்தப்படி ...
சென்னை, ஜூன்.1 - எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய பந்த் விடுக்கப்பட்ட போதிலும் தமிழகத்தில் போராட்டம் ...
சென்னை, ஜூன்.1 - ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ள தமிழக வீரர் விசுவநாதன் ஆனந்துக்கு முதல்வர் ஜெயலலிதா ...
சென்னை, மே.31 - சென்னை மற்றும் தமிழ்நாடு தொலைப்பேசி வட்டாரங்கள் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குறைந்த விலையிலான கையடக்க ...
சென்னை, மே.31 - மறைந்த கவியரசு கண்ணதாசனின் மனைவி பொன்னம்மாள் ஆச்சி (வயது 79). இவர் தன் குடும்பத்தோடு கோடம்பாக்கத்தில் ...
தருமபுரி மே.30 - தருமபுரி அருகே வாகன சோதனையில் போலி மதுபானம் தயாரிக்கும் கும்பலை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் ...
புதுடெல்லி,மே.31 - நாட்டில் பெருகிவிட்ட ஊழலை ஒழிக்க என்னுடன் சேர்ந்து போராட வாருங்கள் என்று அண்ணா ஹசாரேவுக்கு ...
மதுரை,மே.31 - மத்திய அரசை கண்டித்து மதுரையில் திமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டம் கூட்டம் இல்லாததால் 15நிமிடமே நடைபெற்றது. அழகிரி ...
மதுரை,மே.31 - அனைத்து திருச்சபைகளும் இணைந்து நடத்தும் அற்புத பெருவிழா மதுரையில் 3 நாட்கள் நடக்கிறது. அற்புத பெருவிழாவின் ...
சென்னை, மே.31 - பெட்ரோல் விலையை குறையுங்கள், கூட்டணியில் இருந்து விலகும் நிலையை உருவாக்க வேண்டாம் என்று கருணாநிதி பேசியுள்ளார்....
சென்னை, மே.31 - சென்னையில் காவல்துறை வாகனத்தை பின்னோக்கி நகர்த்தியதில் பலியானவருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா ...
புதுடெல்லி,மே.31 - பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் தி.மு.க., மத்திய அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை வாபஸ் பெற ...
ராமேசுவரம், மே 31 - தனுஷ்கோடி அருகே கோதண்ட ராமர் கோவிலில் இலங்கை மன்னராக விபீஷணர் அறிவித்து அவருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் ...
சென்னை, மே.31 - மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவிலை மத்திய தொல்பெருள் துறையினர் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என்று ...
கேன்ஸ் : இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் போர் என்பதை கருப்பொருளாக கொண்டு திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
முக்கியமான கட்டத்தில் ஐதராபாத் அணி உள்ள நிலையில் அவசரமாக தாயகம் திரும்பியுள்ளார் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றுக்கு முன்னறினார்.
ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் பேரறிவாளனின் விடுதலை ஆனதை கேட்டு அந்த தெருவில் உள்ள மக்கள் அனைவரும் ஆரவாரம் செய்தனர்.
கவுகாத்தி : அசாமில் மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து மக்களை மீட்கும் பணியில் ராணுவம் களம் இறங்கியுள்ளது.
புதுடெல்லி : தினசரி பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது. நேற்று இந்தியாவில் 1,829 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி : கடந்த 2019ம் ஆண்டில் மட்டும் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் இந்தியாவில் 23 லட்சம் பேர் மரணம் அடைந்ததாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் மகளிருக்கான 25 மீட்டா் பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் மானு பாக்கா், ஈஷா சிங், ரிதம் சங்வான் கூட்டணி தங்கப் பதக்கம் வெ
அகமதாபாத் : குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், உட்கட்சிப்பூசல் காரணமாக ஹர்திக் படேல் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக தகவல்கள் தெரிக்கின்
‘பரபரப்பான தருணத்தில் ஆட்டத்தின் 19வது ஓவரில் புவனேஷ்வர் குமாரின் அற்புதமான பந்துவீச்சு, திருப்புமுனையாக அமைந்து, எங்கள் வெற்றிக்கு காரணமாகி விட்டது’ என்று சன் ரை
புதுடெல்லி : நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று டுவிட்டர் இந்தியா நிர்வாகிக்கு தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சம்மன் அனுப்ப
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல உதவித் திட்டங்கள் மற்றும் துறையின் கீழ் ச
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோயம்புத்தூர், வ.உ.சிதம்பரனார் மைதானத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட த
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வ
இலங்கையில் மீண்டும் பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் முடங்கியுள்ளதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
கிழக்கு லடாக்கில் சா்ச்சைக்குரிய பாங்காங் ஏரி அருகே இரண்டாவது பாலத்தை சீனா கட்டி வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலமாகவும், சீனாவின் நடவடிக்கைகள் குறித்து அறிந்த சி
அ.தி.மு.க.
புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட ஆலையில் இருந்து சுமார்
பிரிட்டனில் கடந்த வாரம் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது. ஆப்ரிக்காவில் இருந்து திரும்பியவர்களிடம் இருந்து இந்த நோய் பரவியிருக்கலாம் என கூறப்பட்டது.
பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று கோவையில் நடந்த தொழில் கூட்டமைப்பினருடனான கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.
இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வரும் 29-ஆம் தேதி முதல் தொடங்கும் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
உக்ரைனின் மரியுபோலிலுள்ள அஸோவ்ஸ்டல் இரும்பாலையில் பதுங்கியிருந்த மேலும் 700 வீரர்கள் தங்களிடம் சரணடைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது சஹூர், தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் உக்ரைனுக்கு இரண்டு போர் விமானங்களை வாங்கி கொடுத்துள்ளார்.