எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருப்பரம்குன்றம்,ஆக.8 - மதுரை அருகே டாக்டர் அம்பேத்கர், இமானுவேல் சேகரன் சிலைகள் உடைக்கப்பட்டதால் சாலை மறியலில் பலர் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டது. மதுரை அவனியாபுரம் அருகே பெருங்குடியில் உள்ள அம்பேத்கர், சின்ன உடைப்பில் உள்ள அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் ஆகியோரது சிலைகளின் தலைகள் நேற்றுமுன்தினம் அதிகாலை உடைக்கப்பட்டு கிடந்தன. இதுகுறித்து போலீசாருக்கு சிலர் தகவல் கொடுத்தனர். இதன் பேரில் மதுரை மாவட்ட போலீஸ் அதிகாரி பாலகிருஷ்ணன், ஏ.டி.எஸ்.பி.க்கள் மயில்வாகன், கண்ணன், டி.எஸ்.பி.க்கள் ராஜன், புருசோஷத்தமன் உள்பட போலீசார் அதிகாலை 3.15 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றனர். தகவலறிந்த அப்பகுதியினர் அதிகாலை 5 மணிக்கு சாலையில் அமர்ந்தனர். இதனால் அரசு டவுன் பஸ்களை இயக்க வேண்டாம் என அரசு போக்குவரத்துதுறைக்கு போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனால் பஸ்கள் இயக்கப்படவில்லை. தென்பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள், திருப்பரங்குன்றம், திருமங்கலம் வழியாக இயக்கப்பட்டன. அவனியாபுரம், பெருங்குடி, விமான நிலையம், காரியாபட்டி பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படவில்லை. அனைத்து பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். நேற்றுக்காலை சரியாக 9 மணிக்கு கலெக்டர் அன்சுல் மிஸ்ரா, சின்ன உடைப்பு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசினார். உடைக்கப்பட்ட சிலைகள், சீரமைக்கப்பட வேண்டும். உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வெண்கல சிலைகள் 15 நாட்களுக்குள் நிறுவப்பட வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்தனர். சிலைகள் உடனடியாக சீரமைக்கப்படும். உடைத்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெண்கல சிலை அமைக்க அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். போக்குவரத்து பாதிப்பால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். சாலை மறியலை கைவிட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கேட்டுக்கொண்டார். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதற்கு உடன்படவில்லை. அதனைத்தொடர்ந்து பெருங்குடிக்கு வந்த கலெக்டர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேசினார். அவர்களும் சாலை மறியலை கைவிட மறுத்துவிட்டனர். அங்கிருந்த நிர்வாகிகளிடம் ஒரு குழு அமைப்போம். அரசிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுப்போம் என கலெக்டர் மேலும் தெரிவித்தார். அவர்கள் உடன்படவில்லை நேற்று சரியாக பகல் 12 மணிக்கு பெருங்குடியில் சாலையில் அமர்ந்திருந்தோர் ஓரத்திற்கு சென்றனர். ஒரு பிரிவினர் ரோட்டில் சமைப்பதற்கு பாத்திரங்களை கொண்டுவந்தனர். போலீசார் சமாதானம் செய்தபின், ரோட்டின் ஓரத்தில் சமையல் செய்தனர். இதனால் நேற்று முழுவதும் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதனையடுத்து கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சில தடயங்கள் கிடைத்துள்ளன. விரைவில் அவர்களை கைது செய்வோம். சிலைகள் சீரமைக்கப்படும். வருங்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாதவகையில் அனைத்து சிலைகளுக்கும் இரும்பு கிரில் பாதுகாப்புக்காக போடப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 13 hours ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று விஜய் சுற்றுப்பயணம் : பிரச்சார இடங்கள் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : நாகப்பட்டினம், திருவாரூரில் இன்று த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல்
19 Sep 2025ஐதராபாத் : அமெரிக்காவில் தெலங்கானா இளைஞர் சுட்டுக்கொல்லப்பட்டதில் புதிய தகவல் வெளயாகியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-09-2025.
19 Sep 2025 -
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
19 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்றும், நாளையும் (செப்.20, 21 தேதிகளில்) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெ
-
செப்டம்பர் 22 முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைப்புகள் வழங்கப்படும் : மத்திய வேளாண் அமைச்சர் தகவல்
19 Sep 2025டெல்லி : முதல் விவசாயிகளுக்கு ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று வேளாண் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
பாதுகாப்பை மீறி த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞர்: போலீஸ் விசாரணையில் புதிய தகவல்
19 Sep 2025சென்னை, பாதுகாப்பை மீறி நடிகர் விஜய் வீட்டிற்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
19 Sep 2025சென்னை : போர்ச்சுகல் செல்லும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதியுதவி வழங்கினார்.
-
வேலூர் காவலர் பயிற்சிப்பள்ளிக்கு வீரமங்கை வேலு நாச்சியார் பெயர் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
19 Sep 2025சென்னை : வேலூரில் உள்ள காவல் பயிற்சி பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
இன்று பம்பையில் நடைபெறும் அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
19 Sep 2025திருவனந்தபுரம், பம்பையில் இன்று நடைபெறவுள்ள அய்யப்ப பக்தர்கள் சங்கமத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் சேகர் பாபு, பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கிறார்கள்.
-
ரோபோ சங்கருக்கு நடிகர் விஜய் புகழஞ்சலி
19 Sep 2025சென்னை : தன்னுடைய நகைச்சுவை உணர்வால் சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை தனக்கெனத் தனி இடத்தை உருவாக்கிக் கொண்டவர் ரோபோ சங்கர் என்று தவெக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தி
-
வாக்குத்திருட்டு நடப்பது எப்படி? - ராகுல் காந்தி பதிவால் பரபரப்பு
19 Sep 2025டெல்லி : வாக்குத் திருட்டு எப்படி நடக்கிறது என்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி, கமல்ஹாசன் நேரில் அஞ்சலி
19 Sep 2025மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அதிகாலை நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
உடல் நலக்குறைவால் காலமான நடிகர் ரோபோ சங்கர் உடல் தகனம்
19 Sep 2025சென்னை, நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமானார். அவருக்கு வயது 46.
-
பாக்.கில் 2 வெடிகுண்டு தாக்குதல் - 11 பேர் பலி
19 Sep 2025லாகூர் : பாகிஸ்தானில் ஒரே நாளில் 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
கரூர் எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளியுங்கள்: இ.பி.எஸ். பொதுக் கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
19 Sep 2025மதுரை : கரூர் பேருந்து நிலையம் அருகே எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில் மாவட்ட எஸ்.பி.யிடம் மீண்டும் மனு அளிக்க அ.தி.மு.க.வுக்கு உயர் நீதிமன்றம
-
தமிழகத்தில் 42 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து
19 Sep 2025புதுடெல்லி, தமிழ்நாட்டில் 6 ஆண்டுகளாக தேர்தலில் பங்கேற்காமல் இருந்த 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்தவர்களுக்கு 3 கோடி ரூபாய் அபராதம்
19 Sep 2025பெய்ஜிங், சீனாவில் ஓட்டல் மேஜையை அசுத்தம் செய்த வாலிபர்களுக்கு ரூ.3 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்வோம் : மே.இ.தீவுகள் பயிற்சியாளர் நம்பிக்கை
19 Sep 2025கரீபியன் : இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேர
-
புதிய குடியேற்ற விதியின்படி இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட முதல் இந்தியர்
19 Sep 2025லண்டன், இங்கிலாந்தில் புதிய குடியேற்ற விதிகளை கொண்ட ‘ஒன்-இன், ஒன்-அவுட்’ என்ற ஒப்பந்தம் ஆகஸ்டு முதல் அமலுக்கு வந்துள்ள நிலையல், தற்போது முதல்முறையாக இங்கிலான்தில்
-
அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை
19 Sep 2025வாஷிங்டன், அமெரிக்காவில் மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதிக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
-
7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
19 Sep 2025மாஸ்கோ, 7.5 ரிக்டர் அளவில் ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட மாட்டாது : அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்
19 Sep 2025தஞ்சாவூா் : வரும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக முன்கூட்டியே கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
-
மீண்டும் இந்திய அணிக்காக விளையாட உள்ள அஸ்வின்
19 Sep 2025சென்னை : ‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ மீண்டும் இந்திய அணிக்காக அஸ்வின் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்
19 Sep 2025சென்னை, தீபாவளி பண்டிகைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் புதின் விரும்பவில்லை; இங்கி., உளவுத்துறை தலைவர்
19 Sep 2025இஸ்தான்புல், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர புதின் விரும்பவில்லை என்று இங்கிலாந்து உளவுத்துறை தலைவர் ரிச்சர்ட் மோரி தெரிவித்துள்ளார்.