எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,பிப்.-9 - நாயகன் கமல் இந்திய உளவுதுறையை சேர்ந்தவர். தன்னுடைய இளம் மனைவி பூஜா குமாருடன் அமெரிக்கா செல்கிறார். அங்கே அய்யர் இனத்தை சேர்ந்த இளம் பெண்களுக்கு பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கிறார். பூஜா மருத்துவ ஆராய்ச்சி படிக்கிறார். பூஜாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் காதல் ஏற்படுகிறது. இது ஒரு பக்கமிருக்க கமலுக்கு மற்ற பெண்களுடன் தொடர்பு இருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது. அதை கண்டறிய ஒரு ஆங்கிலேய நபரை நியமிக்கிறார். பூஜை அந்த நபர் கமல் எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் செல்கிறார். அப்போது கமல் திடீரென முஸ்லீம் வேடமிட்டு இருக்கும் ஒரு காட்சியை பூஜா காதலன் கண்டுபிடிக்க அதை பூஜாவிடம் சொல்லிவிடுகிறார். இதனால் பூஜா - கமல் இடையே இந்து, முஸ்லீம் பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் பூஜாவின் காதலரும் முஸ்லீம் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவன் என்பது தெரிகிறது.
இந்நிலையில் காஸ்மீர் தீவிரவாதிகள் பிடியில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கமல், பூஜா மற்றும் பூஜாவின் காதலன் சலீம் சிக்கி கொள்கிறார்கள். அப்போது தீவிரவாதி காஷ்மீர் போலீஸ் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடக்கிறது. காஷ்மீர் தீவிரவாதிகள் சலீமை சுட்டுத்தள்ளுகிறார்கள். தீவிரவாதிகளுக்கு தலைமையாக இருக்கும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதி உமர் குருஸ்க்கு கமல், பூஜாவை என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள். காஷ்மீர் தீவிரவாதிகள் கமலை சுடவேண்டாம், முட்டிக்கு கீழே சுடு, அவன் உயிருடன் வேண்டும் என்று தீவிரவாதிகளுக்கு உத்தரவு போடுகிறார் உமர். அப்போது நான் தொழுகை செய்ய வேண்டும் என் கைகட்டை கொஞ்சம் அவிழ்த்து விடுங்க என்று தீவிரவாதிகளிடம் கெஞ்சுகிறார். கமல் கைகட்டை அவிழ்த்து விடுகிறார்கள். உடனே தீவிரவாதிகளை தாக்கிவிட்டு பூஜாவை அழைத்து கொண்டு தீவிரவாதிகள் பிடியிலிருந்து கமல் தப்பிக்கிறார். பிறகுதான் தாலிபான் தீவிரவாதியாக மாறியது ஏன், தீவிரவாதிகளுடன் பயிற்சி எடுத்து, அதன் மூலம் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளை அழித்தது எப்படி என்பதை தனது மனைவி பூஜாகுமாரிடம் பிளாஸ்பேக் காட்சிகளாக விவரிக்கிறார் கமல்.
தொடக்க காட்சியில் பரதநாட்டிய மாஸ்டராக வரும் கமல். பெண்மை கலந்த தோற்றத்தில் நளினமாக நடந்து வரும்போது நடிப்பில் அசத்திவிடுகிறார். அடுத்த பரதம் கற்கும் அய்யர்வீட்டு பெண்களுக்கு சிக்கன் கறி கொடுப்பது தியேட்டரை கலகலக்க வைக்கிறது. விஸ்வநாத் என்ற பெயரை வைசம் அகமத்காஷ்மீரி என்று மாற்றிக் கொண்டு அதற்கேற்ப தீவிரவாதியா தோற்றத்தை அமைத்துக் கொண்டு மிரட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தீவிரவாதிகளின் தலைவன் உமர் குப்பல் நுழைந்து ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுடன் மோதும் காட்சிகள் சூப்பர்.
கமலை பார்த்து அப்பா இல்லாம வளர்ந்த பசங்க விவரமாக இருப்பாங்க, உன்னமாதிரி என்று உமர் சொல்கிறார். உடனே அப்பா யார் என்றே தெரியாமல வளர்ந்த பசங்க அதைவிட விவரமா இருப்பாங்க, உன்ன மாதிரி என்று உமரை பார்த்து கமல் பேசும்போது கைதட்டல் பறக்கிறது.
அதைபோல உன்னை கடவுள்தான் காப்பாத்தனும் என்று மனைவி பூஜாகுமார் கூறும்போது எந்த கடவுள் என்று கமல் கேட்பது மூன்று கடவுள்களும் முகம் சுழிக்கும் கேள்வி. இப்படி படம் முழுக்க ரசிக்க கூடிய வசனங்கள் ஏராளம். படத்துக்கு மிகப்பெரிய பலம் தமிழ் நடிகர்களில் நாசரை தவிர மற்ற நடிகர்கள் இல்லாதது. நாயகி பூஜாகுமார் இளமை துள்ளலோடு அய்யர் ஆத்து பெண்ணாக கலக்கி இருக்கிறார். அவ்வப்போது கணவரை சந்தேகப்படும் காட்சி, கமலுக்கு காயம் ஏற்படும்போது முதல் உதவி செய்யும் ஆண்ட்ரியாவிடம் பூஜா காட்டும் முறைப்பு அருமை. இதே போல நாசர், ராகுல் போஸ், சேகர் கபூர், அப்துல் திவாரி, ஹயத் ஆசீப் என படத்தில் நடித்திருக்கு அனைவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
சானுஜான் வர்க்கீஸ் ஒளிப்பதிவு காட்சிகளை பளிச்சிட வைக்கிறது. அமெரிக்கா, லண்டன், ஆப்கானிஸ்தான், காஷ்மீர் என அனைத்தும் புதுமை. மகேஷ் நாராயணன் எடிட்டிங் விறு விறுப்பை தருகிறது. சங்கர் சொன்லாய் இசையில் பாடல் மற்றும் பின்னணி அருமை. பாடல்கள் வைரமுத்து, கமல்ஹாசன், தயாரிப்பு சந்திரஹாசன், கமல்ஹாசன் இணை தயாரிப்பு பி.வி.பி.சண்முகம். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் கமல்ஹாசன். மனதில் பட்டதை சமூக கண்ணோட்டத்துடன் துளியும் பயமின்றி படத்தை இயக்கியிருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனை மனதார பாராட்டலாம். படம் வெளிவருவதற்கு முன்பே விஸ்வரூபம் எடுத்தவர்களை புஷ்வானமாக்கியிருக்கும் நிஜரூபம் விஸ்வரூபம். க்லைமாக்சில் விஸ்வரூபம் இரண்டாம் பாகம் வரும் என்று கிளு கிளுப்பான காட்சியை ரசிகர்களுக்கு காட்டி கலகலப்பாக முடித்திருக்கிறார் கமல்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 4 sec ago |
ஆனியன்ப்ரை5 days 23 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 2 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் மோதல்
13 May 2024அமராவதி, ஆந்திராவில் சித்தூர், கடப்பா மாவட்டங்களில் ஆளும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
-
மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதம்: தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
13 May 2024சென்னை, மழையில் நனைந்து நெல் மூட்டைகள் சேதமடைவதாக விவசாயிகள் வேதனைப்படுகின்றனர் என்று தி.மு.க. அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
சந்தேக மரணமாக வழக்கு மாற்றம்: ஜெயக்குமார் மரணம் குறித்து தென்மண்டல ஐ.ஜி. விளக்கம்
13 May 2024நெல்லை, சந்தேக மரண வழக்காக ஜெயக்குமார் வழக்கு மாற்றப்பட்டுள்ளதாக விளக்கமளித்துள்ள தென்மண்டல ஐ.ஜி., இன்னும் ஒரு வாரத்தில் இந்த வழக்கில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும் என்
-
ரூ.188 கோடி கொள்ளை வழக்கு: மேலும் ஒரு இந்திய வம்சாவளி நபர் கனடா போலீசாரால் கைது
13 May 2024ஒட்டாவா : கனடாவில் தங்கக் கட்டிகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்.
13 May 2024சென்னை : தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளத
-
'விக்கிரவாண்டி' இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? - டாக்டர் ராமதாஸ் விளக்கம்
13 May 2024விழுப்புரம் : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியா? என்பது குறித்து அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கமளித்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜ் மறைவு: முதல்வர் ஸ்டாலின் - இ.பி.எஸ். இரங்கல்
13 May 2024சென்னை, நாகை எம்.பி. செல்வராஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்காவில் பயங்கரம்: நடந்து சென்றவர் மீது காரை ஏற்றி கொலை செய்த திருநங்கை
13 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் ஹூஸ்டன் பகுதியில், சாலையில் நடந்து சென்ற நபர் மீது, திருநங்கை ஒருவர் காரை ஏற்றியும் கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களை அத
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்
13 May 2024ரேபரேலி : மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிப்பதாக காங்கிரஸ்
-
இன்டியா கூட்டணியின் ஆட்சி அமைவது உறுதி : செல்வப்பெருந்தகை அறிக்கை
13 May 2024சென்னை, இன்டியா கூட்டணி ஆட்சி அமைவது உறுதி தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
குருத்வாராவில் வழிபாடு நடத்தி சப்பாத்தி சுட்டு சீக்கியர்களுக்கு உணவு பரிமாறிய பிரதமர் மோடி : பீகார் பிரச்சாரத்தில் ருசிகர சம்பவம்
13 May 2024பாட்னா : பீகாரில் உள்ள சீக்கியர்களின் புனிதத்தலமான குருத்வாராவில் வழிபாடு நடத்திய பிரதமர் மோடி, அங்கு சப்பாத்தி சுட்டு, சீக்கியர்களுக்கு உணவு பரிமாறினார்.
-
இந்திய அளித்த போர் விமானங்களை இயக்கும் திறன் எங்களுக்கு இல்லை : மாலத்தீவு அமைச்சர் தகவல்
13 May 2024மாலே : இந்திய போர் விமானத்தை இயக்கும் திறன் எங்கள் ராணுவத்திற்கு இல்லை என்று மாலத்தீவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
-
மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது "என் உயிருக்கு ஆபத்து" என ஆவேசமாக குரல் எழுப்பிய சவுக்கு சங்கர் : போலீசார் முன்னிலையில் கோஷமிட்டதால் பரபரப்பு
13 May 2024கோவை : கோவையில் மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியில் போலீசார் முன்னிலையில் என் உயிருக்கு ஆபத்து என சவுக்கு சங்கர் ஆவேசமாக குரல் எழுப்பிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்ட
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
வாக்குச்சாவடியில் வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை கன்னத்தில் அறைந்த எம்.எல்.ஏ. திருப்பித்தாக்கியதால் பரபரப்பு
13 May 2024தெனாலி : ஆந்திர மாநிலத்தில் வாக்குச் சாவடி ஒன்றில் வாக்களிக்க வந்த எம்எல்ஏவை வரிசையில் வருமாறு கூறிய வாக்காளரை எம்எல்ஏ கன்னத்தில் அறைந்தார்.
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
ரஷ்யா மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்: 19 பேர் உயிரிழப்பு
13 May 2024மாஸ்கோ, ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து 15 பேரும், அதன்பின்னர் நடந்த தாக்குதலில் 4 பேரும் இறந்துள்ளன
-
உடல் நலக்குறைவால் நாகை எம்.பி. காலமானார்
13 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜ் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.
-
அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி எதுவும் அளிக்கவில்லை : கவர்னர் விளக்கம்
13 May 2024சென்னை : அண்ணாமலைக்கு எதிராக கிரிமினல் வழக்குப்பதிய அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற 4-வது கட்ட தேர்தல்: 96 தொகுதிகளில் விறுவிறு ஓட்டுப்பதிவு
13 May 2024புதுடெல்லி : பாராளுமன்றத்துக்கான 4-வது கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது.