இந்திய அஞ்சல் துறையில் உள்ள 'கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் டக் சேவக்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

சென்னை, செப்.,28 - கன்னியாகுமரி நாடாளுமன்ற பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம், நாகர்கோவிலில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான அ. தமிடிநமகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு தலைவர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிவ செல்வராஜன் வரவேற்றார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் அவர்கள் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் தலைமையேற்று தமிழ்மகன் உசேன் பேசியதாவது:-
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் முடிவை தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் படித்தவர்கள்- கல்வியாளர்கள் நிறைந்த மாவட்டம், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் முடிவு, தமிழ்நாட்டின் திருப்பு முனையாக மாறும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற சாதனைத் திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.
அரசியல் நோக்கர்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்நோக்கும் அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா நாடாளுமன்ற தொகுதிகள் 40-யையும் பரிசாக வழங்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
கன்னியாகுமரியில் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக் காட்டும் கழக வேட்பாளர், சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற நாம் சளுரை ஏற்க வேண்டும்.
கழகத் தோழர்கள் இன்று முதல் களப்பணி ஆற்றுவதற்கு தயாராக வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்ப்பது, நீக்கல், திருத்தல் பணிகளில் தங்களை ்டுபடுத்திக் கொண்டு, மாண்புமிகு அம்மா அவர்களே, கன்னியாகுமரி தொகுதியில் நிற்பதாகக் கருதிக் கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைத் திட்டங்களை துண்டுப் பிரசுரங்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று வழங்க வேண்டும். மாலை நேரங்களில் தின்னைப் பிரச்சாரம் மூலம் மக்களைச் சென்று அடைய வேண்டும். மகளிர் அணியினர் தாடீநுமார்களை அணுகி, நமது திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். கழகத் தோழர்கள் தொகுதியிலுள்ள 1562 வாக்குச் சாவடிகளுக்கும் முகவர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி நமது பிரச்சாரத்தைத் துவங்க வேண்டும்.
இதுபோன்ற தேர்தல் வியுகங்களை நாம் அமைத்துக் காட்டுவதன்மூலம் வெற்றிக்கனியைப் பறிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். தமிழக வாக்காளர்கள் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக்குவதற்காக உலக நாடுகளில் இந்தியா வல்லரசு ஆக மாறுவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களால் மட்டுமே முடியும் என்று நம்புகிறார்கள்.
மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதைப் போன்று, அகில இந்தியாவும் அமைதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே, மக்களின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற துணையாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.
மக்களுடைய பிரச்சனைகளுக்கு சுமுகத்தீர்வு கண்டு, மக்கள் நலத் திட்டப்பணிகளில் ஆர்வம் காட்டி, சமூகத் தொண்டு செடீநுவதன்மூலம் மக்களின் நல்ல நம்பிக்கையை நாம் பெற முடியும். அத்தகைய நல்ல பெயரை வாங்குவதற்கு கழகத் தோழர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சிறப்புறப் பணி ஆற்ற வேண்டுகிறேன்.
நமக்கு இருக்கும் ஒரே குறிக்கோள், நாம் ஏற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கனியை முதல்வர் ஜெயலலிதா பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக்குவதற்கு, நம் உடல், பொருள், ஆவி அத்தனையும் தியாகம் செய்வதே நமது கடமை என சூளுரைப்போம்.
இவ்வாறு அ. தமிழ்மகன் உசேன் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 day 12 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 4 days 12 hours ago |
ராகி அடை![]() 1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-29-01-2023
29 Jan 2023 -
ஜெப ஆலய தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கண்டனம்
29 Jan 2023ஜெருசலேம் ; ஜெருசலேமில் யூத வழிபாட்டு தலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு இஸ்ரேல் பிரதமர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
29 Jan 2023பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
-
நவாஸ் மகள் மரியம் ; நாடு திரும்பினார்
29 Jan 2023லாகூர், ஜன.
-
வங்க கடலில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
29 Jan 2023சென்னை : தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று அதே பகுதியில
-
மருத்துவ துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
29 Jan 2023சென்னை : மருத்துவத் துறையில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டு இருக்கிறது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
-
நாக்பூரில் இருந்து மும்பை சென்ற விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்றவர் மீது வழக்கு
29 Jan 2023மும்பை : நாக்பூரில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
-
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு எழுத தடை : ஆப்கனில் தலிபான்கள் அறிவிப்பு
29 Jan 2023xகாபூல் ; பெண்கள் பல்கலைக் கழக நுழைவு தேர்வை எழுத தடை விதித்து ஆப்கன் அரசு உத்தரவிட்டுள்ளது.
-
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பூமிக்கு அருகே நெருங்கி வரும் அரிய வால் நட்சத்திரம்
29 Jan 2023கலிபோர்னியா ; 50,000 ஆண்டுகளில் முதன்முறையாக பூமியை நெருங்கும் ஒரு பச்சை நிற வால் நட்சத்திரத்தை வானியலாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
-
ராகுலின் பாதயாத்திரை இன்று நிறைவு: ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட ஏற்பாடுகள்: 21கட்சிகளுக்கு அழைப்பு
29 Jan 2023புதுடெல்லி : ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி ஸ்ரீநகரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
2 நாட்களே அவகாசம்: மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்பட்டதை சரிபார்ப்பது எப்படி?
29 Jan 2023சென்னை : மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளதை சரிபார்க்கும் வசதியை மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது.
-
காவல்துறை குறித்த அவதூறு பேச்சு: கூட்டணி கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
29 Jan 2023சென்னை : காவல் துறை குறித்து அவதூறாக கோஷமிட்ட கூட்டணி கட்சியினர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் 14 பேர் பலி: ரஷ்யா குற்றச்சாட்டு
29 Jan 2023நொவைடர் ; ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நொவைடர் நகர் மருத்துவமனை மீது உக்ரைன் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.
-
நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து பார்லி.யில் குரல் எழுப்ப வேண்டும் : தி.மு.க. எம்.பி.க்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
29 Jan 2023சென்னை : நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவது குறித்து பாராளுமன்ற கூட்டத்தில் இரு அவைகளிலும் குரல் எழுப்பி வலியுறுத்த வேண்டும் என்
-
பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் ஆர்வம் : மான் கீ பாத்தில் பிரதமர் மோடி பேச்சு
29 Jan 2023புதுடெல்லி : பழங்குடி சமூகத்தினர் பலர் இந்த முறை பத்ம விருதுகளை பெற்றுள்ளனர் என்றும், தங்களது பாரம்பரியங்களை பாதுகாப்பதில் பழங்குடி சமூகத்தினர் எப்போதும் ஆர்வமுடன் உள்ள
-
நீதிமன்றம் உத்தரவு எதிரொலி: ஹூரியத் அலுவலகத்துக்கு சீல் வைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்
29 Jan 2023ஜம்மு ; டெல்லி கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து ஹூரியத் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
முதியோர்களுக்கான உதவி தொகையை நிறுத்தி விட்டது : தி.மு.க. அரசு மீது எடப்பாடி குற்றச்சாட்டு
29 Jan 2023சேலம் : முதியோர்களுக்கு வழங்கப்பட்ட உதவித் தொகையை தி.மு.க. அரசு நிறுத்தி விட்டது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
-
ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டு : மான் கீ பாத் நிகழ்வில் பிரதமர் மோடி பெருமிதம்
29 Jan 2023புது டெல்லி : இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை தமிழ்நாட்டின் உத்திரமேரூர் கல்வெட்டுகள் பறைசாற்றுவதாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த மான் கீ பாத் நிகழ்ச்சியில் தெரிவ
-
அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு புனே ; நான் அமைச்சராவேன் என்று ஒருபோதும் கனவு கூட கண்டதில்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசினார். மகராஷ்டிரா மாநிலம் புனே நகரில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய வெளி
29 Jan 2023அமைச்சராவேன் என்று கனவு கூட கண்டதில்லை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
-
குடியரசு தினத்தின் நிறைவாக டெல்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி
29 Jan 2023புதுடெல்லி : குடியரசு தினத்தின் நிறைவாக, டெல்லியில் நேற்று முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடந்தது.
-
திரிபுரா சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்., பா.ஜ.க,
29 Jan 2023அகர்தலா : திரிபுரா சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளன.
-
வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 5-ம் தேதி நடக்கிறது
29 Jan 2023வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது.
-
அண்ணா நினைவு நாள்: வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
29 Jan 2023சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி வரும் 3-ம் தேதி சென்னையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடத்தப்படுகிறது.
-
இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா: குஜராத்தில் ஒருவர் பலி
29 Jan 2023புது டெல்லி ; இந்தியாவில் புதிதாக 109 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
-
இளவரசி டயானாவின் ஆடை ரூ. 4.9 கோடிக்கு விற்பனை
29 Jan 2023நியூயார்க் ; சாத்பைஸ் நிறுவனம் நடத்திய ஏலத்தில் இளவரசி டயானாவின் ஆடை 6 லட்சம் அமெரிக்க டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 4.9 கோடி ரூபாய்) விற்பனை ஆகியுள்ளது.