எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.,28 - கன்னியாகுமரி நாடாளுமன்ற பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம், நாகர்கோவிலில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான அ. தமிடிநமகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு தலைவர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிவ செல்வராஜன் வரவேற்றார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் அவர்கள் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் தலைமையேற்று தமிழ்மகன் உசேன் பேசியதாவது:-
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் முடிவை தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் படித்தவர்கள்- கல்வியாளர்கள் நிறைந்த மாவட்டம், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் முடிவு, தமிழ்நாட்டின் திருப்பு முனையாக மாறும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற சாதனைத் திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.
அரசியல் நோக்கர்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்நோக்கும் அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா நாடாளுமன்ற தொகுதிகள் 40-யையும் பரிசாக வழங்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
கன்னியாகுமரியில் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக் காட்டும் கழக வேட்பாளர், சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற நாம் சளுரை ஏற்க வேண்டும்.
கழகத் தோழர்கள் இன்று முதல் களப்பணி ஆற்றுவதற்கு தயாராக வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்ப்பது, நீக்கல், திருத்தல் பணிகளில் தங்களை ்டுபடுத்திக் கொண்டு, மாண்புமிகு அம்மா அவர்களே, கன்னியாகுமரி தொகுதியில் நிற்பதாகக் கருதிக் கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைத் திட்டங்களை துண்டுப் பிரசுரங்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று வழங்க வேண்டும். மாலை நேரங்களில் தின்னைப் பிரச்சாரம் மூலம் மக்களைச் சென்று அடைய வேண்டும். மகளிர் அணியினர் தாடீநுமார்களை அணுகி, நமது திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். கழகத் தோழர்கள் தொகுதியிலுள்ள 1562 வாக்குச் சாவடிகளுக்கும் முகவர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி நமது பிரச்சாரத்தைத் துவங்க வேண்டும்.
இதுபோன்ற தேர்தல் வியுகங்களை நாம் அமைத்துக் காட்டுவதன்மூலம் வெற்றிக்கனியைப் பறிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். தமிழக வாக்காளர்கள் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக்குவதற்காக உலக நாடுகளில் இந்தியா வல்லரசு ஆக மாறுவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களால் மட்டுமே முடியும் என்று நம்புகிறார்கள்.
மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதைப் போன்று, அகில இந்தியாவும் அமைதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே, மக்களின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற துணையாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.
மக்களுடைய பிரச்சனைகளுக்கு சுமுகத்தீர்வு கண்டு, மக்கள் நலத் திட்டப்பணிகளில் ஆர்வம் காட்டி, சமூகத் தொண்டு செடீநுவதன்மூலம் மக்களின் நல்ல நம்பிக்கையை நாம் பெற முடியும். அத்தகைய நல்ல பெயரை வாங்குவதற்கு கழகத் தோழர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சிறப்புறப் பணி ஆற்ற வேண்டுகிறேன்.
நமக்கு இருக்கும் ஒரே குறிக்கோள், நாம் ஏற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கனியை முதல்வர் ஜெயலலிதா பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக்குவதற்கு, நம் உடல், பொருள், ஆவி அத்தனையும் தியாகம் செய்வதே நமது கடமை என சூளுரைப்போம்.
இவ்வாறு அ. தமிழ்மகன் உசேன் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் கருத்துகள்
02 Nov 2025சென்னை : தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை தேர்தல் ஆணையம் நிறுத்தி வைக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டில் அனைத்துக் கட்சிகள் சார்பில் வழக்கு தொடர த
-
தமிழகத்தில் 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
02 Nov 2025சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ. 8 வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
வங்கக்கடலில் உருவானது புயல் சின்னம்
02 Nov 2025சென்னை : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை 5.30 மணிக்கு உருவானதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இலங்கை கடற்படையினரால் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
02 Nov 2025ராமேசுவரம் : வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது.
-
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக அஜித் தெரிவித்தது அவரது சொந்த கருத்து: துணை முதல்வர் உதயநிதி
02 Nov 2025சென்னை: கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக நடிகர் அஜித் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது ஏன்? என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
-
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து: 23 பேர் உயிரிழப்பு
02 Nov 2025மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 பேர் பலியாகினர்.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி
02 Nov 2025சென்னை : எஸ்.ஐ.ஆர். தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்ற 49 கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 02-11-2025.
02 Nov 2025 -
சூடு பிடித்த பீகார் தேர்தல் களம்: ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம்
02 Nov 2025பீகார் : பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு நேற்று ஒரேநாளில் பிரதமர் மோடி, ராகுல், அமித்ஷா பிரச்சாரம் செய்த நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
-
சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம். 3 ராக்கெட்
02 Nov 2025ஸ்ரீஹரிகோட்டா : கடலோர எல்லைகளைக் கண்காணிப்பதற்கான சி.எம்.எஸ்.-03 செயற்கைக்கோளுடன் எல்விஎம் -3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
-
சிவகங்கை மாவட்ட பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு
02 Nov 2025ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனப் பகுதிகளுக்காக 2 ஆயிரம் கன அடி வீதம் நேற்று (நவ.2) தண்ணீர் திறக்கப்பட்டது.
-
கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு நிதியுதவி அறிவித்தார் முதல்வர்
02 Nov 2025சென்னை : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி வட்டம், அயனம்பாக்கம் கிராமத்தில் கோவில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 குழந்தைகளின் பெற்றோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி
-
குப்பை கிடங்குகளில் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்க மாநகராட்சி புதிய திட்டம்
02 Nov 2025சென்னை : சென்னையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் உள்ள குப்பை சேமிப்பு கிடங்குகளில் தேங்கி கிடக்கின்ற மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமி
-
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்
02 Nov 2025சென்னை : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
எஸ்.ஐ.ஆர்.குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம், முகாம்கள் விஜய் பரபரப்பு அறிக்கை
02 Nov 2025சென்னை: சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்து மக்களுக்குத் தெளிவாக விளக்குவதற்காக, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விழிப்புணர்வுக் கருத்தரங்கம் மற்றும் தமிழகம் முழுவதும
-
லாலு ஹாலோவீன் கொண்டாட்டம்: பாரதிய ஜனதா கட்சி கடும் விமர்சனம்
02 Nov 2025புதுடெல்லி: ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் தனது பேரப்பிள்ளைகளுடன் ‘ஹாலோவீன்’ திருவிழாவைக் கொண்டாடியதை பா.ஜ.க. கடுமையாக விமர்சித்துள்ளது.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். குடியுரிமை மீதான தாக்குதல்: அனைத்துக்கட்சி கூட்டத்தில் திருமாவளவன் பேச்சு
02 Nov 2025சென்னை: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், குடியுரிமை மீது நடத்தப்படும் தாக்குதல் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர்.: ஜோதிமணி எம்.பி. கருத்து
02 Nov 2025கரூர்: “வாக்காளர்களை நீக்கும் நோக்கத்தோடு எஸ்.ஐ.ஆர். மேற்கொள்ளப்படுகிறது.
-
பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் த.வெ.க. தொண்டரணிக்கு பயிற்சி
02 Nov 2025சென்னை: சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தொண்டரணியினருக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.
-
லண்டனில் ஓடும் ரயிலில் கத்திக்குத்து: இருவர் கைது
02 Nov 2025புதுடெல்லி: லண்டன் செல்லும் ரயிலில் (சனிக்கிழமை) நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் பத்து பேர் காயமடைந்தனர்.
-
சபரிமலை மண்டல பூஜை: சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்
02 Nov 2025சென்னை: சபரிமலை மண்டல பூஜையையொட்டி சென்னை எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து கொல்லத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
-
உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை
02 Nov 2025டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார்.
-
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கை: பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை
02 Nov 2025டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கைக்கு தயார் என்று ராணுவ தளபதி உபேந்திர திவேதி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார்.


