எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, செப்.,28 - கன்னியாகுமரி நாடாளுமன்ற பொறுப்பாளர்களின் ஆலோசனைக் கூட்டம், நாகர்கோவிலில், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவருமான அ. தமிடிநமகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு தலைவர் ஏ. ஜஸ்டின் செல்வராஜ், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிவ செல்வராஜன் வரவேற்றார். நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் அவர்கள் நன்றி கூறினார்.
இக்கூட்டத்தில் தலைமையேற்று தமிழ்மகன் உசேன் பேசியதாவது:-
கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியின் முடிவை தமிழகமே ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம் படித்தவர்கள்- கல்வியாளர்கள் நிறைந்த மாவட்டம், கன்னியாகுமரி மாவட்ட மக்களின் முடிவு, தமிழ்நாட்டின் திருப்பு முனையாக மாறும் என்பதில் எள் அளவும் சந்தேகம் இல்லை. தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற சாதனைத் திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.
அரசியல் நோக்கர்கள் எல்லாம் ஆவலுடன் எதிர்நோக்கும் அளவுக்கு முதல்வர் ஜெயலலிதா நாடாளுமன்ற தொகுதிகள் 40-யையும் பரிசாக வழங்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
கன்னியாகுமரியில் முதல்வர் ஜெயலலிதா சுட்டிக் காட்டும் கழக வேட்பாளர், சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற நாம் சளுரை ஏற்க வேண்டும்.
கழகத் தோழர்கள் இன்று முதல் களப்பணி ஆற்றுவதற்கு தயாராக வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்ப்பது, நீக்கல், திருத்தல் பணிகளில் தங்களை ்டுபடுத்திக் கொண்டு, மாண்புமிகு அம்மா அவர்களே, கன்னியாகுமரி தொகுதியில் நிற்பதாகக் கருதிக் கொண்டு முனைப்புடன் செயல்படவேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவின் சாதனைத் திட்டங்களை துண்டுப் பிரசுரங்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று வழங்க வேண்டும். மாலை நேரங்களில் தின்னைப் பிரச்சாரம் மூலம் மக்களைச் சென்று அடைய வேண்டும். மகளிர் அணியினர் தாடீநுமார்களை அணுகி, நமது திட்டங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். கழகத் தோழர்கள் தொகுதியிலுள்ள 1562 வாக்குச் சாவடிகளுக்கும் முகவர்களை நியமிக்க வேண்டும். ஒவ்வொரு சட்டமன்றத்தொகுதிகளிலும் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி நமது பிரச்சாரத்தைத் துவங்க வேண்டும்.
இதுபோன்ற தேர்தல் வியுகங்களை நாம் அமைத்துக் காட்டுவதன்மூலம் வெற்றிக்கனியைப் பறிக்க நாம் தயாராக இருக்க வேண்டும். தமிழக வாக்காளர்கள் முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக்குவதற்காக உலக நாடுகளில் இந்தியா வல்லரசு ஆக மாறுவதற்கு மாண்புமிகு அம்மா அவர்களால் மட்டுமே முடியும் என்று நம்புகிறார்கள்.
மாண்புமிகு அம்மா அவர்களின் தலைமையில் தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்வதைப் போன்று, அகில இந்தியாவும் அமைதியாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆகவே, மக்களின் விருப்பத்தை நாம் நிறைவேற்ற துணையாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.
மக்களுடைய பிரச்சனைகளுக்கு சுமுகத்தீர்வு கண்டு, மக்கள் நலத் திட்டப்பணிகளில் ஆர்வம் காட்டி, சமூகத் தொண்டு செடீநுவதன்மூலம் மக்களின் நல்ல நம்பிக்கையை நாம் பெற முடியும். அத்தகைய நல்ல பெயரை வாங்குவதற்கு கழகத் தோழர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு சிறப்புறப் பணி ஆற்ற வேண்டுகிறேன்.
நமக்கு இருக்கும் ஒரே குறிக்கோள், நாம் ஏற்றுமையுடன் செயல்பட்டு வெற்றிக்கனியை முதல்வர் ஜெயலலிதா பொற்பாதங்களில் சமர்ப்பிக்க வேண்டும். முதல்வர் ஜெயலலிதா பிரதமர் ஆக்குவதற்கு, நம் உடல், பொருள், ஆவி அத்தனையும் தியாகம் செய்வதே நமது கடமை என சூளுரைப்போம்.
இவ்வாறு அ. தமிழ்மகன் உசேன் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 days ago |
-
காவலாளி அஜித் குமார் மரணம் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
30 Jun 2025சென்னை : காவலாளி அஜித் குமார் மரண வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
-
சந்தேக வழக்கில் அழைத்து சென்று தாக்கியது ஏன்? கோவில் காவலர் கொலை வழக்கில் காவல் துறைக்கு ஐகோர்ட் கேள்வி
30 Jun 2025மதுரை, ‘மடப்புரம் கோவில் காவலரை சாதாரண சந்தேக வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியது ஏன்?
-
வெறும் இணைப்புதான்; பிணைப்பு இல்லை; அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி குறித்து திருமாவளவன கருத்து
30 Jun 2025சென்னை : அ.தி.மு.க., பா.ஜ.க. இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
‘கடவுளின் எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள்’ ஈரான் மதகுரு அமெரிக்க அதிபர், நெதன்யாகு மீது கடும் விமர்சனம்
30 Jun 2025தெஹ்ரான் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் கடவுளின் எதிரிகள் என்று அறிவித்து, அவர்களுக்கு எதிராக ஈரான் மதகுரு அயதுல
-
குட் டே திரைவிமர்சனம்
30 Jun 2025உழைத்த சம்பளத்தை கொடுக்காமல் அவமானப்படுத்தும் ஏற்றுமதி நிறுவன மேலாளர்.
-
அமெரிக்கா: தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை
30 Jun 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் காட்டுத்தீயை அணைக்க முயன்ற தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
-
கர்நாடாக துணை முதல்வருடன் வலுவான பிணைப்பு முதல்வர் சித்தராமையா தகவல்
30 Jun 2025பெங்களூரு, கர்நாடகாவில் முதல்வர் பதவியில் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற ஊகங்கள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கும், துணை முதல்வர் டி.கே.
-
வாரத்தின் தொடக்க நாளில் தங்கம் விலை சரிவு
30 Jun 2025சென்னை, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
-
சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கு சுப்ரீம் கோர்ட் தடை
30 Jun 2025புதுடில்லி : சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
தெலங்கானா: தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து: 8 பேர் கருகி பலி
30 Jun 2025ஐதராபாத், ஐதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.&
-
விமான விபத்து விசாரணை: மத்திய அமைச்சர் புதிய தகவல்
30 Jun 2025புதுடெல்லி : அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து, திட்டமிட்ட நாசவேலை காரணமாக ஏற்பட்டதா?
-
எண்ணெய் கப்பலில் தீ விபத்து: 14 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு
30 Jun 2025அகமதாபாத், குஜராத் கண்ட்லா துறைமுகத்தில் இருந்து ஓமன் நோக்கி சென்ற எண்ணெய் கப்பலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
-
சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்
30 Jun 2025வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர்.
-
7 கண்டங்களில் உள்ள மலைகளில் ஏறி தமிழ்ப்பெண் முத்தமிழ்ச்செல்வி சாதனை
30 Jun 2025சென்னை, எவரஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் தமிழ்ப் பெண்ணான முத்தமிழ்ச்செல்வி, அதைத்தொடர்ந்து 2 ஆண்டுகளுக்குள் 7 கண்டங்களிலும் உள்ள உயரமான மலைகளை வெற்றிகரமாக ஏறி சாதனை படைத
-
இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு
30 Jun 2025வாஷிங்டன்: இந்தியா- அமெரிக்கா இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது குறித்து ஜூலை 8ல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
-
திருக்குறள் திரைவிமர்சனம்
30 Jun 2025வள்ளுவநாட்டில் வாழும் திருவள்ளுவர் இளைஞர்களுக்கு தமிழ் கற்றுக் கொடுப்பதோடு, திருக்குறள் நூலையும் எழுதி வருகிறார், அவரது முயற்சிக்கு உறுதுணையாக இருக்கிறார் மனைவி வாசுகி.
-
மார்கன் திரைவிமர்சனம்
30 Jun 2025பெண் ஒருவர் மர்மமாக இறந்து கிடக்கிறார். கொலை பற்றி விசாரித்து வரும் காவல் அதிகாரி விஜய் ஆண்டனி, அஜய் தீசன் என்பவரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வருகிறார்.
-
விஜய் சேதுபதி மகனை இயக்கும் சண்டை இயக்குனர்
30 Jun 2025விஜய் சேதுபதி மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் படம் பீனிக்ஸ்.
-
பெல்ஜியம் கார் பந்தயம்: அஜித்குமார் அணி முதலிடம்
30 Jun 2025ப்ரூசெல்ஸ் : பெல்ஜியமில் நடந்த ஜிடி3 சாம்பியன்ஷிப் கார் பந்தயத்தில் அஜித்குமார் ரேஸிங் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.
-
சட்டம் - ஒழுங்கு ஆய்வுக்கூட்டம் முதல்வர் தலைமையில் நடந்தது
30 Jun 2025சென்னை, சட்டம் - ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
-
இந்த வாரம் வெளியாகும் பறந்து போ
30 Jun 2025ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'பறந்து போ'.
-
சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்ததில் 11 பேர் பலி
30 Jun 2025கெய்ரோ : சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விபத்து ஏற்பட்டதில், தொழிலாளர்கள் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ஓஹோ எந்தன் பேபி இசை வெளியீட்டு விழா
30 Jun 2025ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் திரைப்படம் ஓஹோ எந்தன் பேபி. அசோசியேஷன் வித் குட் ஷோ.
-
3BHK டிரெய்லர் வெளியீட்டு விழா
30 Jun 2025சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா தயாரிப்பில் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் '3BHK'. ஜூலை 4 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.
-
கண்ணப்பா திரைவிமர்சனம்
30 Jun 2025கடவுள் இல்லை.