முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீஆண்டாள் கோயிலில் 108 போர்வை சாற்றும் வைபவம்

ஞாயிற்றுக்கிழமை, 15 டிசம்பர் 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

ஸ்ரீவில்லிபுத்தூர், டிச. 16 - விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலில் கௌசிக ஏகாதசியை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 போர்வை சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

பனிக்காலம் தொடங்குவதைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்நிகழ்ச்சி வெள்ளிக் கிழமை நள்ளிரவு தொடங்கியது. 

இதனையொட்டி ஸ்ரீவடபத்ரசயனர், ஸ்ரீதேவி, பூமா தேவி, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் ஸ்ரீகருடாழ்வார் ஆகியோருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றன. 

பட்டர்கள், கௌசிக புராணம் வாசித்தனர். பின்னர் 108 போர்வை சாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கே. ரவிச்சந்திரன், கோயில் ஸ்தானிகர் ரமேஷ் (எ) ரெங்கராஜன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago