எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர், பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. பாங்காக், தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர், தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த பேட்மிண்டன் தொடரில் நேற்று நடைபெற்றது.
இந்த அரையிறுதி ஆட்டத்தில், இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து , சீனாவின் சென் யூ பெய் ஆகியோர் மோதினர் பரபரப்பான இந்த ஆட்டத்தில் 17-21, 16-21 என்ற செட் கணக்கில் சென் யூ பெய்-யிடம் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார்.இதனால் பி.வி. சிந்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: இந்தோனேசியாவில் இந்திய அணி
ஆசிய கோப்பை போட்டிக்கான இந்திய ஹாக்கி அணி விமானம் மூலம் இந்தோனேசியா சென்றது. பெங்களூரு, 11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் வருகிற 23-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 23-ந் தேதி பாகிஸ்தானையும், 2-வது ஆட்டத்தில் 24-ந் தேதி ஜப்பானையும், 3-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் 26-ந் தேதி இந்தோனேசியாவையும் சந்திக்கிறது.
இந்த போட்டிக்கான பிரேந்திர லக்ரா தலைமையிலான இந்திய ஹாக்கி அணி பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் இந்தோனேசியா புறப்பட்டு சென்றது. முன்னதாக இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் பிரேந்திர லக்ரா அளித்த பேட்டியில், 'ஆசிய கோப்பை போட்டி மதிப்புமிக்கதாகும். இந்த போட்டிக்கான நமது அணியினர் நன்கு தயாராகி இருப்பதுடன் உற்சாகமான மனநிலையில் உள்ளனர். பெங்களூருவில் நடந்த எங்களது பயிற்சி முகாம் கடினமானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. நாங்கள் ஒவ்வொரு ஆட்டமாக கவனம் செலுத்த விரும்புகிறோம் என்றார்.
இளம் பவுளரை பாராட்டிய சென்னை அணி கேப்டன்...!
“சென்னை வீரர்கள் ஆட்டம் எப்படி முடிந்தாலும், அவர்கள் அதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டார்கள். அதில் மிகப் பெரிய உதாரணங்களில் ஒன்று முகேஷ். அவர் எல்லா கேம்களிலும் விளையாடினார், ஆனால் முதல் ஆட்டத்தில் இருந்து கடைசி ஆட்டம் வரை அவர் எப்படி முன்னேறினார் என்று பார்ப்பது சுவாரஸ்யமானது. அவர் டெத் ஓவர்களின் போது சிறப்பாக பந்து வீச முடியும் என்று நிரூபித்துள்ளார்.
இன்னும் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர் வீழ்த்திய விக்கெட்டுகளில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதைத்தான் நாங்கள் வீரர்களிடமிருந்து விரும்புகிறோம். அவர்கள் அந்த அனுபவத்தைப் பெற்றவுடன், அடுத்த ஆண்டு முதல் மீண்டும் புதிதாக தொடங்க வேண்டாம். இளைஞர்களிடமிருந்து அதுதான் தேவை, அவர்களில் பெரும்பாலோர் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டனர். எங்கள் மலிங்கா (மதீஷா பத்திரனா), அவர் உண்மையிலேயே நல்லவர். அவரைத் தேர்ந்தெடுப்பது கடினம், அடுத்த ஆண்டு அவர் எங்களுக்கு பெரிய அளவில் பங்களிப்பார் என்று நான் நினைக்கிறேன்” என்று பேசினார் டோனி.
மீண்டும் சர்ச்சை வர்ணனை: சுனில் கவாஸ்கருக்கு சிக்கல்
வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி பேட்ஸ்மேனான ஷிம்ரோன் ஹெட்மயர், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 12 ஆட்டங்களில் 297 ரன்கள் சேர்த்துள்ள அவர் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக உள்ள தனது மனைவி நிவானிக்கு குழந்தை பிறந்ததால் ஹெட்மயர் தாயகம் சென்றுவிட்டு இந்தியா திரும்பினார்.
தற்போது மீண்டும் விளையாடி வரும் அவரை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் அவரை வர்ணனை செய்த விதம்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ''ஹெட்மையரின் மனைவிக்கு இப்போது தான் டெலிவரி ஆனது. அவர் மனைவி டெலிவரி செய்துவிட்டார்; ஹெட்மையர் பேட்டிங்கில் டெலிவரி செய்வாரா? என்று பார்க்கலாம்'' என்று கவாஸ்கர் கமெண்டரி செய்தார். சுனில் கவாஸ்கரின் இந்த கமெண்டரிக்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியில் 3 பேருக்கு கொரோனா தொற்று..!
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2-ந் தேதி தொடங்குகிறது. டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் பொருட்டு நியூசிலாந்து அணி 2 பயிற்சி ஆட்டங்களில் ஆடுகிறது.
இதில் நியூசிலாந்து-கவுண்டி அணியான சஸ்செக்ஸ் இடையிலான 4 நாள் பயிற்சி ஆட்டம் ஹோவ் நகரில் தொடங்க இருந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் நியூசிலாந்து அணியினருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அந்த அணியின் பேட்ஸ்மேன் ஹென்றி நிகோல்ஸ், வேகப்பந்து வீச்சாளர் பிளேர் டிக்னெர் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் ஷேன் ஜூர்ஜென்சென் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியீடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
27 Dec 2025சென்னை, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 17-ல் வெளியாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச ஆடைகளுக்கு பதில் வங்கி கணக்கில் பணம் வரவு
27 Dec 2025புதுச்சேரி, இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்
27 Dec 2025நாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழகத்தில் வரும் ஜனவரி 10-க்குள் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்: அமைச்சர் காந்தி தகவல்
27 Dec 2025சென்னை, வரும் ஜனவரி 10-ம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கி முடிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி
-
ஆந்திர மாநிலத்தில் 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
27 Dec 2025ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலத்தில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.
-
என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்: நாம் தமிழர் சீமான் பதிலடி
27 Dec 2025சென்னை, என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசம் பார்த்தது திருமாவளவன்தான் என்று சீமான் கூறினார்.
-
எனக்கு வழிகாட்டியவர் விஜய்: செங்கோட்டையன் உருக்கம்
27 Dec 2025திருப்பூர், எனக்கு வழிகாட்டியவர் விஜய் என்று செங்கோட்டையன் கண்கலங்கி தெரிவித்துள்ளார்.
-
ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் டென்மார்க்; 96-வது இடத்தில் இந்தியா
27 Dec 2025புதுடெல்லி, ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டென்மார்கும், இந்தியா 96-வது இடத்தில் உள்ளது.
-
போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
27 Dec 2025உக்ரைன், புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
-
பெண்களை புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது: கனிமொழி எம்.பி. பேச்சு
27 Dec 2025சென்னை, வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
27 Dec 2025டெல்லி, 2025-ம் ஆண்டில் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
27 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 963 கனஅடியிலிருந்து வினாடிக்கு 836 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
-
ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
27 Dec 2025டெல்லி, புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன் என்று டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
-
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை
27 Dec 2025சிட்னி, இந்தியாவில் வெறிநாய்க்கடிக்கு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பாத ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இ.பி.எஸ். இன்று முதல் 7-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் துவக்கம்: திருப்போரூர் தொகுதியில் பிரச்சாரம்
27 Dec 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.
-
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்
27 Dec 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
கர்நாடகா, கார்வார் துறைமுகத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம்
27 Dec 2025புதுடெல்லி, கர்நாடக மாநிலத்தில் கார்வார் துறைமுகத்தில் இருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்கிறார்.
-
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை; கனமழையால் பாதித்த பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: திருவண்ணாமலை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
27 Dec 2025திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாத
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்., நிலைப்பாடு: செல்வப்பெருந்தகை பேட்டி
27 Dec 2025சென்னை, எங்களை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் அவர
-
அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
27 Dec 2025சென்னை, அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடியாக அறிவித்துள்ளது.
-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலி
27 Dec 2025விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


