எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீர் எரிச்சல், நீர் கடுப்பு குணமாக, நீரடைப்பு சரியாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
நீரடைப்பு சரியாக ;-- கோவை கஷாயம் குடித்து வரலாம்.
நீர்கட்டை உடைக்க ;--சிறுபூளை வேரை சிதைத்து கஷாயம் செய்து 2 வேளை குடிக்கலாம்.
தக்காளி ஜூஸ் சாப்பிடும்போது விதைகளை தவிர்த்தல் ;-- சிறுநீரகக் கோளாறு வராது.
நீர்த்தாரை எரிச்சல் தீர ;-- பூசணி சாறை,செம்பருத்தி பூவுடன் சாப்பிட்டு வரவும்.
முத்திரக்கடுப்பு தீர ;--அன்னாசிப்பழச்சாறை சாப்பிடவும்.
எரிச்சல் குணமாக ;--மாதுளம் பழ தோலை வறுத்து பொடியாக்கி விளக்கெண்ணையில் கலந்து ஆசன வாயில் தடவலாம்.
துர்நீர் கழிய ;--நீர் முள்ளி விதை,நெருஞ்சில் விதை,வெள்ளரி விதை ஆகியவற்றை சிதைத்து கஷாயம் செய்து பனங்கற்கண்டுடன் சேர்த்து குடிக்கலாம்.
நீர்கடுப்பு,நீர்சுருக்கு குணமாக ;-- நன்னாரி வேர் 5 கிராம் அரைத்து பசும்பாலில் சாப்பிட்டு வரலாம்.
சிறுநீர் பெருக ;-- குறுஞ்செம்பை இலை சாறு 10 மில்லி சாப்பிட்டு வரலாம்.
சிறுநீர் தடை நீங்க ;--சங்கிலை வேர் பட்டை சாறு 20 மில்லி வெள்ளாட்டுப் பாலில் குடித்து வரலாம்.
நீர்க்கோர்வை காய்ச்சல் தீர ;-- சந்தன தூளை கஷாயம் செய்து குடிக்கலாம்.
பித்த நீர் நீங்க ;--சீதேவி செங்கழுநீர் சமூலம் குடிநீராக்கி சாப்பிடலாம்.
ஈரல் வீக்கம்,நீர் கட்டு தீர ;-- செம்பரத்தை பூவை எலுமிச்சம் பழ சாறு விட்டு அரைத்து பனங்சர்க்கரை பாகில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வரலாம்.
நீர் தாரை குற்றங்கள் ;-- முள்ளங்கி சாறு 30 மில்லி காலை,மாலை சாப்பிடவும்.
வீக்கம்,நீர் கட்டு ;-- மூக்கிரட்டை வேர்,அருகம்புல் மிளகு கீழாநெல்லி ஆகியவற்றை கஷாயம் செய்து 2 வேளை சாப்பிடலாம்.
நீர் சுருக்கு சரியாக ;-- பசும்பாலில், பனங்கற்கண்டு போட்டு கலந்து சாப்பிட்டு வரலாம்.
தேவையில்லாத கெட்ட நீர்,சிறுநீர் வழியாக வெளியேற;-- தினமும் பப்பாளிக்காய்யைச் சாப்பிட்டு வரலாம்.
நீரழிவு நோய் கட்டுப்பட;-- வாழைப்பூவை வேகவைத்து அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வரலாம்,அஜீரணம் அகலும்,
நீர்க்கடுப்பு குணமாக ;-- புளியங்கொட்டையின் தோலை எடுத்து நன்கு உலர்த்தி பொடி செய்து பசும்பாலில் அரை கரண்டி போட்டு குடித்து வரலாம்.
சிறுநீர் கோளாறு நீங்க ;--முலாம்பழம் சாப்பிட்டு வரலாம்.
சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் அகல ;--கல்யாண பூசணிக்காய்யை சமைத்து சாப்பிட்டு வர குணமாகும்.
நீர் நன்றாக பிரிய ;-- வெள்ளரிக்காய்யை அதிகம் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு தானாக விலகும், நீர் பிரியும்.
நீரழிவு அலர்ஜி குணமாக ;-- சிரியாநங்கையை சாப்பிடலாம்.
சிறுநீரில் உள்ள கற்களை அகற்ற ;-- மாதுளம் பழத்தின் விதைகளை சாப்பிடலாம்.
அதிமூத்திரம் தீர ;-- இளம் தென்னங்காய் மட்டையை இடித்து பிழிந்த நீரை 100 மில்லி குடித்து வரலாம்.
அதிமூத்திரம், நீர்தடை வாதம் வீக்கம் தீர ;-- முள்ளங்கியை சமைத்து உண்ணலாம்.
வாத நீர் வெளியேறி குத்தல் வலி போக ;-- விழுதி இலை,மிளகு,பூண்டு,சீரகம் ஆகியவற்றை விளக்கெண்ணையில் தாளித்து ரசம் வைத்து சாப்பிடலாம்.
மிகுதியாக சிறுநீர் கழித்தல் ;-- முருங்கை பிசினை பொடி செய்து பாலில் அரைக்கரண்டி போட்டு சாப்பிடலாம்.
அதிமூத்திரம் குறைய ;-- கசகசாவை பொடி செய்து காலை மற்றும் மாலை உணவுக்கு முன் அரைக்கரண்டி சாப்பிடலாம்.
சிறுநீரக வியாதி ;-- சுரைக்காய் சாறு மற்றும் எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து அருந்தலாம்.
இரவில் உறக்கத்தில் நீர் பிரிதல் பிரச்சனை தீர ;-- பாலுடன் அஸ்வகந்த லேகியத்தை காலை மற்றும் மாலை என இரு வேளை சிறு உருண்டை சாப்பிட்டு வரலாம்.
சிறுநீருடன் குருதி போக்கு சரியாக;-- அம்மான் பச்சரிசி மூலிகை இலையை அரைத்து பசும்பாலில் சாப்பிடலாம்.
சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல் சரியாக ;-- ஆவாரம் பட்டையை பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட்டு வரலாம்.
மூத்திர கடுப்பு ;-- அன்னாச்சி பழச்சாறு சாப்பிடலாம்.
சொட்டு மூத்திரம் தீர ;-- செம்பருத்தி பூவை,பூசணி சாறுடன் சாப்பிட்டு வரவும்.
சிறுநீரக கற்கள் கரைய ;-- சிறு பூனை சமூலத்தை கஷாயம் செய்து காலை மற்றும் மாலை 50 மில்லி அளவு குடிக்கவும்.
சிறுநீரகம் பலமாக ;--ரோஜாப்பூ,கற்கண்டு மற்றும் தேன் கலந்து வெயிலில் வைத்து ஒரு கிராம் அளவு சாப்பிடவும்.
நீரழிவு அலர்ஜி குணமாக;-- சிறியாநங்கை சாப்பிட குணமாகும்.
வெள்ளை நீர் எரிச்சல் தீர ;-- விளாமரபிசின் பொடி ஒரு சிட்டிகை அளவு வெண்ணையில் போட்டு கலந்து சாப்பிட்டு வர வெள்ளை நீர் எரிச்சல் தீரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு: தி.மு.க.வுடன் உடன்பாடு கையெழுத்து
03 Mar 2026சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் தே.மு.தி.க. தரப்பிலிருந்து அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் திராவிட முன்னேற்ற கழகத்தின் (தி.மு.க.) தலைவரும் தமிழக முதல்வருமான மு.
-
தி.மு.க.வுடனான தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை: செல்வப்பெருந்தகை விளக்கம்
03 Mar 2026சென்னை, தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் கூட்டணியில் முறிவு இல்லை என்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி இல்லை என்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி
-
காமேனி படுகொலையில் மோடி அரசின் மவுனம் ஏன்? சோனியா காந்தி கேள்வி
03 Mar 2026புதுடெல்லி, ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், மத்திய அரசு மவுனம் காப்பது நடுநிலை அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்த
-
முதியோர், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 37.79 லட்சம் பேருக்கு சிறப்பு நிதி 2 ஆயிரம் ரூபாய் வரவு வைப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Mar 2026சென்னை, மகளிர் உரிமைத்திட்டத்தில் பெண்களுக்கு கோடைக்காலச் சிறப்பு நிதியாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கியதை அடுத்து தற்போது சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள முதியோர், கைம்பெண்
-
பாகிஸ்தானுடன் கடும் சண்டை: ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி
03 Mar 2026காபூல், பாகிஸ்தானுடனான கடும் சண்டையில் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 42-ஐ கடந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
சென்னை, அசோக் நகரில் ரூ.12.74 கோடி செலவில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகங்கள், நூலகங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
03 Mar 2026சென்னை, அசோக் நகரில் 7,874 சதுர அடி கட்டடப் பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம் மற்றும் மாடிப்படி கூரைத் தளங்களுடன் குளிரூட்டப்பட்ட வசதியுடன் 12.74 கோடி ரூபாய் செலவில் கட்
-
கூட்டணி குறித்து 3 நாட்களில் முடிவு: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தகவல்
03 Mar 2026சென்னை, தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி குறித்து 3 நாட்களுக்குள் முடிவு எடுக்கப்படும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
நாடு திரும்பினார் பி.வி. சிந்து
03 Mar 2026அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா கடந்த மூன்று நாட்களாக ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.
-
அமெரிக்காவில் மர்மநபரால் இந்திய வம்சாவளி மாணவி கொலை
03 Mar 2026நியூயார்க், அமெரிக்காவில், பயங்கரவாதத் தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டதாகத் தெ
-
ஹோர்முஸ் நீரினை மூடிய ஈரான் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு
03 Mar 2026தெஹ்ரான், மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழலால் உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரினை மூடப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
-
மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் மக்கள் உடனே வெளியேற வேண்டும்: அமெரிக்கா உத்தரவு
03 Mar 2026நியூயார்க், மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
04 Mar 2026சென்னை, ரூ.42.94 கோடி செலவில் கட்டப்பட்ட 14 விளையாட்டு துறை கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
தஞ்சையில் விஜய்யை பார்க்க ஆர்வம்: சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதி
04 Mar 2026தஞ்சாவூர், த.வெ.க. மாநாட்டில் விஜய்யை பார்க்க வந்தவர்களில் 5 பேர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
-
அய்யா வைகுண்டர் 194-வது அவதார நாள்: தமிழ்நாடு கவர்னர் ரவி வாழ்த்து
04 Mar 2026சென்னை, அய்யா வைகுண்டர் அவதார நாளை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி பக்தர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
-
ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வருக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி
04 Mar 2026தஞ்சாவூர், ஜனநாயகன் பட விவகாரத்தில் குரல் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு த.வெ.க. தலைவர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
-
த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம்: தஞ்சை கூட்டத்தில் விஜய் ஆவேசம்
04 Mar 2026தஞ்சை, தமிழகத்தில் த.வெ.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்துவோம் என்று தஞ்சையில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் தெரிவித்துள்ளார்.


