எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.8 - நாயகன் கருணாஸ் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று சொந்த கிராமத்தை விட்டு பட்டணம் வருகிறார். ஆனால், அவர் எண்ணியபடி எழுத்தாளர் ஆவதில் சிக்கல்கள் உருவாகிறது. அப்போது இளம் வயதும், அழகும் கொண்ட நாயகி ஸ்வேதா பாஸ் இவர் பார்வையில் படுகிறார். இருவரும் பழகுகிறார்கள். கருணாஷின் வெள்ளந்தியான மனசு ஸ்வேதாவிற்கு பிடித்து விடுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இந்த சூழலில் இன்னொரு நாயகன் ஹரீஸ் கல்யாண் பார்வையில் ஸ்வேதா படுகிறார். ஸ்வேதாவின் அழகில் மயங்கி, ஸ்வேதாவிற்கு திருமணம் நடந்த விபரம் தெரியாமல் ஹரீஸ் ஒருதலையாக காதலிக்கிறார். இந்த விஷயம் கருணாஷுக்கு தெரிகிறது. ஏற்கனவே எழுத்தாளர் ஜெ.கந்தன் (ஜி.எம்.குமார்) மனதில் பாதித்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து கதை எழுத வேண்டும். அப்போதுதான் படைப்புகள் வலிமையானதாக இருக்கும். மக்கள் பாராட்டுவார்கள் என்று கருணாஸுக்கு ஆலோசனை கூறுகிறார். இதை நினைவில் கொண்டு தன் மனைவியிடம், நீயும் அந்த பையனை காதலிப்பது போல காதலி. அவன் எங்கெல்லாம் வர சொல்கிறானோ, அங்கெல்லாம் செல். இந்த சம்பவங்களை மையப்படுத்தி நான் கதை எழுதி பிரபலமாகி விடுவேன் என்கிறார் கருணாஷ்.
இதற்கு முழு சம்மதம் இல்லாமல் இருந்தாலும், கணவரின் வளர்ச்சிக்காக ஹரீசை காதலிக்க சம்மதிக்கிறார் ஸ்வேதா. கதை உருவாகிறது. பிரபலமான பத்திரிகையில் கதை பிரசுரமாகி நினைத்தது போல பெரிய எழுத்தாளர் ஆகிறார் சந்தமாமா (கருணாஸ்). ஆனால் ஸ்வேதா- ஹரீஸ் காதல் நிறைவேறியதா? இல்லை கணவர் கருணாசை விட்டு ஸ்வேதா பிரிந்தாரா என்பது கிளைமாக்ஸ்.
அம்பாசமுத்திரம் அம்பாணி படத்துக்குப் பிறகு கதைக்கு முக்கியத்துவம், நடிப்புக்கு தனி இடம் கொடுத்து கருணாஸ் நடித்திருக்கிறார். கிராமத்திலிருந்து மகன் எழுத்தாளர் ஆக வேண்டும் என்பதற்காக அப்பாவாக வரும் இளவரசு பணம் கொடுப்பதும், அதற்கான காரணத்தை ஸ்வேதாவிடம் சொல்லும்போது நெகிழ்ச்சி. அப்பா கொடுத்த பணத்தை வைத்து புக் எழுதி அது விற்பதற்காக கருணாஸ் எடுக்கும் அதிரடி தள்ளுபடி, கொட்டாச்சியை வைத்துக்கொண்டு அடிக்கும் லூட்டி நல்ல நகைச்சுவை. தன் மனைவியை இன்னொருவன் காதலிக்கும்போது, அவளுக்கு உண்மையாகவே ஏதாவது நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக மறைந்து, மறைந்து மனம் நொந்து காதல் காட்சிகளை கருணாஸ் பார்க்கும்போது, நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். இப்படி படம் முழுக்க கருணாஸ் நடிப்பில் கவனம் செலுத்தியிருப்பது நன்றாக உள்ளது.
நாயகி ஸ்வேதா பாஸ் இளமை, அழகு, பதுமையாக படம் முழுக்க வருகிறார். கொடுத்த பாத்திரத்தை பிரமாதமாக செய்திருக்கிறார். பத்திரிகை ஆசிரியர் ஆர்.சுந்தர்ராஜன் அவ்வப்போது கருணாஸுக்கு ஊக்கம் கொடுத்து பாராட்டுவது அருமை. இவர்களுடன் ஜி.எம்.குமார், இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், ஹரீஸ் கல்யாண் கொட்டாச்சி சுஜாதா என பலரும் குறை சொல்ல இடம் வைக்காமல் நடித்துள்ளனர்.
ஆனந்தகுட்டன் ஒளிப்பதிவில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் கண்களுக்கு இதமாக உள்ளது. வைரமுத்து வரிகளில் கூடங்குளம் அணுஉலை பாடல் மீண்டும் சேர்க்க தூண்டும் ரகம் காட்சிபடுத்திருப்பதும் அருமை. அதே போல நாராயணாநாராயணா பாடல் கருத்து செறிவு உள்ள பாடல். சமூக பார்வை மற்ற பாடல்கள் கமர்ஷியல் அம்சத்தை நிறைவு செய்திருக்கிறது. இசை ஸ்ரீகாந்த்தேவா சூப்பர். ராம்நாத் வசனம் நச். இழுவை இல்லை.
எடிட்டிங் முரளி கோர்வை. கிளாசிக் சினிமாஸ் சார்பாக இணை தயாரிப்பு கே.உன்னிகிருஷ்ணன். தயாரிப்பு டி.வி.முரளி, கதை, திரைக்கதை, இயக்கம் ஆர்.ராதாகிருஷ்ணன், வெளியீடு கென் மீடியா. குடும்பத்துடன் பார்க்க கூடிய படம் சந்தமாமா.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 2 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா: சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பம்
18 Jul 2025ஓசூர், ஓசூரில் மேலும் ஒரு சிப்காட் தொழில் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது.
-
த.வெ.க.வுடன் கூட்டணியா..? தேர்தல் வியூகத்தை வெளியே சொல்ல முடியாது - இ.பி.எஸ்.
18 Jul 2025சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் உடன் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
-
5 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய இன்டெல் திடீர் முடிவு
18 Jul 2025நியூயார்க், அமெரிக்காவின் ஒரேகான் அலுவலகத்தில் மட்டும் 2,392 பேர் பணி நீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
-
வரும் பார்லி. கூட்டத்தொடரில் கல்வி - நிதி உள்ளிட்ட விவகாரங்களில் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க குரல் கொடுப்போம் : முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம்
18 Jul 2025சென்னை : வரும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், கடந்த 11 ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்து வரும் பா.ஜ.க.
-
வங்கக்கடலில் வரும் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது
18 Jul 2025சென்னை : வங்கக்கடலில் 24-ம் தேதி புதிய புயல் சின்னம் உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 159 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
18 Jul 2025சென்னை, சென்னை பெருநகர மாநகராட்சி ராயபுரம் பேசின் பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற
-
திருவண்ணாமலை கோவிலில் ரூ.100 கட்டண தரிசனம் விரைவில் அமல்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
18 Jul 2025சென்னை, திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவிலில் பிரேக் தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன முறை விரைவில் அமல் படுத்தப்பட உள்ளதாகவும், ரூ.200 கோடியில் பெருந்திட்ட பணிகள் தயார
-
அகமதாபாத் விமான விபத்து விவகாரம்: அமெரிக்க இதழின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்த விசாரணைக்குழு
18 Jul 2025அகமதாபாத், அகமதாபாத் விமான விபத்துக்கு விமானிதான் காரணம் என்று அமெரிக்க இதழில் அறிக்கையை வெளியிட்டது. அதனை மறுத்துள்ளது விசாரணை குழுவினர்.
-
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு வள்ளி குகையில் வழிபாடுக்கு பக்தர்களுக்கு அனுமதி
18 Jul 2025திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள வள்ளி குகையில் வழிபாடு நடத்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
-
மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
18 Jul 2025சென்னை : மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு காவலர்கள் உதவிட வேண்டும் என்று காவல்துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
-
கூட்ட நெரிசல்: தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு: முதல்வர் சித்தராமையா தகவல்
18 Jul 2025பெங்களூரு, ஆர்.சி.பி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-07-2025.
19 Jul 2025 -
2,340 ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
18 Jul 2025கள்ளக்குறிச்சி, பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
-
நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
18 Jul 2025சென்னை, தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டை வஞ்சித்து மத்திய பாரதிய ஜனதா அரசு மதவாதத்தை வளர்க்கிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்
18 Jul 2025சென்னை : கடந்த 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டை வஞ்சித்து மத்திய பாரதிய ஜனதா அரசு மதவாதத்தை வளர்க்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
-
மு.க.முத்து வாழ்க்கை வரலாறு
19 Jul 2025தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார்.
-
ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெறவுள்ள முதுகலை மருத்துவ 'நீட்' தேர்வு: முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
19 Jul 2025புதுடில்லி, முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் முதுகலை 2025 தேர்வு அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.
-
கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம்: அமெரிக்காவில் மேல்சிகிச்சை
19 Jul 2025மும்பை, கிங் படப்பிடிப்பு தளத்தில் ஷாருக்கானுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு அமெரிக்காவில் மேல்சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காஸாவில் உணவுக்காக காத்திருந்த 50 பேர் பலி
19 Jul 2025காஸா : பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி இஸ்ரேலில் திடீர் தாக்குதல் நடத்தி அங்குள்ள 251 பேரைப் பணயக் கைதிகளாக கைது செய்
-
காஷ்மீர், பஹல்காம் தாக்குதல்: பாகிஸ்தான் மீண்டும் விளக்கம்
19 Jul 2025இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கும் லஷ்கர்-இ-தொய்பாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் மீண்டும் விளக்கமளித்துள்ளது.
-
அய்யப்பனின் பஞ்சலோக சிலையை நிறுவ ஈரோட்டை சேர்ந்தவருக்கு தடை விதித்து கேரள ஐகோர்ட் உத்தரவு
19 Jul 2025திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பனின் பஞ்சலோக சிலையை தனிநபர் நிறுவ கேரள ஐகோர்ட் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
-
இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை ஆக.25 வரை மேலும் நீட்டித்தது பாகிஸ்தான்
19 Jul 2025இஸ்லாமாபாத் : இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடை வரும் ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவ
-
நைஜர் நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குல்: இந்தியர்கள் 2 பேர் உயிரிழப்பு
19 Jul 2025நியாமி, மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டனர், ஒருவர் கடத்தப்பட்டார் என்று அந்த நாட்டின் இந்திய தூதரகம் தெரிவ
-
மு.க.முத்து மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் இரங்கல்
19 Jul 2025சென்னை, மு.க.முத்து மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
19 Jul 2025திருப்பதி, திருப்பதி கோவிலில் 24 மணிநேரத்துக்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.