எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கட்டடங்கள் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு அடுக்குமாடி கட்டடம் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை செய்தியாளர்களுடன் செயற்பொறியாளர் சீனிவாசன் நேற்று(20.03.2018) பார்வையிட்டார்.
பேட்டி
தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கட்டடங்கள், புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் வணிக வளாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதையும், இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரு சக்கர அடுக்கு மாடி வாகன கட்டடம் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு செய்தியாளர் பயணத்தில் செய்தியாளர்களிடம் செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்ததாவது,
தஞ்சாவூர் மாநகராட்சி கடந்த 17.02.2014 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்பொழுது மாநகராட்சி அலுவலகம் தஞ்சாவூரின் முக்கிய பகுதியான காந்திஜி ரோட்டில் இயங்கி வருகிறது. மேற்படி கட்டடம் ;கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், தற்பொழுது மாநகராட்;சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அலுவலகப் பணிகளுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும், மேற்கண்ட இடத்தில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் இடைவெளி நிரப்பும் திட்ட நிதியின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி அலுவலக வளாகம் 8300 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. புதியதாக கட்டப்படும் மாநகராட்சி அலுவலக கட்டடத்;தின் தரைத்தளம் 2200 சதுர மீட்டர் பரப்பளவில் பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், தெரு விளக்கு, பொது சுகாதாரம், பிறப்பு- இறப்பு பதிவுகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஆணையாளர் அறை, கூட்ட அறை, வசூல் மையம், பொறியியல் பிரிவு மற்றும் மாநகர் நலப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும் முதல் தளம் 1950 சதுர மீட்டர் பரப்பளவில் மேயர் அறை, மாமன்றக் கூடம், வருவாய் பிரிவு, மாநகரமைப்பு பிரிவு மற்றும் பதிவறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும். இரண்டாவது தளம் 1408 சதுர மீட்டர் பரப்பளவில் நில அளவை பிரிவு, உணவு உட்கொள்ளும் அறை, பணியாளர்களின் ஓய்வு அறை மற்றம் எதிர்கால விரிவாக்க பணிகளுக்கான கூடுதல் அறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும்.
மேலும், இருக்கை வசதிகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் புல்தரை ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைந்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்படவுள்ளது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் முன் பகுதி வலப்புறத்தில் 25 எண்ணிக்கை வணிக வளாகங்கள், இடது புறத்தில் 25 எண்ணிக்கை வணிக வளாகங்கள் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. மேலும், வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் இரு சக்கர வாகனங்களில் வந்து பேருந்து நிலையத்தில் நிறுத்துவதற்கு வசதியாக புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர அடுக்கு மாடி வாகனம் நிறுத்துமிடம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ளது.
இதனால் இரு சக்கர வாகனங்கள், மழை மற்றும் வெயில் காலங்களில் பாதுகாப்பாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு மாநகராட்சியின் மூலம் புதிய அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. செய்தியாளர் பயணத்தில் மாநகராட்;சி உதவிபொறியாளர் என்.ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுலவர் (செய்தி) போ.சுருளிபிரபு, இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், பணி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
அரசின் திட்டங்களின் நிலை குறித்து விருதுநகரில் அதிகாரிகளுடன் துணை முதல்வர் ஆலோசனை
23 Sep 2025விருதுநகர் : விருதுநகரில் அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
23 Sep 2025சென்னை : தமிழகத்தில் 29-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் மாவட்ட தேர்தல் அலுவலர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை
23 Sep 2025சென்னை : சென்னை மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
-
100 ஆண்டுகளை கடந்தும் தி.மு.க. நிலைத்து இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Sep 2025சென்னை, தமிழர்களின் உணர்வால் வேர்விட்டிருக்கும் நம் தி.மு.க. இன்னும் நூறு ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
75 ஆண்டுகள் ஆனாலும் தி.மு.க. என்றும் எழுச்சியுடன் இருக்கும் : துணை முதல்வர் உதயநிதி பேச்சு
23 Sep 2025விருதுநகர் : தி.மு.க.வை தொட்டுக்கூட பார்க்க முடியாது என்று விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க.
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
சுப்ரீம் கோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
23 Sep 2025பெங்களூரு : கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கை சி.பி.ஐ.
-
டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் நயினார் சந்திப்பு
23 Sep 2025சென்னை : டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார்.
-
சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
23 Sep 2025மதுரை, சென்னை சென்டிரலில் இருந்து மதுரை வழியாக குமரிக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
விமானத்தின் சக்கரப் பகுதியில் அமா்ந்து ஆப்கானில் இருந்து டெல்லி வந்த சிறுவனால் பரபரப்பு
23 Sep 2025புதுடெல்லி, ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி வந்த விமான சக்கரத்தில் சிறுவன் பயணம் செய்தார்.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
உலக பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
23 Sep 2025தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
-
தினேஷ் கார்த்திக் நியமனம்
23 Sep 2025ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
23 Sep 2025கோபி : கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
வளர்ப்பு நாயின் நகக் கீறல்: ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் பலி
23 Sep 2025அகமதாபாத் : வளர்ப்பு நாயின் நகக் கீறலில் ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார்.
-
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
23 Sep 2025நியூயார்க் : அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.