முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-4

  • விஷக்கடி,சொறி தீர ;-- ஆடு தின்னாபாளை இலையை பொடி செய்து வெந்நீரில் குடிக்கலாம்.
  • பாம்பு நஞ்சு ;--ஆடு தின்னாபாளை வேரை அரைத்து கொடுக்கலாம்.
  • பாம்பு கடி,தேள் கடி ;-- ஈஸ்வர மூலி இலையை கசக்கி கடிபட்ட இடத்தில் தேய்க்கலாம்.
  • பாம்பு கடித்தவர்களுக்கு ;-- எருக்க இலையை அரைத்து ஒரு கிராம் அளவு கொடுக்கலாம்.
  • நாய்க்கடி விஷம் ;-- ஊமத்தை இலையை அரைத்து நல்லெண்ணையில் வதக்கி கட்டலாம்.
  • பாம்பு நஞ்சு முறிய;-- பீச்சங்கு இலைச்சாறு 100 மில்லி குடிக்கலாம்.
  • தேள்
siddha-3

  • புழுவெட்டு உள்ள இடத்தில் முடி முளைக்க ;-- மாதுளம் பழ சாற்றை தடவ அரிப்பு மாறும்.
  • புழுவெட்டு நீங்கி முடி வளர;--ஆற்றுத் தும்மட்டியை  நறுக்கி தேய்த்து வரலாம்.
  • முடி உதிர்ந்த பகுதியில் முடி முளைக்க ;-- பிஞ்சு  ஊமத்தன் காயை அரைத்து பூசினால் முடி முளைக்கும்.
  • வழுக்கை ;-- வெங்காயத்தை செம்பருத்திப்பூவுடன் சேர்த்து அரைத்து தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
  • முடி வளர;-- முடி உதிர்ந்த இடத்தில் எலுமிச்சம்பழ விதை ,மிளகு சேர்த்து அரைத்து தேய்த்து வர முடி வளரும்.
  • சொட்
siddha-1

  1. சுகமான எளிதாக தூக்கம் வர ;--கசகசா,கற்கண்டு சாப்பிட்டு வர தூக்கம் நன்றாக வரும்.
  2. இரவில் தூக்கம் சீக்கிரம் வர ;--தர்ப்பை புல்லை தலையணை கீழ் வைக்க பலன் கிடைக்கும்,தீய கனவுகள் ஏதும் வராது.
  3. உறக்கம் ;-- சிந்தனையை சுருக்கி,செயல்களை அதிகமாக்கி பேச்சைக் குறைக்க ஒய்வும்,உறக்கமும் தானாகவே வரும்.
  4. சுகமான நித்திரை வர ;-- சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிடலாம்.
  5. நல்ல தூக்கம் வர ;-- மருதோன்றி பூவை இரவு இரண்டு சாப்பிடலாம்.
  6. தூக்கம் ;--சப்போட்டா பழத
new

  1. யானைக்கால் வியாதி ;-- வல்லாரை  இலையை விளக்கெண்ணையில் வதக்கி கட்டி வரலாம்.
  2. கண்ணாடி குத்திய காயம் ;--ஓமத்தை வெல்லத்துடன் அரைத்து கட்ட எவ்வளவு சிறிய கண்ணாடி துண்டாக இருந்தாலும் வெளியேறி விடும்.
  3. கால் ஆணி போக ;--மருதாணி,மஞ்சள் சேர்த்து அரைத்து இரவு கால் ஆணி மீது கட்டலாம்.
  4. கால் ஆணி  குணமாக ;-- வெள்ளை அரகு அரைத்து வைத்து கட்டவும்.
  5. கால் ஆணி வலி தீர ;--மஞ்சள்,வசம்பு சிறிதளவு கற்பூரம்,மருதோன்றி இலை ஆகியவற்றை அரைத்து கட்டி வரலாம்.
  6. கால் ஆணி ;-- சித
siddha-3

  1. உடம்பு நமச்சல்,தடிப்பு நீங்க ;-- வேப்பமரப்பட்டையை இடித்து
siddha-1

தலைபாரம் ;-- வேப்பம் பிண்ணாக்கை சுட்டு மூக்கில் உறிஞ்சலாம்.

தலைபாரம் நீரேற்றம் தீர ;-- தும்பை பூவை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகலாம்.

தலைபாரம் குணமாக ;-- விரலி மஞ்சளில்  விளக்கெண்ணெய் கலந்த திரி விளக்கில் காட்டினால் புகை வரும் இந்த புகையை இழுக்க வேண்டும்.

தலை பிடிப்பு தீர ;-- கொடிவேலி பட்டையை அரைத்து பாலில் 21 நாட்கள் குடிக்கலாம்.

நீர் கோவை தீர ;-- நல்ல வேளை சமூலத்தை இடித்து பிழிந்து சக்கையை தலையில் வைத்து கட்ட நீர் கோவை தீரும்.

                          -

தொண்டை புண்,ஈறுகளில் இரத்தம் வடிதல் சரியாக ;-- இலந்தை தளிரை கொதிக்க வைத்து உப்பு இட்டு வாய் கொப்பளித்து வர குணமாகும்.

குரல் கம்மல் தீர ;-- மாந்தளிர் பொடி 1 கிராம் கஷாயம் செய்து குடிக்கலாம்.

நாக்குபுண் குணமாக ;-- கோடக இலையை கஷாயமாக்கி வாய் கொப்பளிக்க நாக்கு ரணம் வாய் உதடு ரணம் 1 வாரத்தில் குணமாகும்.

குரல் மாற்றத்தை சரிசெய்ய ;-- கடுக்காய் தோல் சிறு துண்டு எடுத்து வாயில் போட்டு அதக்கிக் கொள்ளவும்,ஊறிய உமிழ் நீரை முழுங்கி விடவும்.

siddha-4

  • துர்நாற்றம் தீர ;-- நெல்லி முள்ளி, தான்றிக்காய்,  கடுக்காய் இவை மூன்றையும் குடிநீரில் ஊற வைத்து வாய் கொப்பளித்து வரலாம்.
  • வாய் துர்நாற்றத்தை போக்க ;-- தினமும் கோதுமை புல்லை மென்று துப்பி விட குணம் கிடைக்கும்.
  • வாய்  நாற்றம் தீர ;-- கொட்டை பாக்குடன் கிராம்பு சேர்த்து பொடி செய்து சாப்பாட்டிற்கு பின் வாயில் அதக்கி வைத்து துப்பலாம்.
  • வெப்ப நோய் ;-- பாதாளமூலி பழசாறில் செய்த மணப்பாகு சாப்பிட்டு வர தீரும். 
siddha-3

  • சதை வளர்ச்சி குணமாக;-- திப்பிலி,தேவதாரு,மஞ்சள் இந்துப்பு,நாயுருவி விதை இவைகளை நல்லெண்ணெயில் காய்ச்சி வடிகட்டி மூக்கில் விட்டு வரலாம்.
  • வாய்,நாக்கு தொண்டை ரணம் தீர ;-- பப்பாளி பாலை தடவி வரலாம்.
  • நாக்குப்புண் குணமாக ;-- நெல்லிவேர்பட்டையை பொடி செய்து தேனில் கலந்து தடவலாம்.
  • உள் நாக்கு சதை ;-- உப்பு மற்றும் பழம் புளியை அரைத்து தடவலாம்.
  • உதட்டில் வெடிப்பு குணமாக ;-- அத்திக்காயை அடிக்கடி உண்ண ,உதட்டில் வெடிப்பு மற்றும் வாய்ப்புண்ணும் குணமாகும்.
  • வாய்ரணம்,உதடு,நாக்கு
siddha-2

  • விக்கல் குணமாக;-- நெல்லிக்காய்யை இடித்து சாறு பிழிந்து தேன் சேர்த்து சாப்பிட்டால் தீரும்.
  • விக்கல் குணமாக;-- ஒரு துண்டு விரலி மஞ்சளை சுட்டு கரியாக்கி உண்ணலாம். 
  • விக்கல் தீர;-- முற்றிய மாவிலையை பொடியாக்கி தணலில் போட்டு சுவாசிக்கவும். 
  • விக்கல் தீர;-- திப்பிலிப்பொடி மற்றும் சீரகப்பொடியை தேனுடன் கலந்து சாப்பிட விக்கல் தீரும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்